Browsing Archives

Oct, 2022

அரைத்த மாவு

அரைத்த மாவு

வேதத்தில் கர்த்தராகிய இயேசு பிசைந்த மாவு, புளித்த மாவு பற்றியெல்லாம் பேசியிருக்கிறார். ஒருவேளை இக்காலத்தில் அவர் வாழ்ந்தால் “அரைத்த மாவு” என்று வேறு ஒரு விஷயத்தைக் குறித்தும் பேசியிருந்திருப்பார். அதென்ன அரைத்த மாவு? “வேற்றுமையான உபதேசங்களைப் போதியாதபடிக்கும்…” என்று அப்போஸ்தனாகிய பவுல்...
இரு நபர்கள், இரு நிலைகள்

இரு நபர்கள், இரு நிலைகள்

சங்கீதம் முதல் அதிகாரத்தில் இரு நபர்களைக் குறித்துப் பார்க்கிறோம். ஆரம்பத்தில் இருவருடைய மனங்களும் இருவேறு விஷயங்களால் நிரம்பப்படுகிறது. ஒருவனுடைய மனம் துன்மார்க்கருடைய ஆலோசனையினாலும், இன்னொருவனுடைய மனம் கர்த்தருடைய வார்த்தையினாலும் நிரம்பப்படுகிறது. அப்படி இருவேறு மனநிலையில் வளரும் இருவரும் இருவேறு இடங்களில் செட்டில்...