Browsing Category

விசுவாசம்

பரிசுத்தத்தைத் துரத்தாதீர்கள்!

பரிசுத்தத்தைத் துரத்தாதீர்கள்!

எதையாவது செய்து, அல்லது செய்யாமலிருந்து பரிசுத்தமாக உணர வேண்டும் என்ற நோக்கிலேயே பரிசுத்தத்தை துரத்திக்கொண்டு ஓடாதீர்கள். அந்த தற்காலிக பரிசுத்த உணர்வு போலியானது. இப்படி ஓடிய அனைவரும் நியாயப்பிரமாணத்துக்குள் சிக்குண்டு போனார்கள். அது பாலைநிலத்தில் கானல்நீரை விரட்டிக்கொண்டு ஓடுவது போன்றது. நாம்...
என்னைக் கொன்று போட்டாலும்…

என்னைக் கொன்று போட்டாலும்…

அவர் என்னைக் கொன்றுபோட்டாலும், அவர்மேல் நம்பிக்கையாயிருப்பேன் (யோபு 13:15) இந்த வசனத்தை அறிக்கையிடுவதால் யாருக்கு மகிமை? அவர் என்னைக் கொன்றுபோட்டாலும், அவர்மேல் நம்பிக்கையாயிருப்பேன் என்று ‘தனது வைராக்கியத்தை’ உயர்த்தினால் மனிதனுக்கு மகிமை. கொன்றுபோட்டாலும் நம்பிக்கையாயிருக்கும் அளவுக்கு அவர் நம்பிக்கைக்குப் பாத்திரர் என்று...
கண்ணால் காண்பதும் பொய்

கண்ணால் காண்பதும் பொய்

பாவம் இந்த உலகத்துக்குள் நுழைந்தபோது கூடவே வந்த இன்னொரு விஷயம் மாயை. அதை வஞ்சகம் அல்லது போலித்தோற்றம் என்று எப்படி வேண்டுமானாலும் புரிந்துகொள்ளலாம். பாவம், மாயை என்ற இரண்டுமே நமது ஐம்புலன்களைப் பயன்படுத்தித்தான் நம்மை ஆளுகின்றன. இருளானது பொருட்களை மறைக்கிறது. ஆனால்...