துக்கப்படுத்தியது பாவமா, நிருபமா?

துக்கப்படுத்தியது பாவமா, நிருபமா?

பாவம் ஒரு இரயில் இஞ்சின் என கொண்டால் அதைத் தொடர்ந்து வரும் குற்ற மனசாட்சி, துக்கம், தேவசமூகத்தை விட்டு விலகி ஓடும் எண்ணம் அதனால் ஏற்படும் ஆவிக்குரிய பலவீனம், தன் விளைவாக மீண்டும் பாவத்தினால் வீழ்த்தப்படும் நிலை ஆகியவை அந்த இஞ்சினோடு இணைக்கப்பட்ட டிரக்குகள் போல… கிறிஸ்தவ உலகம் அந்த இஞ்சினை மட்டும்தான் தீமையாகப் பார்க்கிறதேயொழிய...
வேசித்தனம் மட்டும்தான் பாவமா?

வேசித்தனம் மட்டும்தான் பாவமா?

“பாவம்”, “பரிசுத்தம்” என்று மிக வைராக்கியமாக பேசும், எழுதும் விசுவாசிகள் சிலரைக் கூப்பிட்டு பாவம் என்று எதைத்தான் சொல்லுகிறீர்கள் என்று கேட்டால் நமக்கு அதிர்ச்சியே மிஞ்சும். விக்க்கிரக ஆராதனை, புகைப்பிடித்தல், மது அருந்துதல், ஆபாசப் படம் பார்த்தல், சினிமா பார்த்தல், சுயபுணர்ச்சி, விபச்சாரம், ஓரினச்சேர்க்கை, கண்களின் இச்சை, கெட்டவார்த்தை பேசுதல், ஆபாசமாக உடையணிதல், மேக்கப் போடுதல்...
கண்ணால் காண்பதும் பொய்

கண்ணால் காண்பதும் பொய்

பாவம் இந்த உலகத்துக்குள் நுழைந்தபோது கூடவே வந்த இன்னொரு விஷயம் மாயை. அதை வஞ்சகம் அல்லது போலித்தோற்றம் என்று எப்படி வேண்டுமானாலும் புரிந்துகொள்ளலாம். பாவம், மாயை என்ற இரண்டுமே நமது ஐம்புலன்களைப் பயன்படுத்தித்தான் நம்மை ஆளுகின்றன. இருளானது பொருட்களை மறைக்கிறது. ஆனால் அந்தப் பொருட்களை மறைப்பது இருளாகிய தாம்தான் என்பதை காட்டிக்கொடுத்துவிடும். நம்மால் இருளைப் பார்க்க...
பிதாவின் சிங்காசனம்

பிதாவின் சிங்காசனம்

நாட்டில் நடக்கும் அநியாய அக்கிரமங்களுக்கு எதிராக சபையாக ஜெபிப்பதும், சட்டத்துக்கு உட்பட்டு ஜனநாயக முறையில் எதிர்வினையாற்றுவதும் விசுவாசிகளின் கடைமை. பல நாடுகளில் கருக்கலைப்பு மற்றும் ஒருபால் திருமணத்துக்கு விரோதமாக சபை தனது எதிர்ப்பை அந்தந்த நாட்டு அரசிடம் கடுமையாக பதிவு செய்திருக்கிறது. ஆனால் நம்மை சுற்றி நடக்கும் காரியங்கள் நமக்குள் இருக்கும் தேவசமாதானத்தை குலைக்கும் அளவுக்கு...
ஒரு செக்லிஸ்ட் தேவையா?

ஒரு செக்லிஸ்ட் தேவையா?

தேவனைப் பிரியப்படுத்தி அவரது அன்பைப் பெற வேண்டுமா? என்னவெல்லாம் செய்யணும், என்னவெல்லாம் செய்யக்கூடாது? தேவனோடு உள்ள உறவை தக்கவைத்துக் கொள்ள என்னவெல்லாம் செய்யணும், என்னவெல்லாம் செய்யக்கூடாது? தேவனிடத்திலிருந்து ஆசீர்வாதங்களைப் பெற என்னவெல்லாம் செய்யணும், என்னவெல்லாம் செய்யக்கூடாது? ஆபத்திலும், பிரச்சனையிலும் இருக்கும் தருணங்களில் தேவனுடைய ஒத்தாசையைப் பெற என்னவெல்லாம் செய்யணும், என்னவெல்லாம் செய்யக்கூடாது? இப்படி ஒரு செக்லிஸ்ட்...
தேவ தூதரும், மனித தூதரும்…

தேவ தூதரும், மனித தூதரும்…

தேவதூதர்கள் தேவன் சொல்லும் தகவலை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியை செய்பவர்கள். ஊழியக்காரர்களாகிய நாமும் அதையேதான் செய்கிறோம் ஆனால் ஒரு வித்தியாசமுண்டு. சோதோம் கொமாராவை அழிக்கப்போவதாக தேவன் தேவதூதர்கள் வழியாக ஊழியக்காரனாகிய ஆபிரகாமிடம் தகவலை அனுப்புகிறார். தேவன் சொன்னதைக் கேட்டு தூதர்கள் பதறியிருக்க வாய்ப்பில்லை ஆனால் ஆபிரகாம் பதறினார், அதுதான் அந்த வித்தியாசம். தீர்க்கதரிசியாகிய மோசே...
அன்பு எனக்கிராவிட்டால்…

அன்பு எனக்கிராவிட்டால்…

இயேசுவைத்தானே எப்போதும் பேசிக் கொண்டிருக்கிறோம், பின்னே ஏன் இயேசுவுக்குப் பதில் அன்னா காய்பாக்கள் நம்மில் வெளிப்படுகிறார்கள்? சிலுவையைத்தானே பிரசங்கிக்கிறோம்? பின்னே ஏன் நாம் சிலுவையை சுமக்கிறவர்களாய் இல்லாமல் பிறரைப் பிடித்து சிலுவையில் அறைகிறவர்களாய் அலைகிறோம்? சுவிசேஷ விதைகளைத்தானே விதைக்கிறோம்? பின்னே ஏன் பரிசேயச் செடிகள் முளைக்கின்றன? எதை, எங்கே, எப்படி தொலைத்தோம்? விடையைத் தேடினால் ஒரே...