Browsing Category

விழிப்புணர்வு

வேசித்தனம் மட்டும்தான் பாவமா?

வேசித்தனம் மட்டும்தான் பாவமா?

“பாவம்”, “பரிசுத்தம்” என்று மிக வைராக்கியமாக பேசும், எழுதும் விசுவாசிகள் சிலரைக் கூப்பிட்டு பாவம் என்று எதைத்தான் சொல்லுகிறீர்கள் என்று கேட்டால் நமக்கு அதிர்ச்சியே மிஞ்சும். விக்க்கிரக ஆராதனை, புகைப்பிடித்தல், மது அருந்துதல், ஆபாசப் படம் பார்த்தல், சினிமா பார்த்தல், சுயபுணர்ச்சி,...
இறைச்சட்டத்தின் சுருக்கம்

இறைச்சட்டத்தின் சுருக்கம்

இவ்வுலகின் சட்டங்கள் பொதுவானவை அது குற்றத்தை மட்டுமே பார்த்து எல்லோருக்கும் பொதுவான தண்டனை வழங்கும். ஆனால் இறைச்சட்டம் மிக நுண்ணியது, அது குற்றத்தை மட்டுமல்ல குற்றவாளியையும் நிதானித்தே தண்டனை வழங்கக்கூடியது. இறைச் சட்டத்தின் சுருக்கம் இதுதான்: நீங்கள் மற்றவர்களைத் தீர்க்கிற தீர்ப்பின்படியே...
சீனி vs பனங்கருப்பட்டி

சீனி vs பனங்கருப்பட்டி

இன்பம் இனிப்பு போன்றது. அது இருவகைப்படும்; பாவம் தரும் சிற்றின்பம், பரிசுத்தம் தரும் பேரின்பம். பாவம் தரும் சிற்றின்பம் வெள்ளைச் சீனி போன்றது. அது இனிப்பு போல தோற்றமளிக்கும் விஷம் என்பது கண்டுபிடிக்கப்பட்டு இப்போது பட்டி தொட்டியெல்லாம் அந்தச் செய்தி பரப்பப்பட்டுவிட்டது....
யோசேப்பும் சிம்சோனும்

யோசேப்பும் சிம்சோனும்

கர்த்தர் தீமையைப் பார்க்க மாட்டாத சுத்தக் கண்ணர் (ஆபகூக் 1:13) என்பதை ஊழியக்காரர்களே மறந்துபோன ஒரு காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். வேதத்தில் இரண்டு ஊழியக்காரர்களைப் பார்க்கிறோம். ஒருவர் யோசேப்பு, மற்றொருவர் சிம்சோன். இருவரையும் கர்த்தர் பயன்படுத்தினார். யோசேப்பு வேசித்தனத்துக்கு விலகியோடினார், சிம்சோன்...
வடிகட்டி(Filter) அவசியத் தேவை

வடிகட்டி(Filter) அவசியத் தேவை

வேதத்தை தனது சொந்த ஆதாயத்துக்காக திரித்து போதிக்கும் ஊழியர்கள் அநேகர் உள்ளனர். கடைசி கால கிறிஸ்தவம் இப்படித்தான் இருக்கும் என்று ஆண்டவரும் நமக்கு முன்னுரைத்திருக்கிறார். ஆனால் தேவனையும், சபையையும் உயிராக நேசிக்கும் நல்ல ஊழியர்கள்கூட சில சமயங்களில் தவறான போதனைகளை கொடுத்து...

சீஷன் vs மதவாதி

இயேசுவை வழிபடுவதோடு நிறுத்திக்கொள்ளுகிறவன் மதவாதி, இயேசுவை வழிபடுவதோடு அவருக்கு கீழ்ப்படிந்து அவரை பின்பற்றுபவன் சீஷன். உலகத்தார் பார்வையில் இவர்கள் இருவருமே கிறிஸ்தவர்கள். தேவன் பார்வையிலே இவர்கள் நேர் எதிரானவர்கள். மதவாதி காயீனின் வம்சத்தான், சீஷன் ஆபேலின் வம்சத்தான். இருவர் மார்க்கமும் எதிரெதிர்...

கிறிஸ்தவ தமிழ்

வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்கு வந்த மிஷனரிகள் நமது தமிழில் வேதத்தைக் மொழிபெயர்த்துக் கொடுக்கவேண்டும் என்று வெகுபாடுகள் பட்டு நமக்கு மொழிபெயர்த்துக் கொடுத்தார்கள். காரணம் என்னவென்றால் கர்த்தருடைய வசனம் புறமதத்தவருக்கு அவர்களுக்கு புரியும் மொழியில், எளிய விதத்தில் போய்ச் சேர வேண்டுமென்பதே ஆகும்.  யூதனுக்கு...

பாபிலோனும் எருசலேமும் ஜெபிக்கின்றன!

பார்வையற்ற கண்களைத் திறக்கும் பரிசுத்தரின் நாமத்துக்கு மகிமை உண்டாகட்டும்! இன்றைய கிறிஸ்தவத்தில் நூற்றுக்கணக்கான சபைப் பிரிவுகள் இருந்தாலும் கர்த்தரின் பார்வையில் இரண்டே இரண்டு பிரிவு மாத்திரமே உண்டு. ஒன்று மெஜாரிட்டி பாபிலோன் மற்றொன்று மைனாரிட்டி எருசலேம். பாபிலோன் திருச்சபை ”உலகப்பொருள்” எனும்...

எச்சரிக்கை! எச்சரிக்கை! எச்சரிக்கை!

இயேசுவின் வருகைக்கும், உலகத்தின் முடிவுக்கும் அடையாளம் என்ன? (மத்தேயு 24:3) என்று சீஷர்கள் இயேசுவைக் கேட்டபோது அவர்களுக்கு பதிலளித்த ஆண்டவர் பஞ்சம், கொள்ளை நோய்கள், போர்கள், பூமிஅதிர்ச்சிகள் இவைகளையெல்லாம் சொல்லும் முன் முதலாவதாகவும் மிக முக்கியமானதாகவும் சொன்ன அடையாளம் வஞ்சகம் (DECEPTION)...