வரப்போவது இரவா பகலா?

வரப்போவது இரவா பகலா?

பகற்காலமிருக்குமட்டும் நான் என்னை அனுப்பினவருடைய கிரியைகளைச் செய்யவேண்டும்; ஒருவனும் கிரியை செய்யக்கூடாத இராக்காலம் வருகிறது (யோவா 9:4) இது கர்த்தராகிய இயேசுகிறிஸ்து சொன்ன வார்த்தைகள். இந்த வசனத்தைப் பயன்படுத்தி பல ஊழியக்காரர்கள் அந்திகிறிஸ்துவின் ஆட்சி வரப்போகிறது என்று எச்சரிக்கக் கேட்டிருக்கிறோம். ஆனால் கர்த்தராகிய இயேசு இந்த வசனத்தை சொன்ன சில ஆண்டுகளுக்குள் அப்போஸ்தலனாகிய பவுல் கர்த்தர்...
இரட்சிப்பு

இரட்சிப்பு

அதைக் கையில் கவிழ்த்திப் பிடித்திருந்தேன்,பிச்சைப் பாத்திரமென நினைத்திருந்தேன்வாசலில் நின்று “அப்பா,பிதாவே” என கதற வேண்டும்,நெஞ்சு வெடிக்க இரக்கம் வேண்டிக் கெஞ்ச வேண்டும்,பிச்சை கிடைத்தாலும் கிடைக்கலாம். அப்போது வழியில் ஆவியானவரை சந்தித்தேன்,கையில் என்ன? என்றார்.பிச்சைப் பாத்திரம் என்றேன்.இல்லை, இது மகனுக்கான உரிமை,மன்னவனுக்கான அதிகாரம்தைரியமாய் வீட்டுக்குள் போ!அப்பா, பிதாவே என உரிமையோடு கூப்பிடு. அதைக் கவிழ்த்திப் பிடிக்காதே,நேராய்த் திருப்பு!சிரசில்...
ஆவிக்குரிய பொருட்களை வியாபாரம் செய்யலாமா?

ஆவிக்குரிய பொருட்களை வியாபாரம் செய்யலாமா?

இந்தக் கேள்வி சமீப நாட்களாக நம்மிடையே திரும்பத் திரும்ப விவாதிக்கப்படுகிறது. ‘வியாபாரம்’ என்பது என்ன? அது சமூகத்தில் கடைப்பிடிக்கப்படும் கொடுக்கல் வாங்கலை நெறிப்படுத்தும் முறை. வியாபாரம் உலகம் முழுவதும் பரவி விரிந்து வலைப்பின்னல்போல உலகத்தை மூடியிருக்கிறது. வியாபாரம் எங்கே நடக்கிறது? பூமிப் பந்தைக் கற்பனை செய்துகொள்ளுங்கள். ஒரு கழுகின் பார்வையில் மேலிருந்து அதைப் பாருங்கள். பூமியின்...
கர்த்தரின் இன்னொரு முகம்

கர்த்தரின் இன்னொரு முகம்

அவர் அந்த ஊரில் எல்லோராலும் அறியப்பட்ட ஒரு காவல்துறை அதிகாரி. அந்த ஊர் கிரிமினல்களைப் பொறுத்தவரை அவர்களுக்கு அவர் ஒரு சிம்ம சொப்பனம். அவர் காவல் நிலையத்தில் அவர் குற்றவாளிகளுக்குக் கொடுக்கும் பயங்கரமான treatment மறுபடி அவர்களுக்கு குற்றம் செய்யவேண்டும் என்ற எண்ணத்தையே போக்கடித்துவிடும். அந்த அதிகாரிக்கு அருண் என்ற மூன்று வயது சின்ன மகன்...
கொரோனா டிவி

கொரோனா டிவி

எனது சிறுவயதில் எங்கள் வீட்டில் CROWN நிறுவன தயாரிப்பான ஷட்டர் வைத்த கறுப்பு-வெள்ளை டிவி வைத்திருந்தோம். அந்த டிவியின் மாடல் பெயர் Corona Super. ஆனால் மோசமான மரணபீதியைப் பரப்பும் உண்மையான Corona Super டிவிக்களை இப்போதுதான் பார்க்கிறேன். டிவியைத் திறந்தாலே கொரோனா புராணம்தான் ஓடுது, இடையிடையே இமான் அண்ணாச்சி வேற விளம்பரத்தில் வந்து, “மேல்...
நரிகளுக்கு குழிகளும்…

நரிகளுக்கு குழிகளும்…

நரிகளுக்கு குழிகளும் ஆகாயத்து பறவைகளுக்கு கூடுகளுமுண்டு. மனுஷகுமாரனுக்கோ தலைசாய்க்க இடமில்லை. இந்த வசனத்தின் அர்த்தம் என்ன? ஆண்டவர் தங்குவதற்கு இடமின்றி வாடினாரா?
பரலோகம் அறிவித்த Demonetization

பரலோகம் அறிவித்த Demonetization

சீனாய் மலையில் மோசேக்கு தேவன் தந்த நியாயப்பிரமாணம் முழுக்க முழுக்க கிரியைகளை மையப்படுத்துகிறது. சரீரபிரகாரமான கிரியைகளுக்கு பொருளாதார செழிப்பு, சரீர ஆரோக்கியம். எதிரிகள் மேல் வெற்றி போன்ற பல ஆசீர்வாதங்களையும் அது அள்ளித்தருகிறது. இன்று கிறிஸ்தவர்களில் பலர் முழுக்க முழுக்க கிரியைகளையே சார்ந்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் பொருளாதாரச் செழிப்பையும், சரீர சுகத்தையும் பார்த்து “இதெல்லாம் பழைய...