Browsing Archives

Nov, 2022

மனுபுத்திரனே என்னத்தைக் காண்கிறாய்?

மனுபுத்திரனே என்னத்தைக் காண்கிறாய்?

இந்தப் பிரபஞ்சம் முழுவதும் பதில்களால் நிறைந்திருக்கிறது, நம்முடைய இருதயத்துக்குள் கேள்விகள் குவிந்திருக்கிறது. நம்முடைய கேள்விகள் அதற்கேற்ற பதிலைக் கண்டுபிடிக்க முடியாதபடி இரண்டுக்கும் இடையே ஒரு திரை மறைத்திருக்கிறது. அந்தத் திரை ஆதாமின் மீறுதலால் உண்டானது. அது நம்முடைய கண்ணை மூடியிருக்கும் திரையல்ல,...
ஏன் இந்த அவசரம்?

ஏன் இந்த அவசரம்?

வேதாகமத்தில் என்னை மிகவும் சிந்திக்க வைக்கும் வசனங்களில் ஒன்று “அவர் உலகத்தோற்றமுதல் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டி…(வெளி 13:8)” என்பதுதான். இந்த வசனத்தை விளங்கிக் கொண்டால் நாம் சத்தியத்தையே புதிய கோணத்தில் விளங்கிக்கொள்ளலாம். ஆதாமின் மீறுதலுக்குப் பின்பு வேறு வழியில்லாமல் Plan B-ஆக அவர்...