Browsing Category

சபை

சர்ச்சுக்குள்ள டான்ஸ் ஆடுறீங்களா? – 1

சர்ச்சுக்குள்ள டான்ஸ் ஆடுறீங்களா? – 1

நடனம் என்பது மனிதனின் மகிழ்ச்சியான உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதற்கான வடிகால். கோபம் ஏற்பட்டால் தாக்க முற்படுவது எப்படியோ, பயம் ஏற்பட்டால் ஒளிந்து கொள்வது எப்படியோ, துக்கம் ஏற்பட்டால் அழுது தீர்ப்பது எப்படியோ, அப்படியே மகிழ்ச்சியின் மிகுதியை நடனமாடித் தீர்ப்பது மனித இனத்தில் இயல்பு....
செயற்கை நுண்ணறிவு சபைகள்

செயற்கை நுண்ணறிவு சபைகள்

இந்த ஆண்டு(2023) ஜனவரி மாதம் போப் வாட்டிகனில் மற்ற மதங்களின் தலைமை குருக்களோடு ஒரு சந்திப்பு நிகழ்த்தியிருப்பதாக தகவல். சந்திப்புக்கான காரணம் Artificial Inteligence(AI) அதாவது செயற்கை நுண்ணறிவு உலக மதங்களின் மீது ஏற்படுத்தப்போகும் தாக்கத்தைக் குறித்து விவாதிக்கத்தான். உண்மையில் மதத்...
ஆபத்தான திருப்தி

ஆபத்தான திருப்தி

மெயின்லைன் சபைகளோ அல்லது ஆவிக்குரிய சபைகளோ, சபை என்று இருந்தால் அதற்கென்று பாரம்பரியம் என்ற ஒன்று இருக்கத்தான் செய்யும். அது மொழி, ஊர், கலாச்சாரம் இவைகளுக்கேற்ப மாறுபடுகிறது. எந்த பாரம்பரியத்தையும் பின்பற்றக்கூடாது என்று கூறுவது radical-ஆகத் தோன்றினாலும் அது சாத்தியமற்ற காரியம்....
ஊழியக்காரர்கள் vs விசுவாசிகள்

ஊழியக்காரர்கள் vs விசுவாசிகள்

ஒரு ஊழியக்காரன் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று ஏகப்பட்ட மதிப்பீடுகள் இன்று கிறிஸ்தவத்தில் காணப்படுகின்றன. ஒரு ஊழியக்காரரின் வாழ்க்கைத்தரம்(life style) இப்படித்தான் இருக்க வேண்டும், ஒரு ஊழியக்காரர் இப்படித்தான் உடையணிய வேண்டும், ஒரு ஊழியக்காரரின் புறத்தோற்றம் இப்படித்தான் இருக்க வேண்டும்...
கேள்வி கேளுங்கள்!

கேள்வி கேளுங்கள்!

ஒரு ஊழியக்காரர் மீதோ, சபையின்மீதோ உங்களுக்கு விமர்ச்சனமிருந்தால் அவர்கள் தாங்கள் செய்வதை தற்காலிகமாக நிறுத்திவிட்டு தனியே உட்காந்து யோசிக்க வைக்கும்படியான கேள்வி உங்களிடம் இருக்க வேண்டும். அந்தக் கேள்விக்குப் பின்னால் ஆவியானவர் இருக்க வேண்டும். கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவையும் போஜனப்பிரியன், மதுபானப்பிரியன், பாவிகளுக்கு...
ஊழியக்காரரின் ஜாதி

ஊழியக்காரரின் ஜாதி

நான் எந்த ஜாதியைச் சேர்ந்தவனோ அந்த ஜாதியைச் சேர்ந்த விசுவாசிகள் மட்டுமே என்னை ஆதரிப்பார்கள் என்ற சூழலும் பேச்சும் இன்றைய தமிழ் கிறிஸ்தவ ஊழியர்கள் மத்தியில் நிலவி வருகிறது. இதே மனநிலை விசுவாசிகளிடத்திலும் காணப்படுகிறது. சிலுவையில் இயேசுவோடு நமது பழைய மாம்ச...
தவறுகளைச் சுட்டிக் காட்டலாமா?

தவறுகளைச் சுட்டிக் காட்டலாமா?

என்னை (எசேக்கியேல்) கர்த்தருடைய ஆலயத்து வடக்கு வாசலின் நடையிலே கொண்டு போனார்; இதோ, அங்கே தம்மூசுக்காக அழுதுகொண்டிருக்கிற ஸ்திரீகள் உட்கார்ந்திருந்தார்கள். அப்பொழுது அவர்: மனுபுத்திரனே, இதைக் கண்டாயா? இதிலும் அதிக அருவருப்புகளை இன்னமும் காண்பாய் என்று என்னுடனே சொல்லி… (எசேக்கியேல் 8:14,15)...

எனக்கு தெரிந்த விடைகள்

கிறிஸ்தவர்களாக சொல்லிக் கொள்பவர்களிடம் இருக்கும் விளங்காத புதிர்கள் இவைகள்… உங்களுக்கு யாருக்காவது இவைகளுக்கு விடை தெரிந்தால் சொல்லுங்கள் நண்பர்களே.. …என்ற கேள்வியுடன் முகதளத்தில் அதிகமாக உலவும் ஒரு பதிவைக் காண நேரிட்டது. மிக மிக நியாயமான கேள்விகள்! இவைகள் முக்கியமாக பாஸ்டர்கள்/ ஊழியக்காரர்கள்...

கோதுமை வரும் வரை காத்திரு பதரே!

(கள்ள தீர்க்கதரிசிகளுக்கு கட்டுரை மூலம் “அக்கினி” அபிஷேகம்) யாரங்கே?…  அழகான அங்கி, அலங்கார பிரசங்கி, நீண்ட ஜெபவீரன், நியாயப்பிரமாணத்தை கடைப்பிடிப்பதில் சிங்கம், யாரோடும் ஒட்டாத தங்கம், ஜெபாலயங்களில் தலைமை, ஆளும் ரோமரிடம் தோழமை…மொத்தத்தில் ஒட்டுமொத்த யூதகுலத்தின் முத்திரை…இவ்வளவு மதிப்புக்குரிய இவர்கள் யார்...