கிருப கிருப Troll பற்றி…

கிறிஸ்தவப் பாடல் ஒன்று இணையதளவாசிகளால் troll செய்யப்பட்டு trend ஆவது எனக்குத் தெரிந்து இது முதல்முறை. ஒரு சுவிசேஷப் பாடலையும், ஊழியக்காரரையும் சம்பந்தமேயில்லாமல் கேலி செய்வதை நாம் எப்படி எடுத்துக் கொள்வது? சமீபத்தில்...

நரிகளுக்கு குழிகளும்…

நரிகளுக்கு குழிகளும் ஆகாயத்து பறவைகளுக்கு கூடுகளுமுண்டு. மனுஷகுமாரனுக்கோ தலைசாய்க்க இடமில்லை. இந்த வசனத்தின் அர்த்தம் என்ன? ஆண்டவர் தங்குவதற்கு இடமின்றி வாடினாரா? https://youtu.be/zB9rTdWbSlU

ஹீலிங் மினிஸ்ட்ரி

சுகமாக்கும் ஊழியம் செய்வதற்கு மிக அத்தியாவசிய தேவை என்ன? ஜெபமா? வரமா? வல்லமையா? அல்லது வேறு எதேனும் இருக்கிறதா? சகோ.ஜெயராஜ் விஜய்குமார் அவர்களின் பார்வையில் சுகமாக்கும் ஊழியம் https://www.youtube.com/watch?v=_DRnRbkjGRg

டீன்-ஏஜ் பிள்ளைகளுக்கு இயேசுவை அறிவிப்பது எப்படி?

சண்டே ஸ்கூல் பிள்ளைகளுக்கு அவர்களுக்கு புரியும்படி ஆண்டவரை சொல்லுகிறோம். அதே போல டீன்-ஏஜ் பிள்ளைகள் மற்றும் வாலிபர்கள் விஷயத்திலும் அவர்களை அணுகுகிறோமா? அவர்களுக்கு எப்படி இயேசுவை அறிவிப்பது? சகோ.ஜெயராஜ் விஜய்குமார் அவர்கள் தரும்...

நாம வின்னிங் சைடா?

கர்த்தருக்கும் சாத்தானுக்குமான யுத்தத்தில் யார் பக்கம் ஜெயித்துக் கொண்டிருக்கிறது. இன்றைய நடப்பு சூழல்களைப் பார்க்கும்போது உங்களுக்கு என்ன தோன்றுகிறது. வேதாகமரீதியிலான சகோ.ஜெயராஜ் விஜய்குமார் அவர்களின் விளக்கம். https://youtu.be/Zz46lLp59QE

கிறிஸ்தவப் பெற்றோர்கள் கவனத்திற்கு

உங்கள் பிள்ளைக்கு ஆண்டவரைப் பற்றி என்ன கற்றுக்கொடுக்க வேண்டும்? எப்படிக் கற்றுக்கொடுக்க வேண்டும். சகோ.ஜெயராஜ் விஜய்குமார் கற்றுத்தரும் ஆலோசனைகளைக் கேளுங்கள்! https://youtu.be/gF5dgueEDow

கர்த்தர் காவாராகில்…

இவ்வுலகம் மோசமான பேரழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இதுபோன்ற சூழலில் நமக்கு பாதுகாப்பு என்ன? நம்முடைய தேவன் நம்மை எப்படி அதிசயவிதமாக பாதுகாக்கிறார்? இந்த வீடியோவில் பாருங்கள்ங்கள்் https://youtu.be/3UrBNloYaRs

எழுப்புதல் பாடலுக்கான விளக்கம்

"பேரலை திரண்டு எழும்புதே" என்ற சமீபத்தில் நமது ஊழியத்தின் சார்பாக வெளியிடப்பட்ட பாடலுக்கான விளக்கத்தை சகோ.ஜெயராஜ் விஜய்குமார் மும்பையில் சமீபத்தில் நடைபெற்ற ஒரு வாலிபர் முகாமில் விளக்கிய போது... https://www.youtube.com/watch?v=bdEzQjS_Z_I&t=9s

தேவன் ஏன் சாத்தானை மன்னிக்கக்கூடாது?

நம் எல்லோரையும் நமது எதிரிகளை மன்னிக்கச்சொல்லியும், நேசிக்கச் சொல்லியும் அறிவுறுத்தும் தேவன் ஏன் அவர் தனது எதிரியான சாத்தானை மன்னிக்கக்கூடாது? இக்கேள்வி சமீபத்தில் மும்பையில் நடந்த வாலிபர் முகாமில் தம்பி தங்களைகளால் கேட்கப்பட்டது....

எந்தக் கண்ணாடியைப் போட்டுக்கொண்டு வேதம் வாசிப்பது?

ஆவியானவர் நமக்கு போதகராக இருந்தால் ஒரே சபை, ஒரே உபதேசம்தானே இருக்க வேண்டும்? ஆனால் இன்று சபைகளில் நிலவும் பல்வேறு உபதேச முரண்பாடுகளுக்குக் காரணம் என்ன? நாம் வேதத்தை எப்படி வாசிப்பது? https://www.youtube.com/watch?v=ij3Hq3cgXKs