காற்றில் மிதக்கும் இறகு

காற்றில் மிதக்கும் இறகு

காற்று எப்போதும் பூமியில் வீசிக்கொண்டே இருக்கிறது. பறவை இறகு போன்ற இலகுவான பொருட்கள் அந்தக் காற்றடிக்கும் திசையில் இழுத்துச் செல்லப்படுகின்றன, இரும்பு மற்றும் கற்கள் போன்ற பாரமான பொருட்களோ அசையாது கிடந்த இடத்திலேயே கிடக்கின்றன. விண்ணகக் காற்றாகிய ஆவியானவர் முதல் நூற்றாண்டிலிருந்து இந்த பூமியில் அசைவாடிக் கொண்டேதான் இருக்கிறார். ஆனால் அவருடன் இணைந்து உன்னத அனுபவங்களில்...
யோசேப்பும் சிம்சோனும்

யோசேப்பும் சிம்சோனும்

கர்த்தர் தீமையைப் பார்க்க மாட்டாத சுத்தக் கண்ணர் (ஆபகூக் 1:13) என்பதை ஊழியக்காரர்களே மறந்துபோன ஒரு காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். வேதத்தில் இரண்டு ஊழியக்காரர்களைப் பார்க்கிறோம். ஒருவர் யோசேப்பு, மற்றொருவர் சிம்சோன். இருவரையும் கர்த்தர் பயன்படுத்தினார். யோசேப்பு வேசித்தனத்துக்கு விலகியோடினார், சிம்சோன் வேசியின் வீட்டிலேயே படுத்துக் கிடந்தார். தேவன் இருவரையுமே பயன்படுத்தினாலும் இருவரிடமும் அவர் இடைப்பட்ட...
வேதத்தை நேசிப்பது என்பது என்ன?

வேதத்தை நேசிப்பது என்பது என்ன?

உம்முடைய வேதத்தை நேசிக்கிறவர்களுக்கு மிகுந்த சமாதானமுண்டு; அவர்களுக்கு இடறலில்லை (சங்கீதம் 119:165) “உம்முடைய வேதத்தை” என்று இந்த வசனத்தை தமிழ் வேதாகமத்தில் வாசிக்கும்போது நமக்கு சட்டென தோன்றுவது ஒட்டுமொத்த வேத புத்தகம்தான். அதிலும் வேத வசனம் என்றாலே நாம் அதிகம் கேட்பதும், தியானிப்பதும் ஆசீர்வாத வாக்குத்தத்தங்களைத்தான். அந்தக் கோணத்தில்தான் நாம் “வேதத்தின் மேல் நேசம்” என்ற...
மோட்சத்தின் முன்ருசி

மோட்சத்தின் முன்ருசி

கர்த்தராகிய இயேசு தம்முடைய சீஷரில் தமக்கு நெருக்கமான பேதுரு, யாக்கோபு, யோவான் மூவரையும் கூட்டிக்கொண்டு உயர்ந்த மலையின்மேல் போய் அவர்களுக்கு முன்பாக மறுரூபமானார் என்று மத்தேயு 17-ஆம் அதிகாரத்தில் வாசிக்கிறோம். அப்போது மோசேயும் எலியாவும் அவர்களுடன் பேசுபவர்களாகக் காணப்பட்டனர். தேவசமூகத்தில் இருந்து வந்த மோசேயும் எலியாவும் பரலோக வாசனையை சுமந்தவர்களாக வருகின்றனர். இயேசுவும் மறுரூபமடைந்தவராக காணப்படுகிறார்....
தியாகமான அஸ்திபாரம்

தியாகமான அஸ்திபாரம்

இன்று கர்த்தருடைய வார்த்தையை பகிரும் நமக்கு மக்களிடம் கிடைக்கும் அன்புக்கும், மரியாதைகளுக்கும், பொருளாதார நன்மைகளுக்கும் அடித்தளம் அமைத்தவர்கள் நமக்கு முந்தைய தலைமுறையில் தியாகத்துடன் பணியாற்றிய மிஷனரிகளே! நம்மைவிடவும் அர்ப்பணிப்புடன் ஊழியம் செய்த அவர்களுக்கு மக்களிடமிருந்து அன்று கிடைத்தது முற்றிலும் மோசமான எதிர்வினைதான்! அடிகளும், அவமானங்களும், காயங்களும் பெற்றுத்தான் இரத்தத்தை சிந்தி, அதன்மீது திருச்சபைகளைக் கட்டி எழுப்பினார்கள்....
சிஸ்டம் சரியில்ல…

சிஸ்டம் சரியில்ல…

இந்த வார்த்தைகள் தற்சமயம் அதிகம் பொதுவெளிகளில் விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. உண்மையில் இதை அதிகம் விவாதிக்க வேண்டியதும், பிரசங்கிக்க வேண்டியதும் நாம்தான். ஆனால் நாமோ இந்த சிஸ்டத்துக்குள் (world system) ஆசீர்வாதமாக இருப்பது எப்படி என்பதையே பேசிக்கொண்டும், பிரசங்கித்துக் கொண்டும் இருக்கிறோம். சிஸ்டம் என்பது என்ன? இது மனிதர்கள் தனியாகவும், சமூகமாகவும் ஒன்றிணைந்து வாழும்படியும், ஒரு வளர்ச்சியை...
அபாயகரமான கொக்கி

அபாயகரமான கொக்கி

பக்கத்து ஊருக்கு பயணப்பட்ட ஒரு தந்தையும் மகனும் கழுதையில் செல்லும்போது எதிர்ப்படும் மக்களின் கருத்துக்களுக்கேற்ப அவர்கள் தங்கள் நிலைப்பாடுகளை மாற்றிக்கொண்டே இருந்து கடைசியில் சளைத்துப்போய் இனி அடுத்தவர்களது விமர்ச்சனங்களுக்கு செவிகொடுக்கக் கூடாது என்று முடிவெடுத்த ஈசோப் நீதிக்கதையை நம் அனைவரும் சிறு வயதில் கேள்விப்பட்டிருப்போம். ஆவிக்குரிய பயணத்திலும், அதிலும் விசேஷமாக ஊழியத்திலும் அப்படித்தான். பலதரப்பட்ட சபை...