துன்பங்களை நமக்கு கர்த்தர் தருகிறாரா?

துன்பங்களை நமக்கு கர்த்தர் தருகிறாரா?

இக்கட்டுரையை MP3 ஆடியோ வடிவில் கேட்க: [wpdm_package id=’2615′] (பதிவிறக்கம் செய்து உங்கள் நண்பர்களுக்கு WhatsApp-இல் பகிருங்கள். நன்றி) ஒருபக்கம் வண்டி வண்டியாக ஆசீர்வாதங்களை அள்ளித்தரும் பரலோகம் இன்னொருபக்கம் பாடுகளைக் குறித்தும் பேசாமல் இல்லை. ஆனால் அது எந்தவிதமான பாடுகள், யாரிடமிருந்து வருகின்றன என்பதை நம்மவர்கள் பகுத்து அறியாததால் எளிதாக சாத்தானின் பொய்யினால் வஞ்சிக்கப்பட்டு விடுகிறார்கள்....
தேவ பிரசன்னமே…

தேவ பிரசன்னமே…

தேவபிரசன்னத்தை உணர வேண்டுமென்றால் சிலருக்கு ஒரு குறிப்பிட்ட இடத்துக்குப் போகவேண்டும், பலருக்கு ஜெபமோ, ஆராதனையோ தேவைப்படுகிறது. அதிலும் சிலருக்கு தேவபிரசன்னத்தை உணரவைக்க ஒரு குறிப்பிட்ட ஊழியரின் உதவியோ அல்லது பாடல்களின் உதவியோ தேவைப்படுகிறது. உண்மையில் தேவபிரசன்னத்தை உணர, அதிலேயே லயித்து இருக்க மேற்கண்ட எந்த உபகரணங்களும் தேவையில்லை. தேவாலயம் என்பது பரிசுத்தமான இடம், எனவே அங்கு...
ஊழியக்காரரின் ஜாதி

ஊழியக்காரரின் ஜாதி

நான் எந்த ஜாதியைச் சேர்ந்தவனோ அந்த ஜாதியைச் சேர்ந்த விசுவாசிகள் மட்டுமே என்னை ஆதரிப்பார்கள் என்ற சூழலும் பேச்சும் இன்றைய தமிழ் கிறிஸ்தவ ஊழியர்கள் மத்தியில் நிலவி வருகிறது. இதே மனநிலை விசுவாசிகளிடத்திலும் காணப்படுகிறது. சிலுவையில் இயேசுவோடு நமது பழைய மாம்ச மனிதன் மரித்தபோது அவனோடு சேர்ந்து உலகப்பிரகாரமான நமது ஜாதியும் மரித்துவிட்டது. நமக்கு உண்டாயிருக்கும்...
கூட்டுக் குற்றவாளி

கூட்டுக் குற்றவாளி

நிர்பயா, ஆசிஃபா, மற்றும் இப்பொழுது பொள்ளாச்சி வழக்கில் ஈடுபட்ட குற்றவாளிகள் அனைவரும் ஏதோ பாதாளத்துக்குப் போய் சாத்தானிடம் விசேஷ பயிற்சி பெற்று வந்து குற்றம் செய்தவர்களல்ல, நாம் வாழும் சமூகத்தால் உருவாக்கப்பட்டவர்கள்தான். நாம் பார்க்கும் சினிமா, டிவி சேனல்களையும், நாம் படிக்கும் பத்திரிகைகளையும், வார இதழ்களையும், இணையதளங்களையும் படித்து வளர்ந்தவர்கள்தான். அவர்களது சந்தர்ப்ப சூழல்களும் அவர்களுக்கு...
பரிசுத்தம் இயல்பாக வருவது

பரிசுத்தம் இயல்பாக வருவது

இரட்சிக்கப்பட்டபின் எப்படியாவது பரிசுத்தமாய் வாழ்ந்து கர்த்தருடைய அன்பைப் பெற்றுவிட வேண்டுமென்று (சுய முயற்சியில்) போராடுவது தேவனுக்காக போராடுவதல்ல, தேவனோடு போராடுவது. என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது (யோவா 15:5) என்று இயேசு சொல்லியிருக்க அவரைச் சார்வதில்தான் வெற்றியிருக்கிறது என்பதை உணராமல் ஓடிக்கொண்டிருக்கும்வரை அவர் நம்மில் கிரியை செய்யக் கூடாதபடிக்கு நாமே தடையாக இருக்கிறோம். புதிய ஏற்பாடு...
தவறுகளைச் சுட்டிக் காட்டலாமா?

தவறுகளைச் சுட்டிக் காட்டலாமா?

என்னை (எசேக்கியேல்) கர்த்தருடைய ஆலயத்து வடக்கு வாசலின் நடையிலே கொண்டு போனார்; இதோ, அங்கே தம்மூசுக்காக அழுதுகொண்டிருக்கிற ஸ்திரீகள் உட்கார்ந்திருந்தார்கள். அப்பொழுது அவர்: மனுபுத்திரனே, இதைக் கண்டாயா? இதிலும் அதிக அருவருப்புகளை இன்னமும் காண்பாய் என்று என்னுடனே சொல்லி… (எசேக்கியேல் 8:14,15) பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் முதலாவது தேவ ஆவியானவரால் ஆட்கொள்ளப்பட்டு தேவ சமூகத்திலிருந்து ஆவியானவரால்...
பிரசங்க பீடத்தை வீணடிக்காதீர்கள்

பிரசங்க பீடத்தை வீணடிக்காதீர்கள்

ஒன்றைச் செய்யக்கூடாதென்றால், வேறு எதைச் செய்ய வேண்டும் என்பது தெளிவாக விளக்கப்பட வேண்டும். மயிரைப் பின்னி, பொன்னாபரணங்களை அணிந்து, உயர்ந்த வஸ்திரங்களை உடுத்திக்கொள்ளுதலாகிய புறம்பான அலங்கரிப்பு உங்களுக்கு அலங்காரமாயிராமல், அழியாத அலங்கரிப்பாயிருக்கிற சாந்தமும் அமைதலுமுள்ள ஆவியாகிய இருதயத்தில் மறைந்திருக்கிற குணமே உங்களுக்கு அலங்காரமாயிருக்கக்கடவது (1 பேதுரு 3:3,4) இங்கு பேதுரு புறம்பான அலங்காரத்துக்கு பதிலாக ஆவிக்குரிய...