Browsing Category

கிருபை

“யெஸ் லார்ட்”

“யெஸ் லார்ட்”

நாம் கர்த்தரை அறியாத காலங்களில் நம்மை தேவன் சந்தித்தபோது “நீ பாவியாய் இருக்கிறாய், மனந்திரும்பு” என்றார். உடனே நாம், “நான் பாவியல்ல, நான் யாருக்கும் எந்த தீங்கும் செய்ததில்லை. மற்றவர்களைவிட நான் நல்லவன்தான்” என்று முரண்டு பிடித்தோம். பின்னர் கர்த்தருடைய கிருபையாலும்...
துக்கப்படுத்தியது பாவமா, நிருபமா?

துக்கப்படுத்தியது பாவமா, நிருபமா?

பாவம் ஒரு இரயில் இஞ்சின் என கொண்டால் அதைத் தொடர்ந்து வரும் குற்ற மனசாட்சி, துக்கம், தேவசமூகத்தை விட்டு விலகி ஓடும் எண்ணம் அதனால் ஏற்படும் ஆவிக்குரிய பலவீனம், தன் விளைவாக மீண்டும் பாவத்தினால் வீழ்த்தப்படும் நிலை ஆகியவை அந்த இஞ்சினோடு...
ஒரு செக்லிஸ்ட் தேவையா?

ஒரு செக்லிஸ்ட் தேவையா?

தேவனைப் பிரியப்படுத்தி அவரது அன்பைப் பெற வேண்டுமா? என்னவெல்லாம் செய்யணும், என்னவெல்லாம் செய்யக்கூடாது? தேவனோடு உள்ள உறவை தக்கவைத்துக் கொள்ள என்னவெல்லாம் செய்யணும், என்னவெல்லாம் செய்யக்கூடாது? தேவனிடத்திலிருந்து ஆசீர்வாதங்களைப் பெற என்னவெல்லாம் செய்யணும், என்னவெல்லாம் செய்யக்கூடாது? ஆபத்திலும், பிரச்சனையிலும் இருக்கும் தருணங்களில்...
தேவ தூதரும், மனித தூதரும்…

தேவ தூதரும், மனித தூதரும்…

தேவதூதர்கள் தேவன் சொல்லும் தகவலை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியை செய்பவர்கள். ஊழியக்காரர்களாகிய நாமும் அதையேதான் செய்கிறோம் ஆனால் ஒரு வித்தியாசமுண்டு. சோதோம் கொமாராவை அழிக்கப்போவதாக தேவன் தேவதூதர்கள் வழியாக ஊழியக்காரனாகிய ஆபிரகாமிடம் தகவலை அனுப்புகிறார். தேவன் சொன்னதைக் கேட்டு தூதர்கள்...
உங்கள் கையிலிருக்கும் கல்லை கீழே போடுங்கள்!

உங்கள் கையிலிருக்கும் கல்லை கீழே போடுங்கள்!

முறையற்ற காதலுக்காக தனது இரு பச்சைக் குழந்தைகளை ஈவு இரக்கமின்றி விஷம் வைத்துக் கொன்ற அபிராமி என்ற பெண்ணைக் குறித்த செய்தி இன்று தமிழகத்தில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அவரது முகநூல் பக்கத்தைப் பார்த்தால் அவரும் ஒரு சராசரியான மனுஷிதான் என்பது...
கீழ் கோர்ட் vs மேல் கோர்ட்

கீழ் கோர்ட் vs மேல் கோர்ட்

ஒரே வழக்கிற்கான விசாரணை இருவேறு நீதிமன்றங்களில் நடக்கிறது. ஒன்று கீழ் கோர்ட், மற்றொன்று மேல் கோர்ட். கீழ்கோர்ட் நமக்குள்தான் இருக்கிறது அது குற்றவாளிக்கு தண்டனையை மட்டுமே வழங்கும். இதில் குற்றவாளியும், நீதிபதியும் மட்டுமே உள்ளனர். இதில் குற்றவாளி நாம்தான், நீதிபதி நமது...
கிறிஸ்துவுக்குள் நாம் யார்?

கிறிஸ்துவுக்குள் நாம் யார்?

கிறிஸ்துவுக்குள் திருமுழுக்கு பெற்றவர்கள். ( ரோமர் 6:3) பாவத்திற்கு மரித்து, கிறிஸ்துவுக்குள் தேவனுக்கென்று பிழைத்திருக்கிறவர்கள். (ரோமர் 6:11) கிறிஸ்துவுக்குள் சக விசுவாசிகளோடு ஒரே சரீரமாக இருக்கிறவர்கள். (ரோமர் 12:5) கிறிஸ்துவுக்குள் பரிசுத்தமாக்கப்பட்டவர்கள், பரிசுத்தவான்களாகும்படி அழைக்கப்பட்டவர்கள் ( 1 கொரி 1:2) கிறிஸ்துவுக்குள்...
காற்றில் மிதக்கும் இறகு

காற்றில் மிதக்கும் இறகு

காற்று எப்போதும் பூமியில் வீசிக்கொண்டே இருக்கிறது. பறவை இறகு போன்ற இலகுவான பொருட்கள் அந்தக் காற்றடிக்கும் திசையில் இழுத்துச் செல்லப்படுகின்றன, இரும்பு மற்றும் கற்கள் போன்ற பாரமான பொருட்களோ அசையாது கிடந்த இடத்திலேயே கிடக்கின்றன. விண்ணகக் காற்றாகிய ஆவியானவர் முதல் நூற்றாண்டிலிருந்து...