Browsing Category

விசுவாசம்

கூடாரத்துக்குள் வந்து அழுங்கள்

கூடாரத்துக்குள் வந்து அழுங்கள்

தம்முடைய பிள்ளையாக எதையும் உரிமையாக விசுவாசித்துப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான் நம்மைக் குறித்த தேவனுடைய சித்தமாக இருக்கிறது. கர்த்தரிடத்திலிருந்து ஏதேனும் ஒரு நன்மையைப் பெற்றுக்கொள்வதற்காக கண்ணீர்விட்டு, கதறி அழுது, உருண்டு புரண்டு, உபவாசம் செய்து பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதில் எனக்கும் உடன்பாடு...
அது ஒரு அழகிய நிலாக்காலம்…

அது ஒரு அழகிய நிலாக்காலம்…

கடந்த காலத்தை நினைத்து நாஸ்டால்ஜியாவில் மூழ்காதவர்கள் யார் இருக்கிறார்கள்? சீருடையுடன் சுற்றித் திரிந்த இனிமையான பள்ளி நாட்கள், தென்னை மட்டை வைத்து கிரிக்கெட் விளையாடிய அனுபவங்கள், 90-களின் தின்பண்டங்கள், ஆல்-இந்திய ரேடியோ, துர்தர்ஷன், ரூபவாஹினி, முதல் காதல், பழைய நண்பர்கள், கல்லூரி...
ஏன் இந்த அவசரம்?

ஏன் இந்த அவசரம்?

வேதாகமத்தில் என்னை மிகவும் சிந்திக்க வைக்கும் வசனங்களில் ஒன்று “அவர் உலகத்தோற்றமுதல் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டி…(வெளி 13:8)” என்பதுதான். இந்த வசனத்தை விளங்கிக் கொண்டால் நாம் சத்தியத்தையே புதிய கோணத்தில் விளங்கிக்கொள்ளலாம். ஆதாமின் மீறுதலுக்குப் பின்பு வேறு வழியில்லாமல் Plan B-ஆக அவர்...
மொத்தமா வாங்கலே…

மொத்தமா வாங்கலே…

ஆவிக்குரிய கணக்கு எப்போதும் உலகத்தின் கணக்குக்கு நேர்மாறாகத்தான் இருக்கும். ஒருவனுக்கு அதுவரை அவ்வப்போது தொந்தரவு கொடுத்துக்கொண்டிருந்த வெவ்வேறு எதிரிகள் ஒரே நேரத்தில் மொத்தமாகக் கூடினால் உலகத்தின் கணக்கைப் பொறுத்தவரை அவர்கள் யாருக்கு எதிராக கூடினார்களோ அவனுக்கு “சோலி முடிஞ்ச்” என்று அர்த்தம்..ஆனால்...
வாக்குத்தத்தம் – உயிருக்கு உத்திரவாதம்

வாக்குத்தத்தம் – உயிருக்கு உத்திரவாதம்

இங்கே சில அரசியல் தலைவர்கள் தங்களைச் சுற்றி துதிபாடிகளை வைத்திருப்பார்கள். அந்தத் துதிபாடிகளின் கூட்டம் அந்தத் தலைவர் என்ன தவறுகள் செய்தாலும், எவ்வளவு மோசமானவராக இருந்தாலும் அதைப் பற்றியெல்லாம் கண்டுகொள்ளாமல் தங்கள் வயிறு வளர்க்க, தங்கள் சுயநலனுக்காக அவர்களை துதிபாடிக்கொண்டே இருக்கும்....
கோசேனுக்குள் கொள்ளைநோய் வராது

கோசேனுக்குள் கொள்ளைநோய் வராது

கொள்ளைநோய் நமக்கு வருமா வராதா என்பதை நாம் எகிப்தில் இருக்கிறோமா அல்லது கோசேனில் இருக்கிறோமா என்பது தீர்மானிக்கிறது. இன்று எகிப்து என்பதும் கோசேன் என்பதும் இடங்களல்ல. எகிப்து என்பது அந்திகிறிஸ்துவினால் ஆட்கொள்ளப்பட்ட மீடியாக்கள் பேசும் பொய்களால் நிரம்பிய உலகத்தின் மனநிலை. கோசேன்...
புத்திரன் என்பவன்…

புத்திரன் என்பவன்…

இந்த உலகத்தின் ஆலோசனைகள் வேறு, தேவனுடைய ஆலோசனைகள் வேறு. நாம் உலகத்திடம் ஆலோசனைகளைக் கற்றுக்கொண்டு வந்து அதை தேவனிடம் நிறைவேற்றச் சொல்லிக் கேட்பது வில்லங்கமான ஜெபம். புறஜாதியாரைப்போல தங்களையும் ஆள ஒரு ராஜாவை ஏற்படுத்தித் தரும்படி இஸ்ரவேலர் சாமுவேலிடம் வைத்த விண்ணப்பமும்...
பரலோகம் அறிவித்த Demonetization

பரலோகம் அறிவித்த Demonetization

சீனாய் மலையில் மோசேக்கு தேவன் தந்த நியாயப்பிரமாணம் முழுக்க முழுக்க கிரியைகளை மையப்படுத்துகிறது. சரீரபிரகாரமான கிரியைகளுக்கு பொருளாதார செழிப்பு, சரீர ஆரோக்கியம். எதிரிகள் மேல் வெற்றி போன்ற பல ஆசீர்வாதங்களையும் அது அள்ளித்தருகிறது. இன்று கிறிஸ்தவர்களில் பலர் முழுக்க முழுக்க கிரியைகளையே...
கிறிஸ்துவுக்குள் நான்…

கிறிஸ்துவுக்குள் நான்…

வானத்தையும் பூமியையும், அண்ட சராசரங்களையும் படைத்த கர்த்தர் என்னோடு இருக்கிறார். அவரே எனக்குள்ளும், எனக்கு வெளியேயும், என்னைச் சுற்றிலும் சூழ்ந்தும் இருக்கிறார். நான் அவரால் மீட்கப்பட்டிருக்கிறேன், பாதுகாக்கப்பட்டிருக்கிறேன். என்னைக் குறித்த ஒரு தெளிவான திட்டமும், உயரிய நோக்கமும் அவருக்கு இருக்கிறது. நான்...