Author: Jayaraj Vijaykumar
இந்த ஆண்டு(2023) ஜனவரி மாதம் போப் வாட்டிகனில் மற்ற மதங்களின் தலைமை குருக்களோடு ஒரு சந்திப்பு நிகழ்த்தியிருப்பதாக தகவல். சந்திப்புக்கான காரணம் Artificial Inteligence(AI) அதாவது செயற்கை நுண்ணறிவு உலக மதங்களின் மீது...
ஏதோ மதத்தை நல்லது போலவும், அரசியலைக் கெட்டது போலவும் கருதிக்கொண்டு "மதத்தை அரசியலாக்காதீர்கள்" என்று பலர் சொல்லக் கேட்டிருக்கிறோம். ஆனால் உண்மையில் அரசியல் இன்றியமையாதது. மதம்தான் தேவையற்றது. மதம் இல்லாமல் ஒரு தனிமனிதன்...
"நீங்கள் வழக்கமாக சாப்பிடும் மச்சங்களையும், வெள்ளரிக்காய்களையும், கொம்மட்டிக்காய்களையும், கீரைகளையும், வெண்காயங்களையும், வெள்ளைப்பூண்டுகளையும் சாப்பிடாதீர்கள்., நீங்கள் தேவஜனங்கள், நீங்கள் தேவதூதர்களின் உணவை சாப்பிடவேண்டியவர்கள். அதன் ருசி புது ஒலிவ எண்ணையின் ருசியைப் போல இருக்கும்,...
இஸ்ரவேல் தேசம் முழுவதும் அந்த இளைஞனை "மாவீரன்" என்று தூக்கி வைத்துக் கொண்டாடிக் கொண்டிருந்தது. சவுல் கொன்றது ஆயிரம், தாவீது கொன்றது பத்தாயிரம் என்று அரசனை விட ஒரு படி மேலே ஏற்றி...
இந்தப் பிரபஞ்சம் முழுவதும் பதில்களால் நிறைந்திருக்கிறது, நம்முடைய இருதயத்துக்குள் கேள்விகள் குவிந்திருக்கிறது. நம்முடைய கேள்விகள் அதற்கேற்ற பதிலைக் கண்டுபிடிக்க முடியாதபடி இரண்டுக்கும் இடையே ஒரு திரை மறைத்திருக்கிறது. அந்தத் திரை ஆதாமின் மீறுதலால்...
வேதாகமத்தில் என்னை மிகவும் சிந்திக்க வைக்கும் வசனங்களில் ஒன்று "அவர் உலகத்தோற்றமுதல் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டி…(வெளி 13:8)" என்பதுதான். இந்த வசனத்தை விளங்கிக் கொண்டால் நாம் சத்தியத்தையே புதிய கோணத்தில் விளங்கிக்கொள்ளலாம். ஆதாமின் மீறுதலுக்குப்...
மெயின்லைன் சபைகளோ அல்லது ஆவிக்குரிய சபைகளோ, சபை என்று இருந்தால் அதற்கென்று பாரம்பரியம் என்ற ஒன்று இருக்கத்தான் செய்யும். அது மொழி, ஊர், கலாச்சாரம் இவைகளுக்கேற்ப மாறுபடுகிறது. எந்த பாரம்பரியத்தையும் பின்பற்றக்கூடாது என்று...
வேதத்தில் கர்த்தராகிய இயேசு பிசைந்த மாவு, புளித்த மாவு பற்றியெல்லாம் பேசியிருக்கிறார். ஒருவேளை இக்காலத்தில் அவர் வாழ்ந்தால் "அரைத்த மாவு" என்று வேறு ஒரு விஷயத்தைக் குறித்தும் பேசியிருந்திருப்பார். அதென்ன அரைத்த மாவு?...
சங்கீதம் முதல் அதிகாரத்தில் இரு நபர்களைக் குறித்துப் பார்க்கிறோம். ஆரம்பத்தில் இருவருடைய மனங்களும் இருவேறு விஷயங்களால் நிரம்பப்படுகிறது. ஒருவனுடைய மனம் துன்மார்க்கருடைய ஆலோசனையினாலும், இன்னொருவனுடைய மனம் கர்த்தருடைய வார்த்தையினாலும் நிரம்பப்படுகிறது. அப்படி இருவேறு...
ஃபேஸ்புக்கில் வெறும் மூன்று அத்தியாயங்களாக வெளியிடலாம் என்று நினைத்து ஆரம்பித்த கட்டுரைத்தொடர் இன்று ஒரு புத்தகமாய் வளர்ந்து நிற்கிறது. இந்த தொடரை எழுதிக்கொண்டிருந்தபோது ஒவ்வொரு கட்டுரைகளையும் வெறும் 20 முதல் 25 பேர்தான்...