Browsing Category

ஆசீர்வாதம்

நாங்க வேறமாரி ப்ரோ…

நாங்க வேறமாரி ப்ரோ…

ரோண்டா பைர்ன் எழுதிய சீக்ரெட் என்ற பிரபல புத்தகம் குறித்து கேள்விப்பட்டிருப்பீர்கள். உங்களில் பலரும் படித்திருப்பீர்கள், நானும் படித்திருக்கிறேன். புத்தகத்தின் தொடக்கத்திலேயே பல காலங்களாக மறைக்கப்பட்ட பிரபஞ்ச ஞானத்தைத் தான் கண்டுபிடித்ததாக ஆசிரியர் குறிப்பிட்டிருப்பார். நூலின் பல இடங்களில் வேதாகம மேற்கோளும்...
செழிப்பு > இளைப்பாறுதல் > சாவாமை

செழிப்பு > இளைப்பாறுதல் > சாவாமை

வாழ்நாள் பற்றாக்குறையைக் குறித்த பயமே நமது இளைப்பாறுதலைக் கெடுத்து வாழ்நாளை சீக்கிரம் முடித்து வைக்கிறது என்ற சிந்தனையை கடந்த கட்டுரையில் பார்த்தோம். அதை வாசிக்காதவர்களுக்கு அதன் இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. வாழ்நாள் பற்றாகுறையைக் குறித்த பயத்தைப் போலவே வளங்களின்(Resources) பற்றாக்குறையைக் குறித்த...
இளைப்பாறுதலும், சாவாமையும்…

இளைப்பாறுதலும், சாவாமையும்…

கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார், அதனால் நாள் இளைப்பாறுதலில் இருக்கிறேன். நான் இளைப்பாறுதலில் இருக்கிறபடியால் நான் நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன். நாம் சிறுவயது முதல் அறிந்துள்ள பிரபலமான சங்கீதம் 23-இன் சுருக்கம் இதுதான். இளைப்பாறுதலில் இருப்பது என்றால் சும்மா வேலை செய்யாமல் படுத்துக்...
காலத்தில் பின்னோக்கிப் பயணிக்கும் ஆமென்

காலத்தில் பின்னோக்கிப் பயணிக்கும் ஆமென்

நாம் ஒவ்வொரு நாளும் உணர்வற்ற பல “ஆமென்”களைச் சொல்ல மதம் நமக்குக் கற்றுக்கொடுத்திருக்கிறது. ஆனால் 2000 ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு வாலிபப் பெண் தாழ்மையோடும், கீழ்படிதலோடும், விசுவாசத்தோடும் ஒரு “ஆமென்” சொன்னாள். அதற்கு மரியாள்: இதோ, நான் ஆண்டவருக்கு அடிமை, உம்முடைய...
ஆசீர்வாதங்கள் இயேசுவுக்காக

ஆசீர்வாதங்கள் இயேசுவுக்காக

ஒருவன் தனது ஆசீர்வாதங்களைத் துறந்தால் அது கர்த்தருக்காக என்று யாரும் எளிதாக சொல்லிவிடுவார்கள். காரணம் அதில் அந்த தனிமனிதனுடைய தியாகம் சம்பந்தப்பட்டிருக்கிறது. ஆனால் நாம் ஆசீர்வதிக்கப்படுவதும் கர்த்தருக்காகத்தான் என்பதை பலரால் நம்ப முடிவதில்லை. ஆசீர்வாதங்கள் நமக்காக என்றும், தியாகங்கள் கர்த்தருக்காக என்றும்...
வரப்போவது இரவா பகலா?

வரப்போவது இரவா பகலா?

பகற்காலமிருக்குமட்டும் நான் என்னை அனுப்பினவருடைய கிரியைகளைச் செய்யவேண்டும்; ஒருவனும் கிரியை செய்யக்கூடாத இராக்காலம் வருகிறது (யோவா 9:4) இது கர்த்தராகிய இயேசுகிறிஸ்து சொன்ன வார்த்தைகள். இந்த வசனத்தைப் பயன்படுத்தி பல ஊழியக்காரர்கள் அந்திகிறிஸ்துவின் ஆட்சி வரப்போகிறது என்று எச்சரிக்கக் கேட்டிருக்கிறோம். ஆனால்...
மகிழ்ச்சியாக வாழ விரும்புகிறேன்

மகிழ்ச்சியாக வாழ விரும்புகிறேன்

நான் மகிழ்ச்சியாக வாழ விரும்புகிறேன் என்று உலகத்திடம் சொல்லிப்பாருங்கள்… அதற்கு சாத்தியமே இல்லை என்று உலகம் சொல்லும், உனது தற்காலிக மகிழ்ச்சிகளைக்கூட தட்டிப்பறிக்கக்கூடிய அளவுக்கு உனது உடலிலும், குடும்பத்திலும், வேலையிலும் ஏகப்பட்ட பிரச்சனைகள் இருக்கிறது. நீ எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பதற்க்கு தேவையான...
யெகோவாயீரே கார் தருவாரா?

யெகோவாயீரே கார் தருவாரா?

Jehovah Jireh? It’s not talking about providing a car. It’s talking about providing a lamb. யெகோவாயீரே என்ற பதம் உங்களுக்கு கர்த்தர் ஒரு கார் கொடுப்பதைப் பற்றி பேசவில்லை, அது உங்களுக்காக பலியாக ஒரு ஆட்டுக்குட்டியைக்...
அவருக்கு இடங்கொடுங்கள்

அவருக்கு இடங்கொடுங்கள்

ஒரு ஊரில் ஒரு அருமையான தம்பதிகள் இருந்தார்கள். கணவருக்கு தனது மனைவியை ஒரு இராஜாத்தி போல வைத்துக்கொள்ள வேண்டும் என்று ஆசை. தான் மனைவியை பாதுகாத்து பராமரிக்கும் விதத்தைப் பார்த்து ஊரே தன்னை மெச்ச வேண்டும் என்பது அவரது ஆசை. ஆனால்...