யோவான்ஸ்நானகனைப் பார்க்கிலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்து அநேகரை சீஷராக்கி ஞானஸ்நானம் கொடுக்கிறார் என்பதை கேள்விப்பட்ட யோவான்ஸ்நானகனின் சீஷர்கள் அதை அவரிடம் சொன்னபோது, யோவான் அவர்களை நோக்கி நான் கிறிஸ்துவல்ல, அவருக்கு முன்னாக அனுப்பப்பட்டவன் மட்டுமே, செய்கையிலும், கீர்த்தியிலும், மகிமையிலும் அவரே பெருக வேண்டும்,...