பெண் என்பவள்…

பெண் என்பவள்…

கர்த்தர் சகல உயிரினங்களையும் ஆணும் பெண்ணுமாக படைத்தார் என்று வேதத்தில் வாசிக்கிறோம். ஆனால் மனிதனை உருவாக்கும்போது மட்டும் இருவரையும் ஒரே நேரத்தில் உருவாக்கவில்லை. ஆதாம் சிறிதுகாலம் ஏதேனில் தனியாக இருந்தான். ஆதாம் தனது தேவையை உணர்வதற்கு முன்பாகவே அதை தேவன் நன்கு அறிந்திருந்தார். பின்பு தேவனாகிய கர்த்தர்: மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல, ஏற்ற துணையை அவனுக்கு...
அடுத்த சபை அன்பர்களைப் பார்த்தால்…

அடுத்த சபை அன்பர்களைப் பார்த்தால்…

அடுத்த சபை அன்பர்களைப் பார்த்தால் நமக்கு உடனே தோன்றும் உணர்வு என்ன? அந்தச் சபையின் நினைவு வருகிறதா அல்லது சகோதர உணர்வு வருகிறதா? ஒதுங்கிச் செல்ல நினைப்போமா? அல்லது உறவு சொல்லி அணைப்போமா? குறைகள் (வி)வாதித்து பிரிவோமா? அல்லது கூடி ஆராதித்து மகிழ்வோமா? பகடி செய்யத் தோணுமா? அல்லது பணிவிடை செய்யத் தோணுமா? சபைப் பிரிவுகள்...
வடிகட்டி(Filter) அவசியத் தேவை

வடிகட்டி(Filter) அவசியத் தேவை

வேதத்தை தனது சொந்த ஆதாயத்துக்காக திரித்து போதிக்கும் ஊழியர்கள் அநேகர் உள்ளனர். கடைசி கால கிறிஸ்தவம் இப்படித்தான் இருக்கும் என்று ஆண்டவரும் நமக்கு முன்னுரைத்திருக்கிறார். ஆனால் தேவனையும், சபையையும் உயிராக நேசிக்கும் நல்ல ஊழியர்கள்கூட சில சமயங்களில் தவறான போதனைகளை கொடுத்து விடுவதுண்டு. அவர்கள் செய்யும் தவறுகள் ஆத்துமாக்களை வழிகொடுக்கும் அளவுக்கு வஞ்சகமானவைகளாக நிச்சயம் இருக்காது....
எல்-ரோயீ!

எல்-ரோயீ!

சகல துதிகளுக்கும் ஆராதனைகளுக்குமுரிய சேனைகளின் கர்த்தருக்கு சிறப்புபெயர்கள் பல உண்டு, அந்த சிறப்புப் பெயர்களுள் சிறப்பான ஒரு பெயர்தான் “எல்-ரோயீ”. “நீர் என்னைக் காண்கிற தேவன்” என்று அதற்கு அர்த்தமாம். இந்த நாமத்தை சூட்டியவள் அவரது இரக்கத்துக்கு பாத்திரமானவள். தன் எஜமாட்டியால் ஆகாதவள் என்று தள்ளப்பட்ட ஆகார் எனும் எகிப்திய அடிமை! எல்லோராலும் எள்ளப்பட்டு ஏதிலியாக...
கிடைத்தது பொம்மையா, குழந்தையா?

கிடைத்தது பொம்மையா, குழந்தையா?

தங்களுக்கு கிடைக்கும் வெளிப்பாடுகளில் மேன்மை பாராட்டிக்கொள்ளும் ஊழியர்களும் தேவ பிள்ளைகளும் பலர் உண்டு! வெளிப்பாடுகள் மாம்சத்திலும் இரத்ததிலும் இருந்துகூட தோன்றக்கூடும். பரலோகத்தில் இருக்கும் பிதா தரும் வெளிப்பாடே ஜீவனுள்ளது! அப்படிப்பட்ட வெளிப்பாடொன்று பேதுருவுக்கு கிடைத்தது. உலகம் காணாத தலைசிறந்த வெளிப்பாடு ஒன்று இருக்குமென்றால் அது இதுதான், இது மட்டும்தான்! “இயேசுவே ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து”...
மருந்தும் உணவும்

மருந்தும் உணவும்

எதற்கெடுத்தாலும் குறை சொல்லிக்கொண்டு, காரணமின்றி நம்மைக் காய்காமாரமாக பார்க்கும் ஒரு அதிகாரிக்குக் கீழே வேலை செய்வது எவ்வளவு கஷ்டம்! நம்மைச் சுற்றி அதேபோல 1000 பேர் இருந்து அவர்கள் நடுவில் வேலைசெய்தால் அந்த அனுபவம் எப்படி இருக்கும்! உடையிலிருந்து, உடல்மொழி வரை அத்தனையும் ஈவு இரக்கமின்றி விமர்ச்சிக்கப்படும். எந்த நிபந்தனையுமில்லாமல் நம்மை உயிராக நேசிக்கும் ஒரு...
மோசே எனும் தலைவன்

மோசே எனும் தலைவன்

மக்களின் மதிப்பைப் பெற தம் பெயருக்கு முன் அடைமொழிகளைச் சேர்க்கும்படி அடம் பிடிக்கும் ஊழியர்கள் ஆறுக்கு ரெண்டடி குழிகளில் தம் அடைமொழிகளோடு சேர்த்து புதைக்கப்படுவார்கள்! ஜனங்களின் ஜீவனைக் காக்க ஜீவபுத்தகத்திலிருந்தே தன் பெயரை கிறுக்கிப்போட மன்றாடியவன் பெயரோ காலங்களைக் கடந்து கலங்கரை விளக்காய் ஒளிர்கிறது! “மோசே” எனும் பெயருடன் இணைந்து நிற்க எந்த அடைமொழிக்கும் தகுதியில்லை!