ஊழியக்காரரின் ஜாதி

நான் எந்த ஜாதியைச் சேர்ந்தவனோ அந்த ஜாதியைச் சேர்ந்த விசுவாசிகள் மட்டுமே என்னை ஆதரிப்பார்கள் என்ற சூழலும் பேச்சும் இன்றைய தமிழ் கிறிஸ்தவ ஊழியர்கள் மத்தியில் நிலவி வருகிறது. இதே மனநிலை விசுவாசிகளிடத்திலும்...

இடைவிடாத ஆராதனை சாத்தியமா?

"இடைவிடாத ஆராதனை" என்றால் என்ன? இது நடைமுறை வாழ்க்கையில் சாத்திமா? தானியேல் தீர்க்கதரிசியால் எப்படி இடைவிடாமல் கர்த்தரை ஆராதிக்க முடிந்தது? நம்மாலும் அது முடியுமா? ஒரு எளிய செய்தி... https://www.youtube.com/watch?v=MK00SHTzwMs தமிழ் கிறிஸ்தவ...

உடனே சேனலை மாத்துங்க…

சகோதர சிநேகத்தில் நிலைத்திராதபோது குத்தாத மனசாட்சி சர்ச்சுக்குப் போகாவிட்டால் குத்துகிறதா? பிரசங்கங்களுக்கு கீழ்ப்படியாதபோது குத்தாத மனசாட்சி பிரசங்கம் கேட்காவிட்டால் குத்துகிறதா? வேதகட்டளைகளை மீறும்போது குத்தாத மனசாட்சி வேதபுத்தகத்தை வாசிக்காவிட்டால் குத்துகிறதா? சாதி, சபை...

விடுதலை விடுதலை விடுதலை பெற்றேன்

                (இது ”சிற்றின்பம் தொடரின்” இரண்டாம் அத்தியாயம். நீங்கள் கடந்த  அத்தியாயத்தைப் படிக்காவிடில் அதைப்  படித்து விட்டு பின்னர் இந்த அத்தியாயத்தைத் தொடரும்படி அன்புடன்...

சிற்றின்ப சேற்றினில் சிக்கினதால்…

பகுதி-1   முள்ளும் புதரும் காடும் மலையும் உள்ளம் உடைந்தே இயேசு தேடுகின்றார் சிற்றின்ப சேற்றினில் சிக்கினதால் சாத்தான் வலையில் நீ சிறையாகினாய்… இந்த அருமையான பழைய தமிழ்ப்பாடல் சிற்றின்ப சேற்றினில் சிக்கி...