Browsing Archives

Apr, 2019

இயேசுவும் விமர்சித்தார்

இயேசுவும் விமர்சித்தார்

இயேசுகிறிஸ்துவும் வேதபாரகரின் உடையைக் குறித்து விமர்சித்தார் (மாற்கு 12:38). அணிந்த விதத்தை விமர்சிக்கவில்லை, அணியும் நோக்கத்தை மட்டும் விமர்சித்தார். வேதபாரகர் ஜனங்களுக்கு ஊழியம் செய்வதை விரும்பாமல், ஜனங்களிடமிருந்து வரும் கனத்தையும், புகழ்ச்ச்சியையும் மட்டும் விரும்பினார்கள். மாய்மாலக்காரர் செய்யும் தானதர்மங்களையும், அஞ்ஞானிகள் செய்யும்...
மரியாள், பிலாத்து – இரு சாட்சிகள்

மரியாள், பிலாத்து – இரு சாட்சிகள்

அப்போஸ்தல விசுவாசப் பிரமாணம், நிசேயா விசுவாசப் பிரமாணம் இரண்டிலேயுமே ஆண்டவர் இயேசுவின் பெயரைத் தவிர வேறு இரண்டே இரண்டு மனிதர்களின் பெயர்கள் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. ஒருவர் இயேசுவின் தாயாகிய மரியாள், இன்னொருவர் பொந்தியு பிலாத்து. இருவருமே கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிடம் இருந்த...
Pray for Sri Lanka – நாத்திகம் கேட்கும் கேள்வி

Pray for Sri Lanka – நாத்திகம் கேட்கும் கேள்வி

இலங்கையில் தேவாலயங்களில் கர்த்தருடைய பிள்ளைகள் ஆராதித்துக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட கொடூர குண்டு வெடிப்பும், அதில் சண்டே ஸ்கூல் குழந்தைகள் உட்பட ஏராளமானோர் பலியானதும் நமது மனதில் ஆழ்ந்த காயத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தேவாலயங்களில் மட்டுமல்ல 5 நட்சத்திர ஓட்டல்களிலும் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்திருக்கிறது. அவரவர்...
யெகோவாயீரே கார் தருவாரா?

யெகோவாயீரே கார் தருவாரா?

Jehovah Jireh? It’s not talking about providing a car. It’s talking about providing a lamb. யெகோவாயீரே என்ற பதம் உங்களுக்கு கர்த்தர் ஒரு கார் கொடுப்பதைப் பற்றி பேசவில்லை, அது உங்களுக்காக பலியாக ஒரு ஆட்டுக்குட்டியைக்...
துன்பங்களை நமக்கு கர்த்தர் தருகிறாரா?

துன்பங்களை நமக்கு கர்த்தர் தருகிறாரா?

இக்கட்டுரையை MP3 ஆடியோ வடிவில் கேட்க: [wpdm_package id=’2615′] (பதிவிறக்கம் செய்து உங்கள் நண்பர்களுக்கு WhatsApp-இல் பகிருங்கள். நன்றி) ஒருபக்கம் வண்டி வண்டியாக ஆசீர்வாதங்களை அள்ளித்தரும் பரலோகம் இன்னொருபக்கம் பாடுகளைக் குறித்தும் பேசாமல் இல்லை. ஆனால் அது எந்தவிதமான பாடுகள், யாரிடமிருந்து...
தேவ பிரசன்னமே…

தேவ பிரசன்னமே…

தேவபிரசன்னத்தை உணர வேண்டுமென்றால் சிலருக்கு ஒரு குறிப்பிட்ட இடத்துக்குப் போகவேண்டும், பலருக்கு ஜெபமோ, ஆராதனையோ தேவைப்படுகிறது. அதிலும் சிலருக்கு தேவபிரசன்னத்தை உணரவைக்க ஒரு குறிப்பிட்ட ஊழியரின் உதவியோ அல்லது பாடல்களின் உதவியோ தேவைப்படுகிறது. உண்மையில் தேவபிரசன்னத்தை உணர, அதிலேயே லயித்து இருக்க...