Browsing Category

கிருபை

என் ஆத்துமாவைத் தேற்றி…

என் ஆத்துமாவைத் தேற்றி…

அவர் என் ஆத்துமாவை வருத்தி, பதற வைத்து, பயமுறுத்தி நீதியின் பாதைகளில் என்னை நீதியின் பாதையில் நடத்துகிறார் என்று சொல்லாமல் அவர் என் ஆத்துமாவைத் தேற்றி, தம்முடைய நாமத்தினிமித்தம் என்னை நீதியின் பாதைகளில் நடத்துகிறார் என்று சங்கீதம் 23:3 சொல்லுகிறது. அவர்...
தள்ளினாலும் சேர்த்துக்கொள்வார்

தள்ளினாலும் சேர்த்துக்கொள்வார்

கர்த்தருடைய ஆசாரியனாகிய ஏலியின் குமாரர் ஓப்னியும் பினகாசும் செய்த அட்டகாசங்களின் நிமித்தம் கர்த்தருடைய ஆலயத்தில் சேவிக்கும் ஆசாரியப்பட்டம் ஏலியின் குடும்பத்தாரை விட்டு பிடுங்கப்பட்டு கர்த்தருடைய உள்ளத்துக்கும் இருதயத்துக்கும் ஏற்ற ஒருவனிடத்தில் கொடுக்கப்படும் என்று ஒரு தேவமனுஷன் ஏலியினிடத்தில் வந்து தீர்க்கதரிசனமாக சொல்லுகிறார்....
ஏதேனில் ஒருநாள்…

ஏதேனில் ஒருநாள்…

ஏதேனில் ஒருநாள்… சர்ப்பமும் ஏவாளும் பேசிக்கொண்டிருந்தனர்;அப்போது கர்த்தர் இடைபடவில்லை. சர்ப்பத்துக்கு செவிகொடுத்து ஆதாமும் ஏவாளும் பாவம் செய்தனர்; அப்போதும் கர்த்தர் பேசவில்லை. பாவம் செய்தபின் ஆதாமும் ஏவாளும் குற்ற மனசாட்சியால் ஓடி மரங்களுக்குள் ஒளிந்துகொண்டார்கள். அப்போதுதான் கர்த்தர் கேட்டார்…”ஆதாமே நீ எங்கே...
கிருபையும் சத்தியமும்

கிருபையும் சத்தியமும்

சத்யன்:நீங்க வெறும் கிருபையை மட்டுமே பேசிக்கிட்டிருக்க கூடாதுண்ணே, ஒருபக்கம் கிருபையை பேசினால் இன்னொரு பக்கம் சத்தியத்தையும் பேசணும் ஜான்:அப்படியா? அப்படினா கிருபையும், சத்தியமும் ஒண்ணுக்கொண்ணு எதிரானதா? கிருபையைப் பேசுவதுதானே சத்தியம்! சரி நீ சொல்லும் சத்தியம்தான் என்னன்னு சொல்லேன். சத்யன்:தேவன் பட்சிக்கிற...
எதிர்காலப் பாவங்களையும் இயேசு மன்னிப்பாரா?

எதிர்காலப் பாவங்களையும் இயேசு மன்னிப்பாரா?

நீங்கள் எதிர்காலத்தில் செய்யப்போகும் பாவத்துக்கும் சேர்த்து சிலுவையில் இயேசு இரத்தம் சிந்திவிட்டார் என்று பிரசங்கிப்பது சரியா என்ற விவாதம் அடிக்கடி சமூக வலைதளங்களில் எழுவதைக் காணமுடிகிறது. இது பற்றி சற்று தியானிப்போம். இப்படி பிரசங்கிப்பதை எதிர்ப்பவர்களிடம் ஒரு நியாயமான கோபம் இருப்பதை...
கிறிஸ்துவே ஜீவன்…

கிறிஸ்துவே ஜீவன்…

பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன் (ரோமர் 6:23) பாவத்தினால் மரணம் வந்ததாகச் சொல்லும் வேதம், தேவனுடைய கிருபைவரமோ; பாவத்திற்கு நேர் எதிரான சுபாவமாக நாம் கருதும் பரிசுத்தத்தினால் அல்லது ஒழுக்கத்தினால் உண்டான நித்தியஜீவன்...
ஆமா, நீங்கள்லாம் யாரு???

ஆமா, நீங்கள்லாம் யாரு???

முகநூலில் நடக்கும் பல விவாதங்கள் நம்மை தலைசுற்ற வைக்கிறது. எல்லாம் நமது சகோதர, சகோதரிகள் அறியாமையில் செய்யும் காரிங்கள்தான். ஒருவர் நியாயப்பிரமாணத்தின்படி சனிக்கிழமைதானே ஓய்வுநாள், நீங்கள் ஏன் ஓய்வுநாளை ஆசரிப்பதில்லை என்று கேட்கிறார். இன்னொரு பக்கம் வசனத்தின்படி பன்றி இறைச்சி சாப்பிடலாமா...
கிருபையின் சத்தியம் or கிருபை (vs) சத்தியம்?

கிருபையின் சத்தியம் or கிருபை (vs) சத்தியம்?

பரிசுத்தத்திலிருந்து பாவத்தில் விழுவது ஒரு விழுகை, கிருபையிலிருந்து பிரமாணத்துக்குள் விழுவது இன்னொரு விழுகை (கலா 5:4). பாவத்துக்குள் விழுந்தவனுக்கு தான் விழுந்தது தெரியும், பிரமாணத்துக்குள் விழுந்தவனுக்கு தான் விழுந்ததே தெரியாது. எனவே முன்னதைவிட பின்னது ஆபத்தானது. கிருபையைப் பேசும்போது சத்தியத்தையும் பேச...
இனி மனசாட்சி அல்ல

இனி மனசாட்சி அல்ல

நியாயப்பிரமாணம் நம்மை கிருபைக்கு நேராக வழிநடத்திச் செல்லும் ஆசிரியராக இருக்கிறது என்று வேதம் சொல்லுகிறது(கலா 3:24). நியாயப்பிரமாணம் அருளப்படாத புறவினத்தாருக்கு மனசாட்சியானது நன்மை தீமைகளை சுட்டிக்காட்டும் ஆசிரியராக இருக்கிறது (ரோமர் 2:14,15). பழைய ஏற்பாட்டில் நியாயப்பிரமாணத்துக்கு கீழ்ப்படிந்தால் தேவ பிரியத்துக்கும், மீறினால்...