வேதத்தில் கர்த்தராகிய இயேசு பிசைந்த மாவு, புளித்த மாவு பற்றியெல்லாம் பேசியிருக்கிறார். ஒருவேளை இக்காலத்தில் அவர் வாழ்ந்தால் “அரைத்த மாவு” என்று வேறு ஒரு விஷயத்தைக் குறித்தும் பேசியிருந்திருப்பார். அதென்ன அரைத்த மாவு? “வேற்றுமையான உபதேசங்களைப் போதியாதபடிக்கும்…” என்று அப்போஸ்தனாகிய பவுல்...