Browsing Category

ஞானம்

அறிவு மட்டுமல்ல, அதிகாரமும்…

அறிவு மட்டுமல்ல, அதிகாரமும்…

கர்த்தராகிய தேவன் தன்னுடைய எகிப்தில் அடிமையாயிருந்த தன்னுடைய ஜனங்களை விடுவிக்கும்படி எகிப்தில் பத்து வாதைகளை அனுப்பினார். ஆனாலும் அந்த வாதைகளில் ஒன்றும் அதே நாட்டுக்குள் தேவபிள்ளைகள் வசித்த கோசேனை அணுகாதபடி பாதுகாத்தார். எகிப்தின் மந்திரவாதிகளும் அதில் சிலவற்றை தங்கள் மந்திர அறிவால்...
நான் சிறுகவும், அவர் பெருகவும்…

நான் சிறுகவும், அவர் பெருகவும்…

யோவான்ஸ்நானகனைப் பார்க்கிலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்து அநேகரை சீஷராக்கி ஞானஸ்நானம் கொடுக்கிறார் என்பதை கேள்விப்பட்ட யோவான்ஸ்நானகனின் சீஷர்கள் அதை அவரிடம் சொன்னபோது, யோவான் அவர்களை நோக்கி நான் கிறிஸ்துவல்ல, அவருக்கு முன்னாக அனுப்பப்பட்டவன் மட்டுமே, செய்கையிலும், கீர்த்தியிலும், மகிமையிலும் அவரே பெருக வேண்டும்,...
பாதாம் சொல்லும் இரகசியம்

பாதாம் சொல்லும் இரகசியம்

பாதாம்(Almond) என்று வழக்குச் சொல்லால் அழைக்கப்படும் வாதுமைக்கு வேதத்தில் ஒரு சிறப்பான இடம் உண்டு. வனாந்திரத்தில் இஸ்ரவேல் புத்திரரில் ஒரு கூட்டத்தார் ஆரோனின் ஆசாரியத்துவத்தையும், அழைப்பையும் குறித்து கேள்வி எழுப்பி கலகம் பண்ணினார்கள். காரணம் அவர்களுக்கு ஆரோனுடைய ஆசாரியப் பட்டத்தின் மேல்...
அமலேக்கியர்கள்

அமலேக்கியர்கள்

இஸ்ரவேலர்கள் எகிப்திலிருந்து விடுதலையானபின் அவர்களை முதன்முதலாக எதிர்த்து வந்தது ஏசாவின் சந்ததியராகிய அமலேக்கியர்கள்தான். ரெவிதீம் எனுமிடத்தில் மோசே ஒரு மலையுச்சியில் நின்று கையை உயர்த்தியிருக்க யோசுவா தலைமையில் இஸ்ரவேலர் அமலேக்கியருடன் யுத்தம் செய்து அவர்களை மேற்கொண்டார்கள். அமலேக்கியருக்கும் இஸ்ரவேலருக்குமான இனப்பகை தலைமுறை...
ராஜாக்களின் மேன்மை

ராஜாக்களின் மேன்மை

காரியத்தை மறைப்பது தேவனுக்கு மேன்மை; காரியத்தை ஆராய்வதோ ராஜாக்களுக்கு மேன்மை (நீதி 25:2). ராஜாக்களுக்கென்று ஒரு தனிப்பட்ட குணம் உள்ளது. அது காரியங்களை ஆராய்வது. அதாவது ஒரு விஷயத்துக்குப் பின்னால் இருந்து செயல்படுவது யார் என்று கண்டுபிடிப்பது. அவன் நல்ல ராஜாவோ,...
நரிகளுக்கு குழிகளும்…

நரிகளுக்கு குழிகளும்…

நரிகளுக்கு குழிகளும் ஆகாயத்து பறவைகளுக்கு கூடுகளுமுண்டு. மனுஷகுமாரனுக்கோ தலைசாய்க்க இடமில்லை. இந்த வசனத்தின் அர்த்தம் என்ன? ஆண்டவர் தங்குவதற்கு இடமின்றி வாடினாரா?
காரியசித்தி

காரியசித்தி

தாவீது கோலியாத்தை நோக்கி வீசிய கூழாங்கல் அன்று ஒருவேளை குறி தவறியிருந்தால் தாவீதின் கதி என்னவாகியிருக்கும் என்று எப்போதாவது சிந்தித்திருக்கிறீர்களா? குறிதவறாமல் வீசியது தாவீதின் திறமை என்று நீங்கள் நினைத்தால் அது முற்றிலும் தவறு. தாவீதுக்கே தெரியும் அது சந்தேகமே இல்லாமல்...
யாரோடு போராட?

யாரோடு போராட?

உலகத்தில் கொள்ளைநோய்கள் மூலமோ, இயற்கைச் சீற்றங்கள் மூலமோ பேரழிவுகள் நேரும்போது அந்த அழிவைத் தடுக்க ஒரு ஆவிக்குரிய போராட்டத்தை கையில் எடுக்க வேண்டிய பொறுப்பு சபைக்கு வருகிறது. ஆனால் யாரோடு போராடுவது என்றுதான் சபைக்கு தெரியவில்லை. ஏனெனில் அழிவை அனுப்பியது தேவனா,...
இருள், ஒளி மற்றும் மாயை

இருள், ஒளி மற்றும் மாயை

இவ்வுலகில் அத்தனையும் இருமைத் தன்மை கொண்டது. இருளும் ஒளியும் எதிரெதிரானதுதான் ஆனால் வெளிச்சமின்மைதான் இருள் என்பதிலிருந்தே இவற்றின் இருமைத் தன்மை விளங்கும். நீங்கள் வெளிச்சத்தை நோக்கி எவ்வளவு நெருக்கமாகச் செல்லுகிறீர்களோ அவ்வளவாக இருளையும் புரிந்து கொள்வீர்கள், நீங்கள் இருளை நோக்கி எவ்வளவு...
புரியாத கவிதை

புரியாத கவிதை

ஆவிக்குரியவன் எல்லாவற்றையும் ஆராய்ந்து நிதானிக்கிறான்; ஆனாலும் அவன் மற்றொருவனாலும் ஆராய்ந்து நிதானிக்கப்படான் (I கொரிந்தியர் 2:15). தேவனுடைய மனுஷனின் முக்கிய அடையாளங்களில் ஒன்று அவன் திறந்த புத்தகமாக இருப்பான். ஆனாலும் அதைப் படிக்கும் ஒருவனுக்கும் ஒன்றும் புரியாது. ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து திறந்த...