மகிமையின் ஐசுவரியம்

மகிமையின் ஐசுவரியம்

நீங்கள் கிறிஸ்துவுடன்கூட எழுந்ததுண்டானால்… பூமியிலுள்ளவைகளையல்ல, மேலானவைகளையே நாடுங்கள் (கொலோ 3:1,2) மேலானவைகளென்றால் எவைகள்? வெண்ணங்கி, பொன்முடி, வாத்தியம், மேல்வீடு, ஜெயக்கொடி, ஓயா இன்பம், தங்க வீதிகள், பரலோக மன்னா? இல்லை இல்லை..இவையெல்லாம் பரலோகத்தில் உள்ளவைதான், ஆனால் நான் சொல்வது இன்னும் மகிமையானது.. என்ன? இன்னும் மேலானவைகளா? அவை எங்கே இருக்கிறது? அது இடைவிடாமல் ஆராதிக்கும் கோடானகோடி...
பைபிள்ல போட்ருக்கா?

பைபிள்ல போட்ருக்கா?

இது கிறிஸ்தவத்தில் அடிக்கடி கேட்கப்படும் கேள்வி. சத்தியத்தை போதிக்க வேண்டும் என்று விரும்புபவர்களைவிட சத்தியத்தை திரிக்க வேண்டும் என்று முனைபவர்கள்தான் இந்தக் கேள்வியை அதிகம் கேட்கிறார்கள். “இயேசு தன்னைக் கடவுள் என்று சொன்னதாக பைபிள்ல போட்ருக்கா?”, “திரித்துவம் என்ற வார்த்தை பைபிள்ல போட்ருக்கா?” இன்னும் இப்படி ஏகப்பட்ட கேள்விகள். இதுமட்டுமல்ல மனிதனை முதன் முதலில் தேவனிடமிருந்து...
ஒரசாம ஓடிடு

ஒரசாம ஓடிடு

“அல்லாஹூ மாபெரும் சூழ்ச்சிக்காரன்” என்று குரானில் ஒரு வசனம் உள்ளது(அல்குரான் 8:30). சூழ்ச்சிக்காரன் என்பதை எதிர்மறையாக சொல்லாமல் “கடவுள் போர் வியூகம் வகுப்பதில் தலைசிறந்தவர்” எனும் பொருளில் அந்த வசனம் சொல்கிறது. அது நேரடியாக சொல்லவருவது என்னவென்றால் “ஒரசாம ஓடிடு” என்பதாகும். இங்கு குரான் வசனத்தை ஏன் மேற்கோள் காட்டியிருக்கிறேன் என்றால் கடவுளின் ஒரு சுபாவத்தை...
நீங்க நல்லவரா, கெட்டவரா? – பாகம் 3

நீங்க நல்லவரா, கெட்டவரா? – பாகம் 3

இயல்பாகவே மனிதனுக்கு கடவுளைக் குறித்த மிகப்பெரிய பயம் இருக்கிறது. கடவுள் பயங்கரமானவர், இரக்கமற்றவர், கோபக்காரர். நாம் அவரை திருப்திப் படுத்தாவிட்டால் அவர் நமக்கு தீங்கு செய்துவிடுவார் என்று மதங்கள் காலகாலமாக கடவுளைக் குறித்து தவறான படத்தையே மனிதனுக்குக் காட்டி வந்திருக்கிறது. மதங்கள் போதித்தது இருக்கட்டும், முதல் மனிதரான ஆதாமும் ஏவாளும் பாவம் செய்தபின்பு, தேவபிரசன்னதை விட்டு...
நீங்க நல்லவரா, கெட்டவரா? – பாகம் 1

நீங்க நல்லவரா, கெட்டவரா? – பாகம் 1

மனிதன் இருமைத் தன்மை கொண்ட பெளதிக உலகில் வாழ்பவன். அவனுடைய அகராதியில் நல்லவன், கெட்டவன் என்பதற்கு ஒரு வரையறை இருக்கிறது. ஒருவன் நல்ல செயல்களைச் செய்தால் அவன் நல்லவன், கெட்ட செயல்களைச் செய்தால் கெட்டவன் என்பதே அந்த இயல்பான வரையறையாக இருக்கிறது. அதாவது, ஒரு மனிதன் நல்லவனா கெட்டவனா என்பது அவன் செய்த செயல்களைக் கொண்டு...
செயற்கை நுண்ணறிவு சபைகள்

செயற்கை நுண்ணறிவு சபைகள்

இந்த ஆண்டு(2023) ஜனவரி மாதம் போப் வாட்டிகனில் மற்ற மதங்களின் தலைமை குருக்களோடு ஒரு சந்திப்பு நிகழ்த்தியிருப்பதாக தகவல். சந்திப்புக்கான காரணம் Artificial Inteligence(AI) அதாவது செயற்கை நுண்ணறிவு உலக மதங்களின் மீது ஏற்படுத்தப்போகும் தாக்கத்தைக் குறித்து விவாதிக்கத்தான். உண்மையில் மதத் தலைவர்கள் மிரண்டுதான் போயிருக்கிறார்கள். கிறிஸ்தவம் AI மயமாகப்போகிறது என்பது மறுக்க முடியாத உண்மை....
கவர்ச்சியான சுவிசேஷம்

கவர்ச்சியான சுவிசேஷம்

“நீங்கள் வழக்கமாக சாப்பிடும் மச்சங்களையும், வெள்ளரிக்காய்களையும், கொம்மட்டிக்காய்களையும், கீரைகளையும், வெண்காயங்களையும், வெள்ளைப்பூண்டுகளையும் சாப்பிடாதீர்கள்., நீங்கள் தேவஜனங்கள், நீங்கள் தேவதூதர்களின் உணவை சாப்பிடவேண்டியவர்கள். அதன் ருசி புது ஒலிவ எண்ணையின் ருசியைப் போல இருக்கும், தேனிட்ட பணியாரம் போல இருக்கும்!” இப்படியொரு சுவிசேஷத்தை மோசே எகிப்திலே பிரசங்கித்திருந்தால் மேலும் ஒரு நாற்பது ஆண்டுகள் அங்கு பிரசங்கித்தே மரித்திருப்பார்....