Browsing Archives

May, 2022

ஜீவன் – சேஷ்டபுத்திரன்

ஜீவன் – சேஷ்டபுத்திரன்

ஒரு அரசர் அவசரமாக வெளிநாடு செல்லவேண்டியிருந்ததால் தனது அமைச்சர்களிடம் தனது இரு மகன்களில் மூத்தவனுக்கு பட்டாபிஷேகம் நடத்தி அவன் கையில் நாட்டை ஒப்படைக்கும்படி சொல்லிவிட்டு கிளம்பிச் சென்றார். பட்டத்துக்குரிய மூத்தவன் பெயர் ஜீவன். அமைச்சர்களுக்கு அவன் ஒரு புரியாத புதிர். எனவே...
கழுகைப்போல்…

கழுகைப்போல்…

நாம் அனுதினமும் உடையணிகிறோம். அது அழுக்கானதும் அதைத் துவைக்கிறோம், மீண்டும் அணிகிறோம். ஒருவேளை ஒரு மனிதன் தன் உடையை துவைக்க வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டால் அது அழுக்காகி நாளுக்குநாள் மோசமாகி ஒருநாள் கிழிந்து கந்தலாகிவிடும். உடை தன்னைத்தானே துவைத்துக் கொள்ளாது,...
விதையில் இருக்கிறது விஷயம்…

விதையில் இருக்கிறது விஷயம்…

“எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே, இங்கு பிறப்பினும் அந்நியன் அந்நியனே” என்ற அரசியல் முழக்கத்தை கொஞ்ச நாட்களாக கேட்டிருப்பீர்கள். நாம் அந்த கோஷத்துக்குப் பின்னால் இருக்கும் அரசியல் பற்றி ஆராயப்போவதில்லை. ஆனால் இதைப்போலவே ஆவிக்குரிய உலகத்தில் ஒரு மிகப்பெரிய அரசியல் இருக்கிறது....