Browsing Archives

Jul, 2020

கர்த்தரின் இன்னொரு முகம்

கர்த்தரின் இன்னொரு முகம்

அவர் அந்த ஊரில் எல்லோராலும் அறியப்பட்ட ஒரு காவல்துறை அதிகாரி. அந்த ஊர் கிரிமினல்களைப் பொறுத்தவரை அவர்களுக்கு அவர் ஒரு சிம்ம சொப்பனம். அவர் காவல் நிலையத்தில் அவர் குற்றவாளிகளுக்குக் கொடுக்கும் பயங்கரமான treatment மறுபடி அவர்களுக்கு குற்றம் செய்யவேண்டும் என்ற...
கிருபையும் சத்தியமும்

கிருபையும் சத்தியமும்

சத்யன்:நீங்க வெறும் கிருபையை மட்டுமே பேசிக்கிட்டிருக்க கூடாதுண்ணே, ஒருபக்கம் கிருபையை பேசினால் இன்னொரு பக்கம் சத்தியத்தையும் பேசணும் ஜான்:அப்படியா? அப்படினா கிருபையும், சத்தியமும் ஒண்ணுக்கொண்ணு எதிரானதா? கிருபையைப் பேசுவதுதானே சத்தியம்! சரி நீ சொல்லும் சத்தியம்தான் என்னன்னு சொல்லேன். சத்யன்:தேவன் பட்சிக்கிற...
கொரோனா டிவி

கொரோனா டிவி

எனது சிறுவயதில் எங்கள் வீட்டில் CROWN நிறுவன தயாரிப்பான ஷட்டர் வைத்த கறுப்பு-வெள்ளை டிவி வைத்திருந்தோம். அந்த டிவியின் மாடல் பெயர் Corona Super. ஆனால் மோசமான மரணபீதியைப் பரப்பும் உண்மையான Corona Super டிவிக்களை இப்போதுதான் பார்க்கிறேன். டிவியைத் திறந்தாலே...
நரிகளுக்கு குழிகளும்…

நரிகளுக்கு குழிகளும்…

நரிகளுக்கு குழிகளும் ஆகாயத்து பறவைகளுக்கு கூடுகளுமுண்டு. மனுஷகுமாரனுக்கோ தலைசாய்க்க இடமில்லை. இந்த வசனத்தின் அர்த்தம் என்ன? ஆண்டவர் தங்குவதற்கு இடமின்றி வாடினாரா?
எதிர்காலப் பாவங்களையும் இயேசு மன்னிப்பாரா?

எதிர்காலப் பாவங்களையும் இயேசு மன்னிப்பாரா?

நீங்கள் எதிர்காலத்தில் செய்யப்போகும் பாவத்துக்கும் சேர்த்து சிலுவையில் இயேசு இரத்தம் சிந்திவிட்டார் என்று பிரசங்கிப்பது சரியா என்ற விவாதம் அடிக்கடி சமூக வலைதளங்களில் எழுவதைக் காணமுடிகிறது. இது பற்றி சற்று தியானிப்போம். இப்படி பிரசங்கிப்பதை எதிர்ப்பவர்களிடம் ஒரு நியாயமான கோபம் இருப்பதை...
பரலோகம் அறிவித்த Demonetization

பரலோகம் அறிவித்த Demonetization

சீனாய் மலையில் மோசேக்கு தேவன் தந்த நியாயப்பிரமாணம் முழுக்க முழுக்க கிரியைகளை மையப்படுத்துகிறது. சரீரபிரகாரமான கிரியைகளுக்கு பொருளாதார செழிப்பு, சரீர ஆரோக்கியம். எதிரிகள் மேல் வெற்றி போன்ற பல ஆசீர்வாதங்களையும் அது அள்ளித்தருகிறது. இன்று கிறிஸ்தவர்களில் பலர் முழுக்க முழுக்க கிரியைகளையே...
கிறிஸ்துவே ஜீவன்…

கிறிஸ்துவே ஜீவன்…

பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன் (ரோமர் 6:23) பாவத்தினால் மரணம் வந்ததாகச் சொல்லும் வேதம், தேவனுடைய கிருபைவரமோ; பாவத்திற்கு நேர் எதிரான சுபாவமாக நாம் கருதும் பரிசுத்தத்தினால் அல்லது ஒழுக்கத்தினால் உண்டான நித்தியஜீவன்...