“அல்லாஹூ மாபெரும் சூழ்ச்சிக்காரன்” என்று குரானில் ஒரு வசனம் உள்ளது(அல்குரான் 8:30). சூழ்ச்சிக்காரன் என்பதை எதிர்மறையாக சொல்லாமல் “கடவுள் போர் வியூகம் வகுப்பதில் தலைசிறந்தவர்” எனும் பொருளில் அந்த வசனம் சொல்கிறது. அது நேரடியாக சொல்லவருவது என்னவென்றால் “ஒரசாம ஓடிடு” என்பதாகும்....