கிரேத்தாதீவார் ஓயாப்பொய்யர், துஷ்டமிருகங்கள், பெருவயிற்றுச் சோம்பேறிகள் என்று அவர்களில் ஒருவனாகிய அவர்கள் தீர்க்கதரிசியானவனே சொல்லியிருக்கிறான் (தீத்து 1:12) இங்கு பவுல் குறிப்பிடும் கிரேத்தா தீவின் தீர்க்கதரிசி கிமு 6-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த எபிமெனிடஸ் என்பவராவார். இவர் ஒரு புகழ்பெற்ற தத்துவஞானி, பண்டைய...