Category: பொது
இயல்பாகவே மனிதனுக்கு கடவுளைக் குறித்த மிகப்பெரிய பயம் இருக்கிறது. கடவுள் பயங்கரமானவர், இரக்கமற்றவர், கோபக்காரர். நாம் அவரை திருப்திப் படுத்தாவிட்டால் அவர் நமக்கு தீங்கு செய்துவிடுவார் என்று மதங்கள் காலகாலமாக கடவுளைக் குறித்து...
மத்தேயு நற்செய்தி நூலில் கர்த்தராகிய இயேசு "மரம்-கனி" என்ற உதாரணத்தை வைத்து இரு வேறு சூழல்களில் இருவேறு வித்தியாசமான காரியங்களைப் பேசுகிறார். முதலாவதாக மத்தேயு 7-ஆம் அதிகாரத்தில் கள்ள தீர்க்கதரிசிகளை நிதானிப்பது எப்படி...
மனிதன் இருமைத் தன்மை கொண்ட பெளதிக உலகில் வாழ்பவன். அவனுடைய அகராதியில் நல்லவன், கெட்டவன் என்பதற்கு ஒரு வரையறை இருக்கிறது. ஒருவன் நல்ல செயல்களைச் செய்தால் அவன் நல்லவன், கெட்ட செயல்களைச் செய்தால்...
இந்த ஆண்டு(2023) ஜனவரி மாதம் போப் வாட்டிகனில் மற்ற மதங்களின் தலைமை குருக்களோடு ஒரு சந்திப்பு நிகழ்த்தியிருப்பதாக தகவல். சந்திப்புக்கான காரணம் Artificial Inteligence(AI) அதாவது செயற்கை நுண்ணறிவு உலக மதங்களின் மீது...
ஏதோ மதத்தை நல்லது போலவும், அரசியலைக் கெட்டது போலவும் கருதிக்கொண்டு "மதத்தை அரசியலாக்காதீர்கள்" என்று பலர் சொல்லக் கேட்டிருக்கிறோம். ஆனால் உண்மையில் அரசியல் இன்றியமையாதது. மதம்தான் தேவையற்றது. மதம் இல்லாமல் ஒரு தனிமனிதன்...
"நீங்கள் வழக்கமாக சாப்பிடும் மச்சங்களையும், வெள்ளரிக்காய்களையும், கொம்மட்டிக்காய்களையும், கீரைகளையும், வெண்காயங்களையும், வெள்ளைப்பூண்டுகளையும் சாப்பிடாதீர்கள்., நீங்கள் தேவஜனங்கள், நீங்கள் தேவதூதர்களின் உணவை சாப்பிடவேண்டியவர்கள். அதன் ருசி புது ஒலிவ எண்ணையின் ருசியைப் போல இருக்கும்,...
இஸ்ரவேல் தேசம் முழுவதும் அந்த இளைஞனை "மாவீரன்" என்று தூக்கி வைத்துக் கொண்டாடிக் கொண்டிருந்தது. சவுல் கொன்றது ஆயிரம், தாவீது கொன்றது பத்தாயிரம் என்று அரசனை விட ஒரு படி மேலே ஏற்றி...
இந்தப் பிரபஞ்சம் முழுவதும் பதில்களால் நிறைந்திருக்கிறது, நம்முடைய இருதயத்துக்குள் கேள்விகள் குவிந்திருக்கிறது. நம்முடைய கேள்விகள் அதற்கேற்ற பதிலைக் கண்டுபிடிக்க முடியாதபடி இரண்டுக்கும் இடையே ஒரு திரை மறைத்திருக்கிறது. அந்தத் திரை ஆதாமின் மீறுதலால்...
வேதாகமத்தில் என்னை மிகவும் சிந்திக்க வைக்கும் வசனங்களில் ஒன்று "அவர் உலகத்தோற்றமுதல் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டி…(வெளி 13:8)" என்பதுதான். இந்த வசனத்தை விளங்கிக் கொண்டால் நாம் சத்தியத்தையே புதிய கோணத்தில் விளங்கிக்கொள்ளலாம். ஆதாமின் மீறுதலுக்குப்...
மெயின்லைன் சபைகளோ அல்லது ஆவிக்குரிய சபைகளோ, சபை என்று இருந்தால் அதற்கென்று பாரம்பரியம் என்ற ஒன்று இருக்கத்தான் செய்யும். அது மொழி, ஊர், கலாச்சாரம் இவைகளுக்கேற்ப மாறுபடுகிறது. எந்த பாரம்பரியத்தையும் பின்பற்றக்கூடாது என்று...