ஆண்டவரே என்னைக் குறித்து என்ன?…

ஆண்டவரே என்னைக் குறித்து என்ன?…

அவர் அந்த நகரத்தின் மிக பிசியான பிரசங்கியார். அவரது பிரசங்கங்களால் பயனடைந்தோர் ஏராளம். பிரசங்கம் பண்ணுவது அவர் இரத்தத்தோடு கலந்துபோனது. அவருக்கு ஒருநாள் ஒரு ஊழியக்காரர்களுக்கான கூட்டத்தில் பேச வேண்டிய வாய்ப்பு வந்தது. ஊழியர்களுக்கான கூட்டமாதலால் அதற்காக சற்று சிரத்தையெடுத்து ஆயத்தமாகிக் கொண்டிருந்தார். அதற்காக ஆயத்தமாகும்படி அவர் தேவ சமூகத்தில் உட்காந்து, ஆண்டவரே நான் இந்த...

நம்மை நாமே சோதித்தறிந்தால்…

இன்று சபைகள் பெருகுகின்றன, சீஷர்கள் உருவாகிறார்களா? கிறிஸ்தவம் அகலத்தில் வளருகிறது, கிறிஸ்துவோடு உள்ள உறவின் ஆழத்தில் வளருகிறதா? எண்ணிக்கைகள் பெருகுகின்றன, எண்ணங்கள் இயேசுவோடு இசைகிறதா? வேதம் அதிகம் விற்கிறது அதற்கு கீழ்ப்படிபவர்கள் பெருகியிருக்கிறார்களா? கிறிஸ்தவ கலைகள் வளருகின்றன அதில் கிறிஸ்து மகிமைப்படுகிறாரா? சபை சொத்துக்கள் பெருகுகின்றன அதில் அநாதைகளுக்கும் திக்கற்றவர்களுக்கும் பங்குண்டா? விதவிதமாய் சிலுவைகள் விற்கப்படுகின்றன,...
பொன்னான பாடம்

பொன்னான பாடம்

அன்று ஞாயிறு ஆராதனையில் சிறப்புப் பாடல் பாட வேண்டும். ஜேனட் அதற்காக அவசரமாக கிளம்பிக் கொண்டிருந்தாள். தன்னுடன் இணைந்து பாடவிருக்கும் மெர்சி, மேரி, டெபி மற்றும் சர்ச்சுக்கு வரும் அனைத்துப் பெண்களையும் விட தானே உடையும், நகையும் சிறப்பாக அணிந்திருக்க வேண்டுமென்ற ஆசை அவளுக்கு. சில காஸ்ட்லி நகைகளை அள்ளிப் போட்டுக்கொண்டாள். அதே ஊரின் இன்னொரு...

நீதிமானின் பழக்கம்

இன்று வேதம் வாசிக்கையில் எழுந்த சில சிந்தனைகள்: ஆதியாகமம் புத்தகம் பெருவெள்ளம் ஏற்ப்பட்ட காலங்களில் கிட்டதட்ட ஒரு ஆண்டு காலம் நோவாவும் அவரது குடும்பத்தினரும் பேழைக்குள் இருந்தனர் என்று சொல்லுகிறது. தனது 600-வது வயதில் பேழைக்குள் போன நோவா (ஆதி 7:11) ஒரு ஆண்டு கிட்டத்தட்ட கழித்து தனது 601-வது வயதில் (ஆதி8:13) வெளியே வருகிறார்....

ஆனால் முடிவில்…..

சகோ.விஜய் ஆதாம் – ஏவாள்: கனி புசித்தால் கண் திறக்கும் என்றது சர்ப்பம் உடனடியாக கண் திறந்ததா? “ஆம்” – ஆனால் முடிவில் மனுக்குலம் பெற்றது சாபமே! தேவன் விலக்கியதை வைராக்கியமாய் விலக்குக! நோவா: அழிவு வருகிறது பேழை செய் என்றார் உடனடியாக அழிவு வந்ததா? “இல்லை” – ஆனால் முடிவில் மனுவர்க்கம் காக்கப்பட்டது! தாமதம்...

உம்மைப்போல் யாருண்டு…

உலக வரலாற்றில் பல்வேறு அடிமைத்தனங்களுக்கு எதிராக போராடி உயிரைக் கொடுத்த புரட்சிக்காரர்கள் பலர் தோன்றியதுண்டு. ஆனால் மனிதனின் நிரந்தர அடிமைத்தனத்துக்கு காரணியான பாவத்தின் மென்னியை முறித்து பாவியை விடுதலையாக்கின நம் இயேசுவைப் போன்றதொரு புரட்சிக்காரர் இதுவரை வரலாற்றில் தோன்றியதுமில்லை பல கோடி ஆண்டுகளானாலும் இனி தோன்றப்போவதுமில்லை. தம் உயர்வை விட்டு கீழிறங்கி மக்களோடு மக்களாக வாழ்ந்து சேவை...

எனக்கு தெரிந்த விடைகள்

கிறிஸ்தவர்களாக சொல்லிக் கொள்பவர்களிடம் இருக்கும் விளங்காத புதிர்கள் இவைகள்… உங்களுக்கு யாருக்காவது இவைகளுக்கு விடை தெரிந்தால் சொல்லுங்கள் நண்பர்களே.. …என்ற கேள்வியுடன் முகதளத்தில் அதிகமாக உலவும் ஒரு பதிவைக் காண நேரிட்டது. மிக மிக நியாயமான கேள்விகள்! இவைகள் முக்கியமாக பாஸ்டர்கள்/ ஊழியக்காரர்கள் விசுவாசிகள் மீது வைக்கும் குற்றச்சாட்டும் கூட. எனவே இதற்கான பதிலை அவர்களிடமே தருவது...