“உங்கள் சரீரம் தேவனுடைய ஆலயம்” என்கிற வார்த்தை அப்போஸ்தலராகிய பவுல் கொரிந்தியருக்கு எழுதின நிருபங்களில் மூன்று முறை பயன்படுத்தப்படுகிறது. மூன்று முறையும் அது ஒரு நினைப்பூட்டுதலின் வார்த்தையாக ஒரு எச்சரிப்புடனோ, அல்லது ஒரு ஆலோசனையுடனோ இணைந்து வருவதை நாம் காணலாம். 1...