Browsing Category

ஞானம்

இராயனுக்கு அபயம்

இராயனுக்கு அபயம்

அப்போஸ்தலனாகிய பவுலுக்கு விரோதமாக யூதர்கள் ரோம அரசிடன் புகார் செய்து விசாரணை என்ற பெயரில் அவரை கைது செய்து, கொலை செய்யும் நோக்கத்தில் இருந்தார்கள். அவர்களது திட்டத்தை அறிந்த பவுல் விசாரணையின் போது மிக ஞானமாக தனது வாயைத் திறந்து சொன்ன...
அன்பு எனக்கிராவிட்டால்…

அன்பு எனக்கிராவிட்டால்…

இயேசுவைத்தானே எப்போதும் பேசிக் கொண்டிருக்கிறோம், பின்னே ஏன் இயேசுவுக்குப் பதில் அன்னா காய்பாக்கள் நம்மில் வெளிப்படுகிறார்கள்? சிலுவையைத்தானே பிரசங்கிக்கிறோம்? பின்னே ஏன் நாம் சிலுவையை சுமக்கிறவர்களாய் இல்லாமல் பிறரைப் பிடித்து சிலுவையில் அறைகிறவர்களாய் அலைகிறோம்? சுவிசேஷ விதைகளைத்தானே விதைக்கிறோம்? பின்னே ஏன்...
ஏ மரமே கனிகொடு!

ஏ மரமே கனிகொடு!

கனி என்பது ஒரு மரம் நல்ல மரமா, கெட்ட மரமா என்பதைக் காட்டும் அடையாளமாக இருக்கிறது. அதுபோலவே கிரியையும் ஒரு மனிதன் பாவியா, நீதிமானா என்பதைக் காட்டும் அடையாளமாக இருக்கிறது. ஒரு மனிதன் உள்ளே மாறாமல் வெளியே நீதியின் கிரியைகளை காட்டி...
வேதத்தை நேசிப்பது என்பது என்ன?

வேதத்தை நேசிப்பது என்பது என்ன?

உம்முடைய வேதத்தை நேசிக்கிறவர்களுக்கு மிகுந்த சமாதானமுண்டு; அவர்களுக்கு இடறலில்லை (சங்கீதம் 119:165) “உம்முடைய வேதத்தை” என்று இந்த வசனத்தை தமிழ் வேதாகமத்தில் வாசிக்கும்போது நமக்கு சட்டென தோன்றுவது ஒட்டுமொத்த வேத புத்தகம்தான். அதிலும் வேத வசனம் என்றாலே நாம் அதிகம் கேட்பதும்,...
நம்பிக்கை துரோகம்

நம்பிக்கை துரோகம்

நம்முடைய விசுவாசத் தகப்பனாகிய ஆபிரகாமின் சொந்த ஊர், “ஊர் (Ur)” எனும் நகரம் என்பது நமக்குத் தெரியும். ஆபிரகாமின் மூதாதையர் வழிபட்டு வந்த கடவுளுக்குப் பெயர் “சின்(Sin)” அல்லது நன்னா(Nanna) ஆகும். இது நிலவுக் கடவுள். இதில் நன்னா முழுநிலவையும், சின்...
விண்மீன்களை ஆளுகிறவர்!

விண்மீன்களை ஆளுகிறவர்!

கர்த்தருடைய கிருபையால் தற்பொழுது நான் எழுதத் தொடங்கியிருக்கும் “டாட்” என்ற நூலிலிருந்து ஒரு கட்டுரை உங்களுக்காக! “டாட் (Da’at)” என்ற எபிரேய வார்த்தைக்கு “அறிவு” என்று பொருள். இந்த நூல் வியப்பூட்டும் பொது அறிவுத் தகவல்களுடன் தேவனுடைய சத்தியத்தையும் இணைத்துத் தருகிறது....
பெண் என்பவள்…

பெண் என்பவள்…

கர்த்தர் சகல உயிரினங்களையும் ஆணும் பெண்ணுமாக படைத்தார் என்று வேதத்தில் வாசிக்கிறோம். ஆனால் மனிதனை உருவாக்கும்போது மட்டும் இருவரையும் ஒரே நேரத்தில் உருவாக்கவில்லை. ஆதாம் சிறிதுகாலம் ஏதேனில் தனியாக இருந்தான். ஆதாம் தனது தேவையை உணர்வதற்கு முன்பாகவே அதை தேவன் நன்கு...
எல்-ரோயீ!

எல்-ரோயீ!

சகல துதிகளுக்கும் ஆராதனைகளுக்குமுரிய சேனைகளின் கர்த்தருக்கு சிறப்புபெயர்கள் பல உண்டு, அந்த சிறப்புப் பெயர்களுள் சிறப்பான ஒரு பெயர்தான் “எல்-ரோயீ”. “நீர் என்னைக் காண்கிற தேவன்” என்று அதற்கு அர்த்தமாம். இந்த நாமத்தை சூட்டியவள் அவரது இரக்கத்துக்கு பாத்திரமானவள். தன் எஜமாட்டியால்...
கிடைத்தது பொம்மையா, குழந்தையா?

கிடைத்தது பொம்மையா, குழந்தையா?

தங்களுக்கு கிடைக்கும் வெளிப்பாடுகளில் மேன்மை பாராட்டிக்கொள்ளும் ஊழியர்களும் தேவ பிள்ளைகளும் பலர் உண்டு! வெளிப்பாடுகள் மாம்சத்திலும் இரத்ததிலும் இருந்துகூட தோன்றக்கூடும். பரலோகத்தில் இருக்கும் பிதா தரும் வெளிப்பாடே ஜீவனுள்ளது! அப்படிப்பட்ட வெளிப்பாடொன்று பேதுருவுக்கு கிடைத்தது. உலகம் காணாத தலைசிறந்த வெளிப்பாடு ஒன்று...