கோசேனுக்குள் கொள்ளைநோய் வராது

கோசேனுக்குள் கொள்ளைநோய் வராது

கொள்ளைநோய் நமக்கு வருமா வராதா என்பதை நாம் எகிப்தில் இருக்கிறோமா அல்லது கோசேனில் இருக்கிறோமா என்பது தீர்மானிக்கிறது. இன்று எகிப்து என்பதும் கோசேன் என்பதும் இடங்களல்ல. எகிப்து என்பது அந்திகிறிஸ்துவினால் ஆட்கொள்ளப்பட்ட மீடியாக்கள் பேசும் பொய்களால் நிரம்பிய உலகத்தின் மனநிலை. கோசேன் என்பது விசுவாசத்தால் வேலியடைக்கப்பட்ட மீட்கப்பட்டவர்களின் மனநிலை. நான் இப்படி எழுதியிருப்பதால் ஏற்கனவே கொள்ளைநோயால்...
அரண்களோடு சமரசம் செய்யாதீர்கள்

அரண்களோடு சமரசம் செய்யாதீர்கள்

நீங்கள் போகும் வழியில் தடையாக ஒரு அரண் குறுக்கிட்டால் அதைச் சுற்றி நடந்து போவதும், அல்லது அதில் ஏறிக் கடந்து போவதும் அந்த அரணுக்கு மகிமை. ஆனால் அந்த அரணை இருந்த சுவடு தெரியாமல் நிர்மூலமாக்கிவிட்டுக் கடந்து போனால் அது தேவனுக்கு மகிமை! எங்களுடைய போராயுதங்கள் மாம்சத்துக்கேற்றவைகளாயிராமல், அரண்களை நிர்மூலமாக்குகிறதற்கு தேவபலமுள்ளவைகளாயிருக்கிறது (2 கொரி 10:4)....
காலத்தை வென்றவன் நீ!

காலத்தை வென்றவன் நீ!

ஆவிக்குரிய உலகில் ஒரு ஸ்பெஷலான சிறு கூட்டம் இருக்கிறது. கர்த்தர் மிகுந்த பிரியம் வைத்திருக்கிற கூட்டம் இது(சங் 147:11). இந்தக் கூட்டத்தில் உள்ளவர்களுக்குப் பெயர் “கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்கள்”. இவர்கள் வாழ்வு வித்தியாசமானது. உலகப் பொது நீரோட்டத்துக்கு முரணானது. சுற்றியிருப்போரின் ஏளனங்களுக்கும், இகழ்ச்சிக்கும் உள்ளானவர்கள் இவர்கள். ஆவிக்கும் மாம்சத்துக்கும் நடக்கும் இடையறாத யுத்தம் போலவே இவர்களுக்குள்ளும் ஒரு...
காந்தம் போல…

காந்தம் போல…

நாம் பரிசுத்தமடைய, பரிசுத்தமடைய சக மனிதர்களைவிட்டு தனிமைப்பட்டுப் போய்விடுவோம் என்று சிலர் கருதுகிறார்கள். பரிசுத்தம் நம்மை தேவசாயலாகப் படைக்கப்பட்ட சக மனிதனை விட்டு ஒருநாளும் தனிமைப்படுத்தாது. மாறாக பரிசுத்தம் திரளான மனிதர்களை நம்மிடத்தில் ஈர்த்துக் கொண்டுவரும். கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை எப்போதும் திரளான மக்கள் சூழ்ந்து கொண்டிருந்தனர். “இதோ, உலகமே அவனுக்குப் பின்சென்று போயிற்றே(யோவா 12:1)” என்று...
எதைக் கேட்டாலும் தருவாரா?

எதைக் கேட்டாலும் தருவாரா?

அவர் உமது மனவிருப்பத்தின்படி உமக்குத் தந்தருளி, உமது ஆலோசனைகளையெல்லாம் நிறைவேற்றுவாராக (சங்கீதம் 20:4) அவருடைய மனவிருப்பத்தின்படி நீர் அவருக்குத் தந்தருளி, அவருடைய உதடுகளின் விண்ணப்பத்தைத் தள்ளாதிருக்கிறீர் (சங்கீதம் 21:2) வசனம் இப்படிச் சொன்னாலும் இன்னும் நம்முடைய ஜெபங்களுக்கு ஆம், இல்லை அல்லது காத்திரு என்ற பதில்களைப் பெறும் நிலைதான் இன்னும் இருக்கிறது. நாம் எதைக் கேட்டாலும்...
தள்ளினாலும் சேர்த்துக்கொள்வார்

தள்ளினாலும் சேர்த்துக்கொள்வார்

கர்த்தருடைய ஆசாரியனாகிய ஏலியின் குமாரர் ஓப்னியும் பினகாசும் செய்த அட்டகாசங்களின் நிமித்தம் கர்த்தருடைய ஆலயத்தில் சேவிக்கும் ஆசாரியப்பட்டம் ஏலியின் குடும்பத்தாரை விட்டு பிடுங்கப்பட்டு கர்த்தருடைய உள்ளத்துக்கும் இருதயத்துக்கும் ஏற்ற ஒருவனிடத்தில் கொடுக்கப்படும் என்று ஒரு தேவமனுஷன் ஏலியினிடத்தில் வந்து தீர்க்கதரிசனமாக சொல்லுகிறார். 1 சாமுவேல் 2:27-36 வசனங்கள் வரை வாசித்துப்பாருங்கள். அதில் கடைசி இரண்டு வசனங்கள்...
ஏதேனில் ஒருநாள்…

ஏதேனில் ஒருநாள்…

ஏதேனில் ஒருநாள்… சர்ப்பமும் ஏவாளும் பேசிக்கொண்டிருந்தனர்;அப்போது கர்த்தர் இடைபடவில்லை. சர்ப்பத்துக்கு செவிகொடுத்து ஆதாமும் ஏவாளும் பாவம் செய்தனர்; அப்போதும் கர்த்தர் பேசவில்லை. பாவம் செய்தபின் ஆதாமும் ஏவாளும் குற்ற மனசாட்சியால் ஓடி மரங்களுக்குள் ஒளிந்துகொண்டார்கள். அப்போதுதான் கர்த்தர் கேட்டார்…”ஆதாமே நீ எங்கே இருக்கிறாய்?” இறுதியில் ஆதாமும் ஏவாளும் ஏமாற்றத்துடன் தோட்டத்தை விட்டு வெளியேற்றப்பட்டார்கள். ஸ்திரீயின் வித்தாகிய...