வரிகளுக்கு இடையே வாசிக்க…

வரிகளுக்கு இடையே வாசிக்க…

இஸ்ரவேல் தேசம் முழுவதும் அந்த இளைஞனை “மாவீரன்” என்று தூக்கி வைத்துக் கொண்டாடிக் கொண்டிருந்தது. சவுல் கொன்றது ஆயிரம், தாவீது கொன்றது பத்தாயிரம் என்று அரசனை விட ஒரு படி மேலே ஏற்றி அந்நாட்டுப் பெண்களால் பாடி புகழப்பட்டான். தாவீது நினைத்திருந்தால் தனது மாவீரன் இமேஜை அப்படியே மெயிண்டெய்ண் பண்ணி இருந்திருக்கலாம். அரசனான பிறகு அந்நாட்டு...
மனுபுத்திரனே என்னத்தைக் காண்கிறாய்?

மனுபுத்திரனே என்னத்தைக் காண்கிறாய்?

இந்தப் பிரபஞ்சம் முழுவதும் பதில்களால் நிறைந்திருக்கிறது, நம்முடைய இருதயத்துக்குள் கேள்விகள் குவிந்திருக்கிறது. நம்முடைய கேள்விகள் அதற்கேற்ற பதிலைக் கண்டுபிடிக்க முடியாதபடி இரண்டுக்கும் இடையே ஒரு திரை மறைத்திருக்கிறது. அந்தத் திரை ஆதாமின் மீறுதலால் உண்டானது. அது நம்முடைய கண்ணை மூடியிருக்கும் திரையல்ல, கருத்தை மூடியிருக்கும் திரை. அதென்ன கருத்தை மூடும் திரை? உங்கள் கேள்விக்கான பதிலை...
ஆபத்தான திருப்தி

ஆபத்தான திருப்தி

மெயின்லைன் சபைகளோ அல்லது ஆவிக்குரிய சபைகளோ, சபை என்று இருந்தால் அதற்கென்று பாரம்பரியம் என்ற ஒன்று இருக்கத்தான் செய்யும். அது மொழி, ஊர், கலாச்சாரம் இவைகளுக்கேற்ப மாறுபடுகிறது. எந்த பாரம்பரியத்தையும் பின்பற்றக்கூடாது என்று கூறுவது radical-ஆகத் தோன்றினாலும் அது சாத்தியமற்ற காரியம். பாரம்பரியம் என்பது சபைக்கு சபை மாறுபட்டாலும், ஒட்டுமொத்த கிறிஸ்தவமும்கூட சில பொதுவான பாரம்பரியங்களைப்...
அரைத்த மாவு

அரைத்த மாவு

வேதத்தில் கர்த்தராகிய இயேசு பிசைந்த மாவு, புளித்த மாவு பற்றியெல்லாம் பேசியிருக்கிறார். ஒருவேளை இக்காலத்தில் அவர் வாழ்ந்தால் “அரைத்த மாவு” என்று வேறு ஒரு விஷயத்தைக் குறித்தும் பேசியிருந்திருப்பார். அதென்ன அரைத்த மாவு? “வேற்றுமையான உபதேசங்களைப் போதியாதபடிக்கும்…” என்று அப்போஸ்தனாகிய பவுல் 1 தீமோ 1:3-இல் கூறுகிறார். வேற்றுமையான உபதேசங்களைத்தான் போதிக்கக்கூடாது என்று பவுல் சொன்னாரேயொழிய...
ஊழியக்காரர்கள் vs விசுவாசிகள்

ஊழியக்காரர்கள் vs விசுவாசிகள்

ஒரு ஊழியக்காரன் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று ஏகப்பட்ட மதிப்பீடுகள் இன்று கிறிஸ்தவத்தில் காணப்படுகின்றன. ஒரு ஊழியக்காரரின் வாழ்க்கைத்தரம்(life style) இப்படித்தான் இருக்க வேண்டும், ஒரு ஊழியக்காரர் இப்படித்தான் உடையணிய வேண்டும், ஒரு ஊழியக்காரரின் புறத்தோற்றம் இப்படித்தான் இருக்க வேண்டும் இப்படி அடுக்கிக்கொண்டே செல்லலாம். பிரசங்கபீடத்தில் நிற்பவர்கள் விசுவாசிகளுக்கு முன்மாதிரிகளாக இருக்க வேண்டும் என்பது...
நாங்க வேறமாரி ப்ரோ…

நாங்க வேறமாரி ப்ரோ…

ரோண்டா பைர்ன் எழுதிய சீக்ரெட் என்ற பிரபல புத்தகம் குறித்து கேள்விப்பட்டிருப்பீர்கள். உங்களில் பலரும் படித்திருப்பீர்கள், நானும் படித்திருக்கிறேன். புத்தகத்தின் தொடக்கத்திலேயே பல காலங்களாக மறைக்கப்பட்ட பிரபஞ்ச ஞானத்தைத் தான் கண்டுபிடித்ததாக ஆசிரியர் குறிப்பிட்டிருப்பார். நூலின் பல இடங்களில் வேதாகம மேற்கோளும் காட்டப்பட்டிருக்கும். பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு உலகம் முழுவதிலும் அதிகமாக விற்பனையாகும் புத்தகங்களில் இதுவும்...
எனக்கு நல்லா பைபிள் தெரியும்

எனக்கு நல்லா பைபிள் தெரியும்

ஒரு மனிதன் உங்களிடம் வந்து “எனக்கு நல்லா பைபிள் தெரியும்” என்று சொல்கிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள், அந்த மனிதனை நீங்கள் எப்படிப் பார்ப்பீர்கள்? அவரை ஒரு ஆவிக்குரிய பெருமை பிடித்த முட்டாளாகப் பார்ப்பீர்கள் அல்லவா? நம்மில் பலர் “அப்படியெல்லாம் சொல்லக்கூடாது, வேதம் என்பது கடல் போன்றது. அதை நன்றாகத் தெரிந்தவர் யாருமே கிடையாது. கற்றது கைமண்ணளவுதான்,...