யூதர்கள் அவரை அடித்தார்கள், அவர் திருப்பி அடிக்கவில்லைரோமர்கள் அவரை அடித்தார்கள், திருப்பி அடிக்கவில்லை.முகத்தில் துப்பினார்கள், பயமுறுத்திப் பார்த்தார்கள்துளிகூட எதிர்ப்பில்லை… முள்முடி சூட்டினார்கள்,வாரினால் உடலைப் பிளந்தார்கள்,சிலுவையில் அறைந்தார்கள்அவரிடம் எதிர்வினையே இல்லை… எதிரிகளிடம் தானே எதிர்வினை ஆற்ற வேண்டும்இவர்கள் யாரும் எதிரியல்ல..அவர் தனது எதிரியின்...