Browsing Category

ஆளுகை

என்னதாண்டா வேணும் உனக்கு?

என்னதாண்டா வேணும் உனக்கு?

KGF திரைப்படத்தில் ஒரு காட்சி வரும். சிறுவனாயிருக்கும் ஹீரோவிடம் ஒருவன் கேட்பான். என்னதாண்டா வேணும் உனக்கு?.. ஹீரோ சொல்லும் பதில், “இந்த உலகம்…” இரட்சிக்கபட்ட உங்களிடம் இந்தக் கேள்வியைக் கேட்டு, பதில் சொல்வது “நீங்களாக” இருந்தால் என்ன சொல்வீர்கள். “நீங்கள் இழந்து...
ராஜாக்களுக்கு ஆண்டவன்

ராஜாக்களுக்கு ஆண்டவன்

கிறிஸ்தவர்கள் அரசியலில் ஈடுபடலாமா கூடாதா என்கிற விவாதம் நெடுநாட்களாக நம் மத்தியில் நடந்து வருகிறது. நம்முடைய உரிமைகளைப் பேச நமக்கும் ஒரு பிரதிநிதித்துவம் தேவை என்கிற நோக்கில் அநேகர் அரசியலில் ஈடுபட்டு வருகிறார்கள். அது ஏற்புடையதுதான்..ஆனால் இந்தக் கட்டுரை அதைப்பற்றி பேசவில்லை....
அசைக்கப்படுவதில்லை…

அசைக்கப்படுவதில்லை…

எந்த ஒரு வீரனும் போரில் தான் தோல்வியடைவது குறித்து கலங்க மாட்டான். ஆனால் அவனது வலிமை இகழப்படும்போது கூனிக் குறுகிப் போவான். இராட்சத கோலியாத்தின் வலிமை கவணோடும் கல்லோடும் வந்த சிறு தாவீதால் அப்படித்தான் இகழப்பட்டது. ஒருவர் உங்களை ஓங்கி கன்னத்தில்...
அரண்களோடு சமரசம் செய்யாதீர்கள்

அரண்களோடு சமரசம் செய்யாதீர்கள்

நீங்கள் போகும் வழியில் தடையாக ஒரு அரண் குறுக்கிட்டால் அதைச் சுற்றி நடந்து போவதும், அல்லது அதில் ஏறிக் கடந்து போவதும் அந்த அரணுக்கு மகிமை. ஆனால் அந்த அரணை இருந்த சுவடு தெரியாமல் நிர்மூலமாக்கிவிட்டுக் கடந்து போனால் அது தேவனுக்கு...
மறுரூபமாக்கப்பட்ட சந்ததி

மறுரூபமாக்கப்பட்ட சந்ததி

தேவன் ஒரு நொடியில் கட்டியதை இடித்து முடிக்க பிசாசுக்கு பல யுகங்கள் ஆகும். ஆனால் பிசாசு பல யுகங்கள் வேலை செய்து கட்டியதை இடிக்க தேவனுக்கு ஒரு நொடி போதும். பிசாசு பல ஆயிரம் ஆண்டுகளாக கட்டி எழுப்பிய பாபிலோனும் ஒரே...
காலத்தை வென்றவன் நீ!

காலத்தை வென்றவன் நீ!

ஆவிக்குரிய உலகில் ஒரு ஸ்பெஷலான சிறு கூட்டம் இருக்கிறது. கர்த்தர் மிகுந்த பிரியம் வைத்திருக்கிற கூட்டம் இது(சங் 147:11). இந்தக் கூட்டத்தில் உள்ளவர்களுக்குப் பெயர் “கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்கள்”. இவர்கள் வாழ்வு வித்தியாசமானது. உலகப் பொது நீரோட்டத்துக்கு முரணானது. சுற்றியிருப்போரின் ஏளனங்களுக்கும், இகழ்ச்சிக்கும்...
சலிக்க வைத்த மன்னா

சலிக்க வைத்த மன்னா

பழைய ஏற்பாட்டை புதிதாக வாசிக்கத் துவங்கும் ஒருவருக்கு ஒரு ஆச்சரியம் காத்திருக்கும், “என்னது தேவதூதர்கள் சாப்பிடும் உணவை தேவன் மனிதருக்குத் தந்தாரா?”, தொடர்ந்து வாசித்துக்கொண்டே வந்தால் எண்ணாகமம் 11-ஆம் அதிகாரத்தில் அதைவிடப் பெரிய இன்னொரு ஆச்சரியமும் காத்திருக்கும், “என்னது அந்த உணவுகூட...
கடைசி காலம்தான்…யாருக்கு?

கடைசி காலம்தான்…யாருக்கு?

இது கடைசி காலம்தான், அதில் எந்த சந்தேகமும் இல்லை. கடைசி காலம் என்றவுடன் பல விசுவாசிகள் மனதில் தோன்றும் படம் என்னவென்றால் அது சாத்தான் மிகுந்த பலத்துடன் கிரியை செய்யும் காலம், தேவபிள்ளைகள் உபத்திரவங்களால் நசுக்கப்படுகிற காலம், எங்கு பார்த்தாலும் வஞ்சகங்கள்...
சதுரங்க வேட்டை

சதுரங்க வேட்டை

கொரோனாவும் அதனால் ஏற்பட்ட அழிவும் தேவசித்தம் அல்ல. கொள்ளை நோய்களும், அதனால் மனிதர்கள் கூட்டம் கூட்டமாக மரிப்பதும் தீர்க்கதரிசனமாக இருக்கலாம்(மத் 24:7). ஆனால் மனிதர்களுடைய மரணம் அல்ல, அவர்கள் தங்கள் வழிகளை விட்டு திரும்பிப் பிழைக்க வேண்டும் என்பதே தேவசித்தம்(எசே 33:11)....