ஜீவன் – சேஷ்டபுத்திரன்
ஒரு அரசர் அவசரமாக வெளிநாடு செல்லவேண்டியிருந்ததால் தனது அமைச்சர்களிடம் தனது இரு மகன்களில் மூத்தவனுக்கு பட்டாபிஷேகம் நடத்தி அவன் கையில் நாட்டை ஒப்படைக்கும்படி சொல்லிவிட்டு கிளம்பிச் சென்றார். பட்டத்துக்குரிய மூத்தவன் பெயர் ஜீவன். அமைச்சர்களுக்கு அவன் ஒரு புரியாத புதிர். எனவே அவனை அரியாசனத்தில் அமரவைத்துவிட்டு என்ன செய்வதென்று அவர்களுக்குப் புரியவில்லை. எனவே அவர்களது பார்வை...