பழைய ஏற்பாட்டை புதிதாக வாசிக்கத் துவங்கும் ஒருவருக்கு ஒரு ஆச்சரியம் காத்திருக்கும், “என்னது தேவதூதர்கள் சாப்பிடும் உணவை தேவன் மனிதருக்குத் தந்தாரா?”, தொடர்ந்து வாசித்துக்கொண்டே வந்தால் எண்ணாகமம் 11-ஆம் அதிகாரத்தில் அதைவிடப் பெரிய இன்னொரு ஆச்சரியமும் காத்திருக்கும், “என்னது அந்த உணவுகூட...