அத்திமரமும் நாத்தான்வேலும்
“நீ அத்திமரத்தின் கீழிருக்கும்போது உன்னைக் கண்டேன் (யோவா 1:48)” என்று ஆண்டவராகிய இயேசு சொன்னவுடன் அதுவரை “நாசரேத்திலிருந்து வந்தவர்தானே” என்ற கண்ணோட்டத்தில் இயேசுவைப் பார்த்துக்கொண்டிருந்த நாத்தானியேல் “ரபீ, நீர் தேவனுடைய குமாரன், நீர் இஸ்ரவேலின் ராஜா” என்று அவரிடத்தில் சரணடைகிறான். அதென்ன,...