அவர் என்னைக் கொன்றுபோட்டாலும், அவர்மேல் நம்பிக்கையாயிருப்பேன் (யோபு 13:15) இந்த வசனத்தை அறிக்கையிடுவதால் யாருக்கு மகிமை? அவர் என்னைக் கொன்றுபோட்டாலும், அவர்மேல் நம்பிக்கையாயிருப்பேன் என்று ‘தனது வைராக்கியத்தை’ உயர்த்தினால் மனிதனுக்கு மகிமை. கொன்றுபோட்டாலும் நம்பிக்கையாயிருக்கும் அளவுக்கு அவர் நம்பிக்கைக்குப் பாத்திரர் என்று...