ஒன்றுமில்லாமை எனும் உச்சகட்ட வெற்றி!

உலகத்தில் எந்த மனிதனும் பேசியிராத, பேசமுடியாத சில வசனங்களை இயேசுவால் மாத்திரமே பேச முடிந்தது. அவற்றுள் ஒன்றுதான் இந்த யோவான் 14:30 "இந்த உலகத்தின் அதிபதி வருகிறான். அவனுக்கு என்னிடத்தில் ஒன்றுமில்லை" என்கிற...

மோசே எனும் தலைவன்

மக்களின் மதிப்பைப் பெற தம் பெயருக்கு முன் அடைமொழிகளைச் சேர்க்கும்படி அடம் பிடிக்கும் ஊழியர்கள் ஆறுக்கு ரெண்டடி குழிகளில் தம் அடைமொழிகளோடு சேர்த்து புதைக்கப்படுவார்கள்! ஜனங்களின் ஜீவனைக் காக்க ஜீவபுத்தகத்திலிருந்தே தன் பெயரை...

என்னை உணர்வுள்ளவனாக்கும்!

வல்லமையின் அலைகள் (Waves ofPower) மற்றும் தமிழ் கிறிஸ்தவ வானொலியில் 16/04/2017 அன்று ஒளிபரப்பான உயிர்தெழுதல் திருநாளுக்கான சிறப்புச் செய்தி! இது உயிர்த்தெழுதலைப் பற்றிய செய்தியல்ல, உயிர்த்தெழுதலை நினைவுகூறுதலைப் பற்றிய செய்தி! https://www.youtube.com/watch?v=SrmrLQJBKXQ...

அனுதினம் ஜெபநேரம்…

தேவனுடைய பாதத்தில் அனுதினமும் ஜெபத்தில் காத்திருக்க வேண்டியதன் அவசியம் குறித்த செய்தி https://www.youtube.com/watch?v=3njYd8hnjpU  

எது தேவனால் அங்கீகரிக்கப்பட்டதற்கு அத்தாட்சி?

நாம் தேவனால் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறோம் என்பதற்கு அத்தாட்சியாக இருப்பது எது? நமது ஊழியத்தில் நாம் அடையும் வெற்றிகளை அதற்கு அத்தாட்சியாகக் கருதிக் கொள்ளலாமா? சகோ.விஜய் பகிரும் குறுஞ்செய்தி https://www.youtube.com/watch?v=tYFzjj1RTUA&t=2s

ஆண்டவரே என்னைக் குறித்து என்ன?…

அவர் அந்த நகரத்தின் மிக பிசியான பிரசங்கியார். அவரது பிரசங்கங்களால் பயனடைந்தோர் ஏராளம். பிரசங்கம் பண்ணுவது அவர் இரத்தத்தோடு கலந்துபோனது. அவருக்கு ஒருநாள் ஒரு ஊழியக்காரர்களுக்கான கூட்டத்தில் பேச வேண்டிய வாய்ப்பு வந்தது....

சிங்காசனம் அசைக்கப்படுமா?

யூதர்களை ஆளுவதற்கு சிங்காசனத்தில் தாவீது போன்ற ஒரு ஹீரோவை வைக்க வேண்டுமா அல்லது நீரோவை வைக்க வேண்டுமா என்பது யூதர்களின் ஆன்மீக நிலையைப் பொறுத்தே கர்த்தர் முடிவெடுக்கிறார் என்பதற்கு வேதாகமமே சாட்சி! பெலிஸ்தியர்,...

இடைவிடாத ஆராதனை சாத்தியமா?

"இடைவிடாத ஆராதனை" என்றால் என்ன? இது நடைமுறை வாழ்க்கையில் சாத்திமா? தானியேல் தீர்க்கதரிசியால் எப்படி இடைவிடாமல் கர்த்தரை ஆராதிக்க முடிந்தது? நம்மாலும் அது முடியுமா? ஒரு எளிய செய்தி... https://www.youtube.com/watch?v=MK00SHTzwMs தமிழ் கிறிஸ்தவ...

நம்மை நாமே சோதித்தறிந்தால்…

இன்று சபைகள் பெருகுகின்றன, சீஷர்கள் உருவாகிறார்களா? கிறிஸ்தவம் அகலத்தில் வளருகிறது, கிறிஸ்துவோடு உள்ள உறவின் ஆழத்தில் வளருகிறதா? எண்ணிக்கைகள் பெருகுகின்றன, எண்ணங்கள் இயேசுவோடு இசைகிறதா? வேதம் அதிகம் விற்கிறது அதற்கு கீழ்ப்படிபவர்கள் பெருகியிருக்கிறார்களா?...