தேவபிரசன்னத்தை உணர வேண்டுமென்றால் சிலருக்கு ஒரு குறிப்பிட்ட இடத்துக்குப் போகவேண்டும், பலருக்கு ஜெபமோ, ஆராதனையோ தேவைப்படுகிறது. அதிலும் சிலருக்கு தேவபிரசன்னத்தை உணரவைக்க ஒரு குறிப்பிட்ட ஊழியரின் உதவியோ அல்லது பாடல்களின் உதவியோ தேவைப்படுகிறது. உண்மையில் தேவபிரசன்னத்தை உணர, அதிலேயே லயித்து இருக்க...