இதுதான் பரலோக கெத்து!
இருளில் நடக்கிற ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் தேசத்தில் குடியிருக்கிறவர்களின்மேல் வெளிச்சம் பிரகாசித்தது (ஏசாயா 9:2) இது ஆண்டவராகிய இயேசு பிறப்பதற்கு 700 ஆண்டுகளுக்கு முன்னர் ஏசாயா தீர்க்கதரிசியால் உரைக்கப்பட்ட தீர்க்கதரிசனம். இன்னும் பல நூறாண்டுகள் கழித்து நடக்கப்போகும்...