ஓநாய் வார்த்தைகள்

ஓநாய் வார்த்தைகள்

ஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய்கள் மனிதர்களாக இருக்க வேண்டுமென்பதில்லை, அவை வார்த்தைகளாகவும் இருக்கலாம். அப்படிப்பட்ட வார்த்தைகளில் சில கீழே: என்னுடைய ஜெபம் என்னுடைய ஊழியம் என்னுடைய உபவாசம் என்னுடைய பரிசுத்தம் என்னுடைய விசுவாசம் என்னுடைய தாலந்து என்னுடைய பிரசங்கம் என்னுடைய கீழ்படிதல் என்னுடைய பாடுகள் என்னுடைய அபிஷேகம் மேற்கண்ட வார்த்தைகளில் “என்னுடைய” என்பது சுயம் என்கிற ஓநாய்,...
இனி மனசாட்சி அல்ல

இனி மனசாட்சி அல்ல

நியாயப்பிரமாணம் நம்மை கிருபைக்கு நேராக வழிநடத்திச் செல்லும் ஆசிரியராக இருக்கிறது என்று வேதம் சொல்லுகிறது(கலா 3:24). நியாயப்பிரமாணம் அருளப்படாத புறவினத்தாருக்கு மனசாட்சியானது நன்மை தீமைகளை சுட்டிக்காட்டும் ஆசிரியராக இருக்கிறது (ரோமர் 2:14,15). பழைய ஏற்பாட்டில் நியாயப்பிரமாணத்துக்கு கீழ்ப்படிந்தால் தேவ பிரியத்துக்கும், மீறினால் தேவகோபத்துக்கும் ஆளாக நேரிடும் என்பது உண்மை! ஆனால் முன்பு ஒரு காலத்தில் மனசாட்சியால்...
யாகாவராயினும் மனம் காக்க!

யாகாவராயினும் மனம் காக்க!

ஒரு மனிதனின் வாழ்க்கையில் வரும் இன்னல்களுக்குப் பின்னால் பிசாசு இருக்கிறான் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. ஆனால் நம்மில் பலர் நினைப்பது போல அந்தக் காலத்து ஓனிடா டிவி விளம்பரத்தில் வருவது போன்ற ஒரு உருவம் நமது கண்களுக்கு மறைவாக, முதுகுக்குப் பின்னால் நின்று கொண்டு நமக்கு விரோதமாக கிரியை செய்வதில்லை. அவன் செயல்படும் விதத்தை...
இதுதான் பரலோக கெத்து!

இதுதான் பரலோக கெத்து!

இருளில் நடக்கிற ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் தேசத்தில் குடியிருக்கிறவர்களின்மேல் வெளிச்சம் பிரகாசித்தது (ஏசாயா 9:2) இது ஆண்டவராகிய இயேசு பிறப்பதற்கு 700 ஆண்டுகளுக்கு முன்னர் ஏசாயா தீர்க்கதரிசியால் உரைக்கப்பட்ட தீர்க்கதரிசனம். இன்னும் பல நூறாண்டுகள் கழித்து நடக்கப்போகும் ஒரு விஷயத்தை ஏற்கனவே நடந்து முடிந்தது போல டிக்ளேர் செய்திருக்கிறது பரலோகம்! இது...
குடும்பத் தலைவன்

குடும்பத் தலைவன்

ஏதேன் தோட்டத்தில் நடந்த களேபரங்களைத் தொடங்கி வைத்தது என்னவோ ஏவாள்தான். அங்கு ஆதாம் வாசித்தது வெறும் பக்க வாத்தியம் மட்டுமே. ஆனால் தேவனோ ஏவாளைக் கூப்பிடாமல் “ஆதாமே நீ எங்கே இருக்கிறாய்? என்று கேட்டபடிதான் ஏதேனுக்குள் நுழைகிறார் (ஆதி 3:9). அவருக்கு சகலமும் தெரிந்திருந்தாலும் முதலில் ஆதாமை விசாரித்துவிட்டு, “ஏவாள்தான் காரணம்” என்று சொன்ன அவனது...
பொங்கி வழியும் பரிபூரணம்

பொங்கி வழியும் பரிபூரணம்

ஏதேன் தோட்டத்தில் தேவன் ஏன் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தை வைத்தார் என்று எல்லோரும் கேள்வி எழுப்புகிறார்கள். ஆனால் ஏன் தேவன் அங்கு ஜீவ விருட்சத்தை வைத்தார் என்று யாரும் கேட்பதில்லை. ஆதாமும் ஏவாளும் மரணிப்பவர்களாகப் படைக்கப்படவில்லையே! அவர்கள் நித்தியமாக ஜீவிக்கிறவர்களாகத்தானே படைக்கப்பட்டார்கள் பின்பு ஜீவ விருட்சத்துக்கான அவசியம் அங்கு ஏன் வந்தது? ஜீவன் என்பது...
இராயனுக்கு அபயம்

இராயனுக்கு அபயம்

அப்போஸ்தலனாகிய பவுலுக்கு விரோதமாக யூதர்கள் ரோம அரசிடன் புகார் செய்து விசாரணை என்ற பெயரில் அவரை கைது செய்து, கொலை செய்யும் நோக்கத்தில் இருந்தார்கள். அவர்களது திட்டத்தை அறிந்த பவுல் விசாரணையின் போது மிக ஞானமாக தனது வாயைத் திறந்து சொன்ன ஒரு வார்த்தை ஒட்டு மொத்த சூழலையும் புரட்டிப் போட்டது. அவர் சொன்ன வார்த்தை...