Browsing Category

ஞானம்

அத்திமரமும் நாத்தான்வேலும்

அத்திமரமும் நாத்தான்வேலும்

“நீ அத்திமரத்தின் கீழிருக்கும்போது உன்னைக் கண்டேன் (யோவா 1:48)” என்று ஆண்டவராகிய இயேசு சொன்னவுடன் அதுவரை “நாசரேத்திலிருந்து வந்தவர்தானே” என்ற கண்ணோட்டத்தில் இயேசுவைப் பார்த்துக்கொண்டிருந்த நாத்தானியேல் “ரபீ, நீர் தேவனுடைய குமாரன், நீர் இஸ்ரவேலின் ராஜா” என்று அவரிடத்தில் சரணடைகிறான். அதென்ன,...
உடல் என்னும் ஆலயம்

உடல் என்னும் ஆலயம்

“உங்கள் சரீரம் தேவனுடைய ஆலயம்” என்கிற வார்த்தை அப்போஸ்தலராகிய பவுல் கொரிந்தியருக்கு எழுதின நிருபங்களில் மூன்று முறை பயன்படுத்தப்படுகிறது. மூன்று முறையும் அது ஒரு நினைப்பூட்டுதலின் வார்த்தையாக ஒரு எச்சரிப்புடனோ, அல்லது ஒரு ஆலோசனையுடனோ இணைந்து வருவதை நாம் காணலாம். 1...
சுவிசேஷத்தின் மையம் தேவனா, மனிதனா?

சுவிசேஷத்தின் மையம் தேவனா, மனிதனா?

இக்காலத்தில் அறிவிக்கப்படும் சுவிசேஷம் தேவனை மையமாகக் கொண்டதாக இல்லாமல், மனிதனை மையமாகக் கொண்டதாக இருக்கிறது என்று ஒரு குற்றச்சாட்டு இருக்கிறது. நிச்சயமாக சுவிசேஷமானது தேவனை மையமாகக் கொண்டதாகத்தான் இருக்க வேண்டும். ஆனால் அந்த தேவன் எப்படிப்பட்டவர்? தேவன் மிகுந்த பேரன்போடு மனிதனை...
மரியாள், பிலாத்து – இரு சாட்சிகள்

மரியாள், பிலாத்து – இரு சாட்சிகள்

அப்போஸ்தல விசுவாசப் பிரமாணம், நிசேயா விசுவாசப் பிரமாணம் இரண்டிலேயுமே ஆண்டவர் இயேசுவின் பெயரைத் தவிர வேறு இரண்டே இரண்டு மனிதர்களின் பெயர்கள் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. ஒருவர் இயேசுவின் தாயாகிய மரியாள், இன்னொருவர் பொந்தியு பிலாத்து. இருவருமே கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிடம் இருந்த...
துன்பங்களை நமக்கு கர்த்தர் தருகிறாரா?

துன்பங்களை நமக்கு கர்த்தர் தருகிறாரா?

இக்கட்டுரையை MP3 ஆடியோ வடிவில் கேட்க: [wpdm_package id=’2615′] (பதிவிறக்கம் செய்து உங்கள் நண்பர்களுக்கு WhatsApp-இல் பகிருங்கள். நன்றி) ஒருபக்கம் வண்டி வண்டியாக ஆசீர்வாதங்களை அள்ளித்தரும் பரலோகம் இன்னொருபக்கம் பாடுகளைக் குறித்தும் பேசாமல் இல்லை. ஆனால் அது எந்தவிதமான பாடுகள், யாரிடமிருந்து...
தேவ பிரசன்னமே…

தேவ பிரசன்னமே…

தேவபிரசன்னத்தை உணர வேண்டுமென்றால் சிலருக்கு ஒரு குறிப்பிட்ட இடத்துக்குப் போகவேண்டும், பலருக்கு ஜெபமோ, ஆராதனையோ தேவைப்படுகிறது. அதிலும் சிலருக்கு தேவபிரசன்னத்தை உணரவைக்க ஒரு குறிப்பிட்ட ஊழியரின் உதவியோ அல்லது பாடல்களின் உதவியோ தேவைப்படுகிறது. உண்மையில் தேவபிரசன்னத்தை உணர, அதிலேயே லயித்து இருக்க...
பரிசுத்தம் இயல்பாக வருவது

பரிசுத்தம் இயல்பாக வருவது

இரட்சிக்கப்பட்டபின் எப்படியாவது பரிசுத்தமாய் வாழ்ந்து கர்த்தருடைய அன்பைப் பெற்றுவிட வேண்டுமென்று (சுய முயற்சியில்) போராடுவது தேவனுக்காக போராடுவதல்ல, தேவனோடு போராடுவது. என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது (யோவா 15:5) என்று இயேசு சொல்லியிருக்க அவரைச் சார்வதில்தான் வெற்றியிருக்கிறது என்பதை உணராமல் ஓடிக்கொண்டிருக்கும்வரை...
சிலுவையின் ஆன்மீகம்

சிலுவையின் ஆன்மீகம்

உலகம் என்றாலே உல்லாசம், ஆடம்பரம், இச்சைகளை அனுபவிப்பது, பொழுதுபோக்கு, ஃபேஷன் என்றுதான் பல கிறிஸ்தவர்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். வேதம் சொல்லும் ‘உலகம்’ என்பது அதுமட்டுமல்ல, உலகத்துக்குரிய ஆன்மீகம்கூட உண்டு. அது இயேசுவின் சிலுவையின் ஆன்மீகத்துக்கு முற்றிலும் எதிரானது. மனிதர்கள் கடவுளாகலாம் என்று...
ஓநாய் வார்த்தைகள்

ஓநாய் வார்த்தைகள்

ஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய்கள் மனிதர்களாக இருக்க வேண்டுமென்பதில்லை, அவை வார்த்தைகளாகவும் இருக்கலாம். அப்படிப்பட்ட வார்த்தைகளில் சில கீழே: என்னுடைய ஜெபம் என்னுடைய ஊழியம் என்னுடைய உபவாசம் என்னுடைய பரிசுத்தம் என்னுடைய விசுவாசம் என்னுடைய தாலந்து என்னுடைய பிரசங்கம் என்னுடைய கீழ்படிதல் என்னுடைய...
யாகாவராயினும் மனம் காக்க!

யாகாவராயினும் மனம் காக்க!

ஒரு மனிதனின் வாழ்க்கையில் வரும் இன்னல்களுக்குப் பின்னால் பிசாசு இருக்கிறான் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. ஆனால் நம்மில் பலர் நினைப்பது போல அந்தக் காலத்து ஓனிடா டிவி விளம்பரத்தில் வருவது போன்ற ஒரு உருவம் நமது கண்களுக்கு மறைவாக, முதுகுக்குப்...