Browsing Category

சீஷத்துவம்

பரிசேயன் – ஆயக்காரன் உவமை

பரிசேயன் – ஆயக்காரன் உவமை

முன்னுரை: வேதத்தில் ஆண்டவர் கூறியிருக்கும் உவமைகளை ஆராய்வது ஒரு இனிமையான அனுபவம். தோண்டத் தோண்ட ஞானப் புதையல்களுக்கு பஞ்சமே இருக்காது. எல்லா உவமைகளுமே ஒவ்வொரு முறை வாசிக்கும்போதும் புதுப்புது வெளிப்பாடுகளைத் தரும். எனவே வேதத்தில் இந்த உவமையின் மறைபொருளை நான் வெளிப்படுத்திவிட்டேன்...

நீதிமானின் பழக்கம்

இன்று வேதம் வாசிக்கையில் எழுந்த சில சிந்தனைகள்: ஆதியாகமம் புத்தகம் பெருவெள்ளம் ஏற்ப்பட்ட காலங்களில் கிட்டதட்ட ஒரு ஆண்டு காலம் நோவாவும் அவரது குடும்பத்தினரும் பேழைக்குள் இருந்தனர் என்று சொல்லுகிறது. தனது 600-வது வயதில் பேழைக்குள் போன நோவா (ஆதி 7:11)...

கலாச்சாரமல்ல…சாரமே முக்கியம்!

சிலர் யூதேயாவிலிருந்து வந்து: நீங்கள் மோசேயினுடைய முறைமையின்படியே விருத்தசேதனமடையாவிட்டால் இரட்சிக்கப்படமாட்டீர்கள் என்று சகோதரருக்குப் போதகம்பண்ணினார்கள்.(அப் 15:2) சில யூதக் கிறிஸ்தவர்கள் சபைக்குள் யூதக் கலாச்சாரத்தைப் புகுத்த முயன்றாலும் முயன்றார்கள் உடனே பவுலும் பர்னபாவும் அவர்கள் மீது புலிகளைப் போல பாய்ந்துவிட்டார்கள், பின்னே...

எது சரியான உபதேசம்?

எதுவெல்லாம் நம்மை கிறிஸ்துவைப்போல அவரது திவ்விய சுபாவத்துக்கு உரியவர்களாக மாற்றுமோ. அதுவெல்லாம் நல்ல உபதேசம். அந்த உபதேசத்தைக் கேட்டால் நான் நரகத்துக்குக்தப்பி பரலோகம் செல்ல மாத்திரமல்ல, இந்த பூமியில் ஏதோ ஒன்றை அடைய அழைக்கப்பட்டிருக்கிறேன் என்பதை விளங்கிக் கொள்வேன். பரலோகம் மாத்திரமே...

உலகக்கோப்பை நமதே!!!

இந்தியாவின் தங்கத் தருணங்கள்: நான் 2007 உலகக் கோப்பைக்குப் பிறகு சிங்கப்பூர் வந்துவிட்டதால் கிரிக்கெட் பார்க்கும் வாய்ப்பு கிட்டாமலேயே போய்விட்டது. இங்கே கால்பந்து மிகப் பிரபலம் கிரிக்கெட் அல்ல, ஏதேதோ மேட்ரிட் என்பார்கள் லிவர்பூல் என்பார்கள் எனக்கு ஒரு மண்ணும் புரியாது....