“யெஸ் லார்ட்”
நாம் கர்த்தரை அறியாத காலங்களில் நம்மை தேவன் சந்தித்தபோது “நீ பாவியாய் இருக்கிறாய், மனந்திரும்பு” என்றார். உடனே நாம், “நான் பாவியல்ல, நான் யாருக்கும் எந்த தீங்கும் செய்ததில்லை. மற்றவர்களைவிட நான் நல்லவன்தான்” என்று முரண்டு பிடித்தோம். பின்னர் கர்த்தருடைய கிருபையாலும்...