Browsing Archives

Aug, 2020

…லாமா?

…லாமா?

கிறிஸ்தவக் கருத்தரங்குகளில் கேள்வி-பதில் பகுதியில் விசுவாசிகளை கேள்வி கேட்கச் சொன்னால் கேட்கப்படும் பெரும்பாலான கேள்விகள் இப்படியாகத்தான் இருக்கும். “கிறிஸ்தவர்கள் இதைச் செய்யலாமா?, அதை உண்ணலாமா?, இதை அனுசரிக்கலாமா?, அதை அணியலாமா? இப்படி ஏகப்பட்ட “…லாமா?” கேள்விகள் நீண்டுகொண்டே போகும். பிரசங்க மேடையில்...
நான் சிறுகவும், அவர் பெருகவும்…

நான் சிறுகவும், அவர் பெருகவும்…

யோவான்ஸ்நானகனைப் பார்க்கிலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்து அநேகரை சீஷராக்கி ஞானஸ்நானம் கொடுக்கிறார் என்பதை கேள்விப்பட்ட யோவான்ஸ்நானகனின் சீஷர்கள் அதை அவரிடம் சொன்னபோது, யோவான் அவர்களை நோக்கி நான் கிறிஸ்துவல்ல, அவருக்கு முன்னாக அனுப்பப்பட்டவன் மட்டுமே, செய்கையிலும், கீர்த்தியிலும், மகிமையிலும் அவரே பெருக வேண்டும்,...
ஆசீர்வாதங்கள் இயேசுவுக்காக

ஆசீர்வாதங்கள் இயேசுவுக்காக

ஒருவன் தனது ஆசீர்வாதங்களைத் துறந்தால் அது கர்த்தருக்காக என்று யாரும் எளிதாக சொல்லிவிடுவார்கள். காரணம் அதில் அந்த தனிமனிதனுடைய தியாகம் சம்பந்தப்பட்டிருக்கிறது. ஆனால் நாம் ஆசீர்வதிக்கப்படுவதும் கர்த்தருக்காகத்தான் என்பதை பலரால் நம்ப முடிவதில்லை. ஆசீர்வாதங்கள் நமக்காக என்றும், தியாகங்கள் கர்த்தருக்காக என்றும்...
இணை இயக்குநர்கள் தேவை

இணை இயக்குநர்கள் தேவை

நான் வெறும் கருவிதான், கர்த்தர்தான் என்னைப் பயன்படுத்துகிறார் என்று சொல்லும்போது மகிமையை நாம் எடுத்துக்கொள்ளாமல் அவருக்கே செலுத்துகிறோம். ஆனால் இந்த ஒன்றைத் தவிர நம்மைக் கருவியாகக் கருதிக் கொள்வதில் வேறு எந்தப் பயனும் இல்லை. தேவனும்கூட நம்மை “பாத்திரங்கள்” என்று அழைத்தாலும்...
பாதாம் சொல்லும் இரகசியம்

பாதாம் சொல்லும் இரகசியம்

பாதாம்(Almond) என்று வழக்குச் சொல்லால் அழைக்கப்படும் வாதுமைக்கு வேதத்தில் ஒரு சிறப்பான இடம் உண்டு. வனாந்திரத்தில் இஸ்ரவேல் புத்திரரில் ஒரு கூட்டத்தார் ஆரோனின் ஆசாரியத்துவத்தையும், அழைப்பையும் குறித்து கேள்வி எழுப்பி கலகம் பண்ணினார்கள். காரணம் அவர்களுக்கு ஆரோனுடைய ஆசாரியப் பட்டத்தின் மேல்...
அமலேக்கியர்கள்

அமலேக்கியர்கள்

இஸ்ரவேலர்கள் எகிப்திலிருந்து விடுதலையானபின் அவர்களை முதன்முதலாக எதிர்த்து வந்தது ஏசாவின் சந்ததியராகிய அமலேக்கியர்கள்தான். ரெவிதீம் எனுமிடத்தில் மோசே ஒரு மலையுச்சியில் நின்று கையை உயர்த்தியிருக்க யோசுவா தலைமையில் இஸ்ரவேலர் அமலேக்கியருடன் யுத்தம் செய்து அவர்களை மேற்கொண்டார்கள். அமலேக்கியருக்கும் இஸ்ரவேலருக்குமான இனப்பகை தலைமுறை...
ராஜாக்களின் மேன்மை

ராஜாக்களின் மேன்மை

காரியத்தை மறைப்பது தேவனுக்கு மேன்மை; காரியத்தை ஆராய்வதோ ராஜாக்களுக்கு மேன்மை (நீதி 25:2). ராஜாக்களுக்கென்று ஒரு தனிப்பட்ட குணம் உள்ளது. அது காரியங்களை ஆராய்வது. அதாவது ஒரு விஷயத்துக்குப் பின்னால் இருந்து செயல்படுவது யார் என்று கண்டுபிடிப்பது. அவன் நல்ல ராஜாவோ,...
அற்புதம் = பலம்

அற்புதம் = பலம்

ஒரு ஆத்துமாவை ஆதாயம் பண்ணுவதற்கு சுவிசேஷம் மட்டுமே போதுமானது. அற்புத அடையாளங்கள் தேவையில்லை என்று பலர் பிரசங்கிப்பதைக் கேட்டிருப்போம். சுவிசேஷத்தைக் கேட்டு, விசுவாசிக்கிறவனெவனோ அவனுக்கு இரட்சிப்பு உண்டாவதற்கு அது தேவபெலனாயிருக்கிறது(ரோமர் 1:16) என்பது உண்மைதான். அது ஆத்துமாக்களை வார்த்தையினால் கீழ்ப்படியப்பண்ணுவது. ஆனால்...
வரப்போவது இரவா பகலா?

வரப்போவது இரவா பகலா?

பகற்காலமிருக்குமட்டும் நான் என்னை அனுப்பினவருடைய கிரியைகளைச் செய்யவேண்டும்; ஒருவனும் கிரியை செய்யக்கூடாத இராக்காலம் வருகிறது (யோவா 9:4) இது கர்த்தராகிய இயேசுகிறிஸ்து சொன்ன வார்த்தைகள். இந்த வசனத்தைப் பயன்படுத்தி பல ஊழியக்காரர்கள் அந்திகிறிஸ்துவின் ஆட்சி வரப்போகிறது என்று எச்சரிக்கக் கேட்டிருக்கிறோம். ஆனால்...