Browsing Category

ஊழியம்

வெள்ளாடுகளை ஈர்க்கும் பிரசங்கம்

வெள்ளாடுகளை ஈர்க்கும் பிரசங்கம்

கிரேத்தாதீவார் ஓயாப்பொய்யர், துஷ்டமிருகங்கள், பெருவயிற்றுச் சோம்பேறிகள் என்று அவர்களில் ஒருவனாகிய அவர்கள் தீர்க்கதரிசியானவனே சொல்லியிருக்கிறான் (தீத்து 1:12) இங்கு பவுல் குறிப்பிடும் கிரேத்தா தீவின் தீர்க்கதரிசி கிமு 6-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த எபிமெனிடஸ் என்பவராவார். இவர் ஒரு புகழ்பெற்ற தத்துவஞானி, பண்டைய...
தட் நூடுல்ஸ் ஃபார்முலா…

தட் நூடுல்ஸ் ஃபார்முலா…

வனாந்தரத்தில் இஸ்ரவேல் ஜனங்கள் தாகத்தில் தவித்தபோது கர்த்தர் மாராவின் கசப்பான தண்ணீரை மதுரமாக மாற்றினார். அந்த மாராவைப் போல இன்று உன் வாழ்க்கையும் கசப்பாகிப் போனதே என கலங்குகிறாயா? மனம் கலங்காதிரு மகனே, மகளே.. அன்று மாராவின் தண்ணீரை மதுரமாக்கிய அதே...
அரைத்த மாவு

அரைத்த மாவு

வேதத்தில் கர்த்தராகிய இயேசு பிசைந்த மாவு, புளித்த மாவு பற்றியெல்லாம் பேசியிருக்கிறார். ஒருவேளை இக்காலத்தில் அவர் வாழ்ந்தால் “அரைத்த மாவு” என்று வேறு ஒரு விஷயத்தைக் குறித்தும் பேசியிருந்திருப்பார். அதென்ன அரைத்த மாவு? “வேற்றுமையான உபதேசங்களைப் போதியாதபடிக்கும்…” என்று அப்போஸ்தனாகிய பவுல்...
மனிதனுக்காக தேவனிடம்…

மனிதனுக்காக தேவனிடம்…

சில ஆண்டுகளுக்கு முன்பு விசுவாசிகள் முறுமுறுப்பதைப் பற்றி ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். அது எவ்வளவு முதிர்ச்சியற்ற கட்டுரை என்பது பின்நாட்களில் எனக்கு விளங்கியது. ஏனென்றால் அந்தக் கட்டுரை எழுதிய காலத்துக்குப் பின்பாக என்னைப்போல தேவனுக்கு எதிராக முறுமுறுத்தவர்கள் யாரும் இருக்க முடியாது....
ஜீவன் – சேஷ்டபுத்திரன்

ஜீவன் – சேஷ்டபுத்திரன்

ஒரு அரசர் அவசரமாக வெளிநாடு செல்லவேண்டியிருந்ததால் தனது அமைச்சர்களிடம் தனது இரு மகன்களில் மூத்தவனுக்கு பட்டாபிஷேகம் நடத்தி அவன் கையில் நாட்டை ஒப்படைக்கும்படி சொல்லிவிட்டு கிளம்பிச் சென்றார். பட்டத்துக்குரிய மூத்தவன் பெயர் ஜீவன். அமைச்சர்களுக்கு அவன் ஒரு புரியாத புதிர். எனவே...
ஒரு முக்கியமான முடிவு

ஒரு முக்கியமான முடிவு

நான் வாலிபர் கூட்டங்களுக்கு பிரசங்கிக்கச் செல்லும்பொழுதெல்லாம் என்னுடைய பிரசங்கங்கள் ஒரே ஒரு காரியத்தைச் சுற்றியே இருக்கும். அது என்னவென்றால் ஒரு வாலிபன் தன் வாலிபப் பருவத்தில் எடுக்க வேண்டிய மிக மிக முக்கியமான ஒரே ஒரு முடிவு. “ஆண்டவரே என்னுடைய வாழ்வில்...
காந்தம் போல…

காந்தம் போல…

நாம் பரிசுத்தமடைய, பரிசுத்தமடைய சக மனிதர்களைவிட்டு தனிமைப்பட்டுப் போய்விடுவோம் என்று சிலர் கருதுகிறார்கள். பரிசுத்தம் நம்மை தேவசாயலாகப் படைக்கப்பட்ட சக மனிதனை விட்டு ஒருநாளும் தனிமைப்படுத்தாது. மாறாக பரிசுத்தம் திரளான மனிதர்களை நம்மிடத்தில் ஈர்த்துக் கொண்டுவரும். கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை எப்போதும் திரளான...
இணை இயக்குநர்கள் தேவை

இணை இயக்குநர்கள் தேவை

நான் வெறும் கருவிதான், கர்த்தர்தான் என்னைப் பயன்படுத்துகிறார் என்று சொல்லும்போது மகிமையை நாம் எடுத்துக்கொள்ளாமல் அவருக்கே செலுத்துகிறோம். ஆனால் இந்த ஒன்றைத் தவிர நம்மைக் கருவியாகக் கருதிக் கொள்வதில் வேறு எந்தப் பயனும் இல்லை. தேவனும்கூட நம்மை “பாத்திரங்கள்” என்று அழைத்தாலும்...
அற்புதம் = பலம்

அற்புதம் = பலம்

ஒரு ஆத்துமாவை ஆதாயம் பண்ணுவதற்கு சுவிசேஷம் மட்டுமே போதுமானது. அற்புத அடையாளங்கள் தேவையில்லை என்று பலர் பிரசங்கிப்பதைக் கேட்டிருப்போம். சுவிசேஷத்தைக் கேட்டு, விசுவாசிக்கிறவனெவனோ அவனுக்கு இரட்சிப்பு உண்டாவதற்கு அது தேவபெலனாயிருக்கிறது(ரோமர் 1:16) என்பது உண்மைதான். அது ஆத்துமாக்களை வார்த்தையினால் கீழ்ப்படியப்பண்ணுவது. ஆனால்...