Browsing Archives

Jan, 2021

பிரச்சனையை விட ஆபத்தான தீர்வு

பிரச்சனையை விட ஆபத்தான தீர்வு

உலக மக்கள் மீது ஒடுக்குதல்களைக் கட்டவிழ்ப்பவன் பிசாசு. அந்த ஒடுக்குதலால் ஏற்படும் எதிர்வினையை இயக்குபவனும் அவனே! ஒடுக்குதலால் ஏற்படும் விளைவைவிட எதிர்வினையால் ஏற்படும் விளைவுதான் அவன் உண்மையிலேயே எதிர்பார்ப்பது. சித்தாந்தங்களை வலது, இடது என்று பிரிப்பதிலிருந்தே அது இரண்டும் தோன்றியது ஒரே...
கோசேனுக்குள் கொள்ளைநோய் வராது

கோசேனுக்குள் கொள்ளைநோய் வராது

கொள்ளைநோய் நமக்கு வருமா வராதா என்பதை நாம் எகிப்தில் இருக்கிறோமா அல்லது கோசேனில் இருக்கிறோமா என்பது தீர்மானிக்கிறது. இன்று எகிப்து என்பதும் கோசேன் என்பதும் இடங்களல்ல. எகிப்து என்பது அந்திகிறிஸ்துவினால் ஆட்கொள்ளப்பட்ட மீடியாக்கள் பேசும் பொய்களால் நிரம்பிய உலகத்தின் மனநிலை. கோசேன்...
அரண்களோடு சமரசம் செய்யாதீர்கள்

அரண்களோடு சமரசம் செய்யாதீர்கள்

நீங்கள் போகும் வழியில் தடையாக ஒரு அரண் குறுக்கிட்டால் அதைச் சுற்றி நடந்து போவதும், அல்லது அதில் ஏறிக் கடந்து போவதும் அந்த அரணுக்கு மகிமை. ஆனால் அந்த அரணை இருந்த சுவடு தெரியாமல் நிர்மூலமாக்கிவிட்டுக் கடந்து போனால் அது தேவனுக்கு...
மறுரூபமாக்கப்பட்ட சந்ததி

மறுரூபமாக்கப்பட்ட சந்ததி

தேவன் ஒரு நொடியில் கட்டியதை இடித்து முடிக்க பிசாசுக்கு பல யுகங்கள் ஆகும். ஆனால் பிசாசு பல யுகங்கள் வேலை செய்து கட்டியதை இடிக்க தேவனுக்கு ஒரு நொடி போதும். பிசாசு பல ஆயிரம் ஆண்டுகளாக கட்டி எழுப்பிய பாபிலோனும் ஒரே...
காலத்தை வென்றவன் நீ!

காலத்தை வென்றவன் நீ!

ஆவிக்குரிய உலகில் ஒரு ஸ்பெஷலான சிறு கூட்டம் இருக்கிறது. கர்த்தர் மிகுந்த பிரியம் வைத்திருக்கிற கூட்டம் இது(சங் 147:11). இந்தக் கூட்டத்தில் உள்ளவர்களுக்குப் பெயர் “கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்கள்”. இவர்கள் வாழ்வு வித்தியாசமானது. உலகப் பொது நீரோட்டத்துக்கு முரணானது. சுற்றியிருப்போரின் ஏளனங்களுக்கும், இகழ்ச்சிக்கும்...
காந்தம் போல…

காந்தம் போல…

நாம் பரிசுத்தமடைய, பரிசுத்தமடைய சக மனிதர்களைவிட்டு தனிமைப்பட்டுப் போய்விடுவோம் என்று சிலர் கருதுகிறார்கள். பரிசுத்தம் நம்மை தேவசாயலாகப் படைக்கப்பட்ட சக மனிதனை விட்டு ஒருநாளும் தனிமைப்படுத்தாது. மாறாக பரிசுத்தம் திரளான மனிதர்களை நம்மிடத்தில் ஈர்த்துக் கொண்டுவரும். கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை எப்போதும் திரளான...
புத்திரன் என்பவன்…

புத்திரன் என்பவன்…

இந்த உலகத்தின் ஆலோசனைகள் வேறு, தேவனுடைய ஆலோசனைகள் வேறு. நாம் உலகத்திடம் ஆலோசனைகளைக் கற்றுக்கொண்டு வந்து அதை தேவனிடம் நிறைவேற்றச் சொல்லிக் கேட்பது வில்லங்கமான ஜெபம். புறஜாதியாரைப்போல தங்களையும் ஆள ஒரு ராஜாவை ஏற்படுத்தித் தரும்படி இஸ்ரவேலர் சாமுவேலிடம் வைத்த விண்ணப்பமும்...
எதைக் கேட்டாலும் தருவாரா?

எதைக் கேட்டாலும் தருவாரா?

அவர் உமது மனவிருப்பத்தின்படி உமக்குத் தந்தருளி, உமது ஆலோசனைகளையெல்லாம் நிறைவேற்றுவாராக (சங்கீதம் 20:4) அவருடைய மனவிருப்பத்தின்படி நீர் அவருக்குத் தந்தருளி, அவருடைய உதடுகளின் விண்ணப்பத்தைத் தள்ளாதிருக்கிறீர் (சங்கீதம் 21:2) வசனம் இப்படிச் சொன்னாலும் இன்னும் நம்முடைய ஜெபங்களுக்கு ஆம், இல்லை அல்லது...
தள்ளினாலும் சேர்த்துக்கொள்வார்

தள்ளினாலும் சேர்த்துக்கொள்வார்

கர்த்தருடைய ஆசாரியனாகிய ஏலியின் குமாரர் ஓப்னியும் பினகாசும் செய்த அட்டகாசங்களின் நிமித்தம் கர்த்தருடைய ஆலயத்தில் சேவிக்கும் ஆசாரியப்பட்டம் ஏலியின் குடும்பத்தாரை விட்டு பிடுங்கப்பட்டு கர்த்தருடைய உள்ளத்துக்கும் இருதயத்துக்கும் ஏற்ற ஒருவனிடத்தில் கொடுக்கப்படும் என்று ஒரு தேவமனுஷன் ஏலியினிடத்தில் வந்து தீர்க்கதரிசனமாக சொல்லுகிறார்....