வாக்குத்தத்தம் – உயிருக்கு உத்திரவாதம்

வாக்குத்தத்தம் – உயிருக்கு உத்திரவாதம்

இங்கே சில அரசியல் தலைவர்கள் தங்களைச் சுற்றி துதிபாடிகளை வைத்திருப்பார்கள். அந்தத் துதிபாடிகளின் கூட்டம் அந்தத் தலைவர் என்ன தவறுகள் செய்தாலும், எவ்வளவு மோசமானவராக இருந்தாலும் அதைப் பற்றியெல்லாம் கண்டுகொள்ளாமல் தங்கள் வயிறு வளர்க்க, தங்கள் சுயநலனுக்காக அவர்களை துதிபாடிக்கொண்டே இருக்கும். ஆனால் பரலோகம் அப்படிப்பட்ட இடமல்ல, அங்கே தேவன் இடைவிடாமல் ஆராதிக்கப்படுகிறார். தேவன் சர்வாதிகாரியல்ல,...
செழிப்பு > இளைப்பாறுதல் > சாவாமை

செழிப்பு > இளைப்பாறுதல் > சாவாமை

வாழ்நாள் பற்றாக்குறையைக் குறித்த பயமே நமது இளைப்பாறுதலைக் கெடுத்து வாழ்நாளை சீக்கிரம் முடித்து வைக்கிறது என்ற சிந்தனையை கடந்த கட்டுரையில் பார்த்தோம். அதை வாசிக்காதவர்களுக்கு அதன் இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. வாழ்நாள் பற்றாகுறையைக் குறித்த பயத்தைப் போலவே வளங்களின்(Resources) பற்றாக்குறையைக் குறித்த பயமும் நமது இளைப்பாறுதலை குலைத்துப் போடுகிறது. நாம் நன்றாக வாழ்வதற்குத் தேவையான வளங்கள்...
என் ஆத்துமாவைத் தேற்றி…

என் ஆத்துமாவைத் தேற்றி…

அவர் என் ஆத்துமாவை வருத்தி, பதற வைத்து, பயமுறுத்தி நீதியின் பாதைகளில் என்னை நீதியின் பாதையில் நடத்துகிறார் என்று சொல்லாமல் அவர் என் ஆத்துமாவைத் தேற்றி, தம்முடைய நாமத்தினிமித்தம் என்னை நீதியின் பாதைகளில் நடத்துகிறார் என்று சங்கீதம் 23:3 சொல்லுகிறது. அவர் நமது ஆத்துமாவைத் தேற்ற என்ன செய்கிறார்? அதற்கு முந்தின வசனம் சொல்லுகிறது; அவர்...
அறிவு மட்டுமல்ல, அதிகாரமும்…

அறிவு மட்டுமல்ல, அதிகாரமும்…

கர்த்தராகிய தேவன் தன்னுடைய எகிப்தில் அடிமையாயிருந்த தன்னுடைய ஜனங்களை விடுவிக்கும்படி எகிப்தில் பத்து வாதைகளை அனுப்பினார். ஆனாலும் அந்த வாதைகளில் ஒன்றும் அதே நாட்டுக்குள் தேவபிள்ளைகள் வசித்த கோசேனை அணுகாதபடி பாதுகாத்தார். எகிப்தின் மந்திரவாதிகளும் அதில் சிலவற்றை தங்கள் மந்திர அறிவால் செய்துகாட்டினர். ஆனால் அவர்களால் எகிப்தை அந்த வாதைகளுக்கு விலக்கி கோசேனை மட்டும் அவை...
எதிரி வீழ்ந்தாயிற்று…

எதிரி வீழ்ந்தாயிற்று…

யூதர்கள் அவரை அடித்தார்கள், அவர் திருப்பி அடிக்கவில்லைரோமர்கள் அவரை அடித்தார்கள், திருப்பி அடிக்கவில்லை.முகத்தில் துப்பினார்கள், பயமுறுத்திப் பார்த்தார்கள்துளிகூட எதிர்ப்பில்லை… முள்முடி சூட்டினார்கள்,வாரினால் உடலைப் பிளந்தார்கள்,சிலுவையில் அறைந்தார்கள்அவரிடம் எதிர்வினையே இல்லை… எதிரிகளிடம் தானே எதிர்வினை ஆற்ற வேண்டும்இவர்கள் யாரும் எதிரியல்ல..அவர் தனது எதிரியின் வரவுக்காகக் காத்திருந்தார்! கடைசியாக அவன் வந்தான், பெயர் திருவாளர் மரணம்…எல்லோரும் அடிக்கிறார்களே என்று...
அசைக்கப்படுவதில்லை…

அசைக்கப்படுவதில்லை…

எந்த ஒரு வீரனும் போரில் தான் தோல்வியடைவது குறித்து கலங்க மாட்டான். ஆனால் அவனது வலிமை இகழப்படும்போது கூனிக் குறுகிப் போவான். இராட்சத கோலியாத்தின் வலிமை கவணோடும் கல்லோடும் வந்த சிறு தாவீதால் அப்படித்தான் இகழப்பட்டது. ஒருவர் உங்களை ஓங்கி கன்னத்தில் அறைகிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள், அறை வாங்கிய நீங்கள் அசையாமல் இருக்கிறீர்கள், ஆனால்...
பிரச்சனையை விட ஆபத்தான தீர்வு

பிரச்சனையை விட ஆபத்தான தீர்வு

உலக மக்கள் மீது ஒடுக்குதல்களைக் கட்டவிழ்ப்பவன் பிசாசு. அந்த ஒடுக்குதலால் ஏற்படும் எதிர்வினையை இயக்குபவனும் அவனே! ஒடுக்குதலால் ஏற்படும் விளைவைவிட எதிர்வினையால் ஏற்படும் விளைவுதான் அவன் உண்மையிலேயே எதிர்பார்ப்பது. சித்தாந்தங்களை வலது, இடது என்று பிரிப்பதிலிருந்தே அது இரண்டும் தோன்றியது ஒரே மூலம்தான் என்பதை அறிந்துகொள்ளலாம். வலது கையும், இடது கையும் ஒரே தோள்ப்பட்டையுடன்தானே இணைக்கப்பட்டுள்ளது!...