அது பேழை, இதெல்லாம் பிழை (பாகம்-1)

பிதா, குமாரன், பரிசுத்த ஆவியாகிய திரியேக தேவனுடைய இனிய நாமத்தில் வாழ்த்துக்கள்!! உங்களுக்குத் தெரியுமா? பிசாசானவன் எப்போதுமே இரண்டாவது முறை அதிக ஜாக்கிரதையாக இருப்பான். நோவா என்ற ஒரே ஒருவரை நழுவவிட்டதற்க்காக இன்றுவரை அவன் வேதனைப்பட்டுக் கொண்டிருப்பான் என்று நினைக்கிறேன். நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே முடிந்திருக்கவேண்டிய போட்டியை நோவா என்ற ஒருவர் மட்டும் நின்று நாட்அவுட் பேட்ஸ்மேனாக...

கலாச்சாரமல்ல…சாரமே முக்கியம்!

சிலர் யூதேயாவிலிருந்து வந்து: நீங்கள் மோசேயினுடைய முறைமையின்படியே விருத்தசேதனமடையாவிட்டால் இரட்சிக்கப்படமாட்டீர்கள் என்று சகோதரருக்குப் போதகம்பண்ணினார்கள்.(அப் 15:2) சில யூதக் கிறிஸ்தவர்கள் சபைக்குள் யூதக் கலாச்சாரத்தைப் புகுத்த முயன்றாலும் முயன்றார்கள் உடனே பவுலும் பர்னபாவும் அவர்கள் மீது புலிகளைப் போல பாய்ந்துவிட்டார்கள், பின்னே என்ன அவர்கள் நம்மைப் போலவா? எந்தக் கள்ளத்தீர்க்கனும் வந்து வாலாட்டிவிட்டுப் போகட்டும் என்று...

பேய் ஓட்டும் ஊழியர்கள் கவனத்துக்கு…

சில ஆண்டுகளுக்கு முன் ஆப்பிரிக்க நாடு ஒன்றிலிருந்து சிங்கப்பூர் வந்த மிகப் பிரபல ஊழியர் ஒருவரின் விளம்பர சிடி பார்த்தேன். அதில் அவரது பேய் விரட்டும் வீரதீரப் பிரதாபங்கள் காட்டப் பட்டிருந்தன. அவரது மேடையில் பிசாசால் அலைக்கழிக்கப்பட்டவர்கள் போட்ட ஆட்டம் பார்க்க மிகப் பரிதாபமாக இருந்தது. அவர்களை வைத்து குரங்காட்டி வித்தை காட்டுவதுபோல அந்தப் பிரசங்கியார்...

உலகக்கோப்பை நமதே!!!

இந்தியாவின் தங்கத் தருணங்கள்: நான் 2007 உலகக் கோப்பைக்குப் பிறகு சிங்கப்பூர் வந்துவிட்டதால் கிரிக்கெட் பார்க்கும் வாய்ப்பு கிட்டாமலேயே போய்விட்டது. இங்கே கால்பந்து மிகப் பிரபலம் கிரிக்கெட் அல்ல, ஏதேதோ மேட்ரிட் என்பார்கள் லிவர்பூல் என்பார்கள் எனக்கு ஒரு மண்ணும் புரியாது. சில வருடங்களுக்குப் பின்னர் மறுபடியும் நம்ம இந்திய அணியைப் பார்த்தால் பல இளரத்தங்கள்...

எச்சரிக்கை! எச்சரிக்கை! எச்சரிக்கை!

இயேசுவின் வருகைக்கும், உலகத்தின் முடிவுக்கும் அடையாளம் என்ன? (மத்தேயு 24:3) என்று சீஷர்கள் இயேசுவைக் கேட்டபோது அவர்களுக்கு பதிலளித்த ஆண்டவர் பஞ்சம், கொள்ளை நோய்கள், போர்கள், பூமிஅதிர்ச்சிகள் இவைகளையெல்லாம் சொல்லும் முன் முதலாவதாகவும் மிக முக்கியமானதாகவும் சொன்ன அடையாளம் வஞ்சகம் (DECEPTION) என்பதாகும். ஒன்றல்ல இரண்டல்ல அநேகர் அநேகரை வஞ்சிப்பார்கள் (மத்தேயு 24:5) என்பதே வயிற்றில்...