Browsing Category

ஞானம்

ஒரசாம ஓடிடு

ஒரசாம ஓடிடு

“அல்லாஹூ மாபெரும் சூழ்ச்சிக்காரன்” என்று குரானில் ஒரு வசனம் உள்ளது(அல்குரான் 8:30). சூழ்ச்சிக்காரன் என்பதை எதிர்மறையாக சொல்லாமல் “கடவுள் போர் வியூகம் வகுப்பதில் தலைசிறந்தவர்” எனும் பொருளில் அந்த வசனம் சொல்கிறது. அது நேரடியாக சொல்லவருவது என்னவென்றால் “ஒரசாம ஓடிடு” என்பதாகும்....
நீங்க நல்லவரா, கெட்டவரா? – பாகம் 3

நீங்க நல்லவரா, கெட்டவரா? – பாகம் 3

இயல்பாகவே மனிதனுக்கு கடவுளைக் குறித்த மிகப்பெரிய பயம் இருக்கிறது. கடவுள் பயங்கரமானவர், இரக்கமற்றவர், கோபக்காரர். நாம் அவரை திருப்திப் படுத்தாவிட்டால் அவர் நமக்கு தீங்கு செய்துவிடுவார் என்று மதங்கள் காலகாலமாக கடவுளைக் குறித்து தவறான படத்தையே மனிதனுக்குக் காட்டி வந்திருக்கிறது. மதங்கள்...
நீங்க நல்லவரா, கெட்டவரா? – பாகம் 2

நீங்க நல்லவரா, கெட்டவரா? – பாகம் 2

மத்தேயு நற்செய்தி நூலில் கர்த்தராகிய இயேசு “மரம்-கனி” என்ற உதாரணத்தை வைத்து இரு வேறு சூழல்களில் இருவேறு வித்தியாசமான காரியங்களைப் பேசுகிறார். முதலாவதாக மத்தேயு 7-ஆம் அதிகாரத்தில் கள்ள தீர்க்கதரிசிகளை நிதானிப்பது எப்படி என்று மக்களுக்குக் கற்றுக்கொடுக்கிறார். கள்ளத்தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்கள்...
நீங்க நல்லவரா, கெட்டவரா? – பாகம் 1

நீங்க நல்லவரா, கெட்டவரா? – பாகம் 1

மனிதன் இருமைத் தன்மை கொண்ட பெளதிக உலகில் வாழ்பவன். அவனுடைய அகராதியில் நல்லவன், கெட்டவன் என்பதற்கு ஒரு வரையறை இருக்கிறது. ஒருவன் நல்ல செயல்களைச் செய்தால் அவன் நல்லவன், கெட்ட செயல்களைச் செய்தால் கெட்டவன் என்பதே அந்த இயல்பான வரையறையாக இருக்கிறது....
உன்னதமான அரசியல், தெய்வீக வணிகம், கேடுகெட்ட மதம்

உன்னதமான அரசியல், தெய்வீக வணிகம், கேடுகெட்ட மதம்

ஏதோ மதத்தை நல்லது போலவும், அரசியலைக் கெட்டது போலவும் கருதிக்கொண்டு “மதத்தை அரசியலாக்காதீர்கள்” என்று பலர் சொல்லக் கேட்டிருக்கிறோம். ஆனால் உண்மையில் அரசியல் இன்றியமையாதது. மதம்தான் தேவையற்றது. மதம் இல்லாமல் ஒரு தனிமனிதன் வாழமுடியும், ஒரு சமுதாயம் இயங்க முடியும். ஆனால்...
கவர்ச்சியான சுவிசேஷம்

கவர்ச்சியான சுவிசேஷம்

“நீங்கள் வழக்கமாக சாப்பிடும் மச்சங்களையும், வெள்ளரிக்காய்களையும், கொம்மட்டிக்காய்களையும், கீரைகளையும், வெண்காயங்களையும், வெள்ளைப்பூண்டுகளையும் சாப்பிடாதீர்கள்., நீங்கள் தேவஜனங்கள், நீங்கள் தேவதூதர்களின் உணவை சாப்பிடவேண்டியவர்கள். அதன் ருசி புது ஒலிவ எண்ணையின் ருசியைப் போல இருக்கும், தேனிட்ட பணியாரம் போல இருக்கும்!” இப்படியொரு சுவிசேஷத்தை...
மனுபுத்திரனே என்னத்தைக் காண்கிறாய்?

மனுபுத்திரனே என்னத்தைக் காண்கிறாய்?

இந்தப் பிரபஞ்சம் முழுவதும் பதில்களால் நிறைந்திருக்கிறது, நம்முடைய இருதயத்துக்குள் கேள்விகள் குவிந்திருக்கிறது. நம்முடைய கேள்விகள் அதற்கேற்ற பதிலைக் கண்டுபிடிக்க முடியாதபடி இரண்டுக்கும் இடையே ஒரு திரை மறைத்திருக்கிறது. அந்தத் திரை ஆதாமின் மீறுதலால் உண்டானது. அது நம்முடைய கண்ணை மூடியிருக்கும் திரையல்ல,...
இரு நபர்கள், இரு நிலைகள்

இரு நபர்கள், இரு நிலைகள்

சங்கீதம் முதல் அதிகாரத்தில் இரு நபர்களைக் குறித்துப் பார்க்கிறோம். ஆரம்பத்தில் இருவருடைய மனங்களும் இருவேறு விஷயங்களால் நிரம்பப்படுகிறது. ஒருவனுடைய மனம் துன்மார்க்கருடைய ஆலோசனையினாலும், இன்னொருவனுடைய மனம் கர்த்தருடைய வார்த்தையினாலும் நிரம்பப்படுகிறது. அப்படி இருவேறு மனநிலையில் வளரும் இருவரும் இருவேறு இடங்களில் செட்டில்...
இங்கே ஏறிவா..(வெளி 4:1)

இங்கே ஏறிவா..(வெளி 4:1)

ஆவிக்குரிய வாழ்க்கை என்றால் பக்தி மார்க்கத்தில் வாழ்வது என்பது ஒரு பொதுவான புரிதலாக இருக்கிறது. ஆனால் ஆவிக்குரிய வாழ்க்கை என்பது மேலான பரிமாணத்தில்(higher dimension) வாழ்வதாகும். நாம் உடல் என்னும் ஒரு முப்பரிமாணக் கூட்டுக்குள் சிறைப்பட்டு வாழ்வதாலும், நமது புலன் உறுப்புக்கள்...