Browsing Category

விழிப்புணர்வு

அப்போஸ்தலர்களிடம் மோதிய பொய்

அப்போஸ்தலர்களிடம் மோதிய பொய்

இந்த முப்பரிமாண உலகம் தீமையானது. அதை உன்னதமான நல்ல கடவுள் படைக்கவில்லை. நல்ல கடவுள் தீமையான உலகை எப்படி படைத்திருக்க முடியும்? உன்னதமான கடவுள் ஏயோன்கள்(Aones) என்னும் இடைநிலைக் கடவுள்களைத்தான் படைத்தார். அந்த ஏயோன்கள் ப்ளெரொமா(Pleroma) என்ற கடவுளின் ஆவிக்குரிய மண்டலத்தில்...
விதையில் இருக்கிறது விஷயம்…

விதையில் இருக்கிறது விஷயம்…

“எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே, இங்கு பிறப்பினும் அந்நியன் அந்நியனே” என்ற அரசியல் முழக்கத்தை கொஞ்ச நாட்களாக கேட்டிருப்பீர்கள். நாம் அந்த கோஷத்துக்குப் பின்னால் இருக்கும் அரசியல் பற்றி ஆராயப்போவதில்லை. ஆனால் இதைப்போலவே ஆவிக்குரிய உலகத்தில் ஒரு மிகப்பெரிய அரசியல் இருக்கிறது....
பிரச்சனையை விட ஆபத்தான தீர்வு

பிரச்சனையை விட ஆபத்தான தீர்வு

உலக மக்கள் மீது ஒடுக்குதல்களைக் கட்டவிழ்ப்பவன் பிசாசு. அந்த ஒடுக்குதலால் ஏற்படும் எதிர்வினையை இயக்குபவனும் அவனே! ஒடுக்குதலால் ஏற்படும் விளைவைவிட எதிர்வினையால் ஏற்படும் விளைவுதான் அவன் உண்மையிலேயே எதிர்பார்ப்பது. சித்தாந்தங்களை வலது, இடது என்று பிரிப்பதிலிருந்தே அது இரண்டும் தோன்றியது ஒரே...
திசை திருப்பல்

திசை திருப்பல்

தொலைக்காட்சி விவாதங்களில் பார்த்தால் ஒரு தரப்பினரிடம் உண்மை இருக்கும் அவர் நிதானமாகப் பேசுவார். இன்னொருவரிடம் அவரது கேள்விக்கு பதில் இருக்காது. எனவே கத்தி கூப்பாடு போட்டு குழப்பத்தை ஏற்படுத்தி பஞ்சாயத்தைக் கலைக்க வேண்டும் என்று மட்டுமே குறியாக அவரது செயல்பாடுகள் இருக்கும்....
…லாமா?

…லாமா?

கிறிஸ்தவக் கருத்தரங்குகளில் கேள்வி-பதில் பகுதியில் விசுவாசிகளை கேள்வி கேட்கச் சொன்னால் கேட்கப்படும் பெரும்பாலான கேள்விகள் இப்படியாகத்தான் இருக்கும். “கிறிஸ்தவர்கள் இதைச் செய்யலாமா?, அதை உண்ணலாமா?, இதை அனுசரிக்கலாமா?, அதை அணியலாமா? இப்படி ஏகப்பட்ட “…லாமா?” கேள்விகள் நீண்டுகொண்டே போகும். பிரசங்க மேடையில்...
கொரோனா டிவி

கொரோனா டிவி

எனது சிறுவயதில் எங்கள் வீட்டில் CROWN நிறுவன தயாரிப்பான ஷட்டர் வைத்த கறுப்பு-வெள்ளை டிவி வைத்திருந்தோம். அந்த டிவியின் மாடல் பெயர் Corona Super. ஆனால் மோசமான மரணபீதியைப் பரப்பும் உண்மையான Corona Super டிவிக்களை இப்போதுதான் பார்க்கிறேன். டிவியைத் திறந்தாலே...
இயேசுவும் விமர்சித்தார்

இயேசுவும் விமர்சித்தார்

இயேசுகிறிஸ்துவும் வேதபாரகரின் உடையைக் குறித்து விமர்சித்தார் (மாற்கு 12:38). அணிந்த விதத்தை விமர்சிக்கவில்லை, அணியும் நோக்கத்தை மட்டும் விமர்சித்தார். வேதபாரகர் ஜனங்களுக்கு ஊழியம் செய்வதை விரும்பாமல், ஜனங்களிடமிருந்து வரும் கனத்தையும், புகழ்ச்ச்சியையும் மட்டும் விரும்பினார்கள். மாய்மாலக்காரர் செய்யும் தானதர்மங்களையும், அஞ்ஞானிகள் செய்யும்...
Pray for Sri Lanka – நாத்திகம் கேட்கும் கேள்வி

Pray for Sri Lanka – நாத்திகம் கேட்கும் கேள்வி

இலங்கையில் தேவாலயங்களில் கர்த்தருடைய பிள்ளைகள் ஆராதித்துக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட கொடூர குண்டு வெடிப்பும், அதில் சண்டே ஸ்கூல் குழந்தைகள் உட்பட ஏராளமானோர் பலியானதும் நமது மனதில் ஆழ்ந்த காயத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தேவாலயங்களில் மட்டுமல்ல 5 நட்சத்திர ஓட்டல்களிலும் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்திருக்கிறது. அவரவர்...
கூட்டுக் குற்றவாளி

கூட்டுக் குற்றவாளி

நிர்பயா, ஆசிஃபா, மற்றும் இப்பொழுது பொள்ளாச்சி வழக்கில் ஈடுபட்ட குற்றவாளிகள் அனைவரும் ஏதோ பாதாளத்துக்குப் போய் சாத்தானிடம் விசேஷ பயிற்சி பெற்று வந்து குற்றம் செய்தவர்களல்ல, நாம் வாழும் சமூகத்தால் உருவாக்கப்பட்டவர்கள்தான். நாம் பார்க்கும் சினிமா, டிவி சேனல்களையும், நாம் படிக்கும்...