ஆமா, நீங்கள்லாம் யாரு???

ஆமா, நீங்கள்லாம் யாரு???

முகநூலில் நடக்கும் பல விவாதங்கள் நம்மை தலைசுற்ற வைக்கிறது. எல்லாம் நமது சகோதர, சகோதரிகள் அறியாமையில் செய்யும் காரிங்கள்தான். ஒருவர் நியாயப்பிரமாணத்தின்படி சனிக்கிழமைதானே ஓய்வுநாள், நீங்கள் ஏன் ஓய்வுநாளை ஆசரிப்பதில்லை என்று கேட்கிறார். இன்னொரு பக்கம் வசனத்தின்படி பன்றி இறைச்சி சாப்பிடலாமா வேண்டாமா? அது கொம்புள்ளதா அல்லது விரிகுளம்புள்ளதா என்று ஆராய்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. வேறொரு...
பரிசுத்தத்தைத் துரத்தாதீர்கள்!

பரிசுத்தத்தைத் துரத்தாதீர்கள்!

எதையாவது செய்து, அல்லது செய்யாமலிருந்து பரிசுத்தமாக உணர வேண்டும் என்ற நோக்கிலேயே பரிசுத்தத்தை துரத்திக்கொண்டு ஓடாதீர்கள். அந்த தற்காலிக பரிசுத்த உணர்வு போலியானது. இப்படி ஓடிய அனைவரும் நியாயப்பிரமாணத்துக்குள் சிக்குண்டு போனார்கள். அது பாலைநிலத்தில் கானல்நீரை விரட்டிக்கொண்டு ஓடுவது போன்றது. நாம் ஆண்டவராகிய இயேசுவின் கிருபையால் பாவத்திலிருந்து மீட்கப்பட்டிருக்கிறோம், அதை நாம் உணர்ந்தாலும், உணராவிட்டாலும் மீட்கப்பட்டத்தென்னவோ...
ஹீலிங் மினிஸ்ட்ரி

ஹீலிங் மினிஸ்ட்ரி

சுகமாக்கும் ஊழியம் செய்வதற்கு மிக அத்தியாவசிய தேவை என்ன? ஜெபமா? வரமா? வல்லமையா? அல்லது வேறு எதேனும் இருக்கிறதா? சகோ.ஜெயராஜ் விஜய்குமார் அவர்களின் பார்வையில் சுகமாக்கும் ஊழியம்
உடல் என்னும் ஆலயம்

உடல் என்னும் ஆலயம்

“உங்கள் சரீரம் தேவனுடைய ஆலயம்” என்கிற வார்த்தை அப்போஸ்தலராகிய பவுல் கொரிந்தியருக்கு எழுதின நிருபங்களில் மூன்று முறை பயன்படுத்தப்படுகிறது. மூன்று முறையும் அது ஒரு நினைப்பூட்டுதலின் வார்த்தையாக ஒரு எச்சரிப்புடனோ, அல்லது ஒரு ஆலோசனையுடனோ இணைந்து வருவதை நாம் காணலாம். 1 கொரி 3:16,17, 1 கொரி 6:15-20 , 2 கொரி 6:14-18 இந்த...
இயேசுவும் விமர்சித்தார்

இயேசுவும் விமர்சித்தார்

இயேசுகிறிஸ்துவும் வேதபாரகரின் உடையைக் குறித்து விமர்சித்தார் (மாற்கு 12:38). அணிந்த விதத்தை விமர்சிக்கவில்லை, அணியும் நோக்கத்தை மட்டும் விமர்சித்தார். வேதபாரகர் ஜனங்களுக்கு ஊழியம் செய்வதை விரும்பாமல், ஜனங்களிடமிருந்து வரும் கனத்தையும், புகழ்ச்ச்சியையும் மட்டும் விரும்பினார்கள். மாய்மாலக்காரர் செய்யும் தானதர்மங்களையும், அஞ்ஞானிகள் செய்யும் ஜெபத்தையும்கூட இயேசு விமர்சித்தார் (மத்தேயு 6:1-8). அது தருமத்தில் கொடுக்கும் பொருட்களைப் பற்றிய,...
மரியாள், பிலாத்து – இரு சாட்சிகள்

மரியாள், பிலாத்து – இரு சாட்சிகள்

அப்போஸ்தல விசுவாசப் பிரமாணம், நிசேயா விசுவாசப் பிரமாணம் இரண்டிலேயுமே ஆண்டவர் இயேசுவின் பெயரைத் தவிர வேறு இரண்டே இரண்டு மனிதர்களின் பெயர்கள் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. ஒருவர் இயேசுவின் தாயாகிய மரியாள், இன்னொருவர் பொந்தியு பிலாத்து. இருவருமே கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிடம் இருந்த இரு இன்றியமையாத தன்மைகளைக் குறித்து சாட்சி கொடுக்கிறவர்களாய் இருக்கிறார்கள். “அவர் பரிசுத்த ஆவியினாலே...
யெகோவாயீரே கார் தருவாரா?

யெகோவாயீரே கார் தருவாரா?

Jehovah Jireh? It’s not talking about providing a car. It’s talking about providing a lamb. யெகோவாயீரே என்ற பதம் உங்களுக்கு கர்த்தர் ஒரு கார் கொடுப்பதைப் பற்றி பேசவில்லை, அது உங்களுக்காக பலியாக ஒரு ஆட்டுக்குட்டியைக் கொடுப்பது பற்றி பேசுகிறது. இந்த quote இன்று இணையத்தில் அதிகமாக உலா வருவதைப்...