Browsing Category

சீஷத்துவம்

வரிகளுக்கு இடையே வாசிக்க…

வரிகளுக்கு இடையே வாசிக்க…

இஸ்ரவேல் தேசம் முழுவதும் அந்த இளைஞனை “மாவீரன்” என்று தூக்கி வைத்துக் கொண்டாடிக் கொண்டிருந்தது. சவுல் கொன்றது ஆயிரம், தாவீது கொன்றது பத்தாயிரம் என்று அரசனை விட ஒரு படி மேலே ஏற்றி அந்நாட்டுப் பெண்களால் பாடி புகழப்பட்டான். தாவீது நினைத்திருந்தால்...
எனக்கு நல்லா பைபிள் தெரியும்

எனக்கு நல்லா பைபிள் தெரியும்

ஒரு மனிதன் உங்களிடம் வந்து “எனக்கு நல்லா பைபிள் தெரியும்” என்று சொல்கிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள், அந்த மனிதனை நீங்கள் எப்படிப் பார்ப்பீர்கள்? அவரை ஒரு ஆவிக்குரிய பெருமை பிடித்த முட்டாளாகப் பார்ப்பீர்கள் அல்லவா? நம்மில் பலர் “அப்படியெல்லாம் சொல்லக்கூடாது, வேதம்...
கருத்துத் திணிப்புகள்

கருத்துத் திணிப்புகள்

மகிழ்ச்சியான மரணங்கள்-1 ஆவிக்குரிய மரணமும், சரீர மரணமும் விரும்பத்தகாதது, அது சாபத்தின் வெளிப்பாடு. இயேசுவை விசுவாசிக்கிறவன் அந்த சாபத்துக்கு நீங்கலாகியிருக்கிறான்(யோவான் 11:25,26). ஆனால் ஆசீர்வாதமான, மகிழ்ச்சியான சில மரணங்கள் இருக்கிறன. அவை உடலில் ஏற்படும் மரணங்களல்ல, மனதில் ஏற்படும் மரணங்கள். அவைகளில்...
கீழ்படியாமைதான் உங்கள் பிரச்சனையா?

கீழ்படியாமைதான் உங்கள் பிரச்சனையா?

இன்று கிறிஸ்தவத்தின் நிலவும் சாட்சியற்ற சூழலையும், பாவத்தில் உழலும் விசுவாசிகளையும் பார்க்கும் பெரும்பாலான பிரசங்கியார்கள் ஜனங்களின் பிரதான பிரச்சனை “கீழ்படியாமைதான்” என்ற முடிவுக்கு வந்துவிடுகிறார்கள். பழைய ஏற்பாட்டுச் சூழலில் அது சரிதான். பழைய ஏற்பாட்டை நியாயப்பிரமாணம் எனும் சட்டம் ஆளுகை செய்தபடியால்...
குடும்பத் தலைவன்

குடும்பத் தலைவன்

ஏதேன் தோட்டத்தில் நடந்த களேபரங்களைத் தொடங்கி வைத்தது என்னவோ ஏவாள்தான். அங்கு ஆதாம் வாசித்தது வெறும் பக்க வாத்தியம் மட்டுமே. ஆனால் தேவனோ ஏவாளைக் கூப்பிடாமல் “ஆதாமே நீ எங்கே இருக்கிறாய்? என்று கேட்டபடிதான் ஏதேனுக்குள் நுழைகிறார் (ஆதி 3:9). அவருக்கு...
நமது தேடல் என்ன?

நமது தேடல் என்ன?

தேவன் > விருப்பங்கள் > கேட்கும் பிரசங்கங்கள் > மனம் மறுரூபமாதல் > சரியான தேடல் > சரியான பயணம் சுயம் > இச்சைகள் > செவித்தினவுக்கேற்ற பிரசங்கங்கள் > வஞ்சிக்கப்படுதல் > தவறான தேடல் > திசைமாறிய பயணம் நமது...
ஆயத்தம்

ஆயத்தம்

ஒரு நாட்டின் பேரரசர் மிகவும் கனம் பொருந்தியவராகிய தன்னுடைய குமாரனுக்கு ஒரு பெண்ணை திருமணத்துக்கென்று நியமிக்கிறார். நியமிக்கப்பட்ட பெண் இளவரசருக்கு சற்றும் ஏற்றவளல்ல. பேதமை நிறைந்தவள், பெலவீனமுமுள்ளவள். ஆனாலும் அவள் மீது கொண்ட அன்பு மற்றும் இரக்கத்தின் மிகுதியால் பேரரசரும் இளவரசரும்...
நேரத்தை விழுங்கும் சத்துரு

நேரத்தை விழுங்கும் சத்துரு

வெளியே ஆன்மீகத்தை வைத்து அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள். நாம் இங்கே அரசியலை வைத்து கொஞ்சம் ஆன்மீகம் செய்வோம் வாருங்கள்! மக்களை திசை திருப்புவதற்காகவே பணியமர்த்தப்பட்டுள்ள சில அரசியல் கோமாளிகள் அவ்வப்போது தேவையற்ற கருத்துக்களைப் பேசி அதை வேண்டுமென்றே பிரச்சனையாக்கி ஊடகங்களையும், சமூகவலைதளங்களில்...
மோட்சத்தின் முன்ருசி

மோட்சத்தின் முன்ருசி

கர்த்தராகிய இயேசு தம்முடைய சீஷரில் தமக்கு நெருக்கமான பேதுரு, யாக்கோபு, யோவான் மூவரையும் கூட்டிக்கொண்டு உயர்ந்த மலையின்மேல் போய் அவர்களுக்கு முன்பாக மறுரூபமானார் என்று மத்தேயு 17-ஆம் அதிகாரத்தில் வாசிக்கிறோம். அப்போது மோசேயும் எலியாவும் அவர்களுடன் பேசுபவர்களாகக் காணப்பட்டனர். தேவசமூகத்தில் இருந்து...