Browsing Archives

Oct, 2018

குடும்பத் தலைவன்

குடும்பத் தலைவன்

ஏதேன் தோட்டத்தில் நடந்த களேபரங்களைத் தொடங்கி வைத்தது என்னவோ ஏவாள்தான். அங்கு ஆதாம் வாசித்தது வெறும் பக்க வாத்தியம் மட்டுமே. ஆனால் தேவனோ ஏவாளைக் கூப்பிடாமல் “ஆதாமே நீ எங்கே இருக்கிறாய்? என்று கேட்டபடிதான் ஏதேனுக்குள் நுழைகிறார் (ஆதி 3:9). அவருக்கு...
பொங்கி வழியும் பரிபூரணம்

பொங்கி வழியும் பரிபூரணம்

ஏதேன் தோட்டத்தில் தேவன் ஏன் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தை வைத்தார் என்று எல்லோரும் கேள்வி எழுப்புகிறார்கள். ஆனால் ஏன் தேவன் அங்கு ஜீவ விருட்சத்தை வைத்தார் என்று யாரும் கேட்பதில்லை. ஆதாமும் ஏவாளும் மரணிப்பவர்களாகப் படைக்கப்படவில்லையே! அவர்கள் நித்தியமாக ஜீவிக்கிறவர்களாகத்தானே...
விசுவாசிகளுக்குள் ஏன் பிரிவுகள்?

விசுவாசிகளுக்குள் ஏன் பிரிவுகள்?

விசுவாசிகளுக்குள் ஏன் பிரிவுகள்? என்று கேட்டேன்… எல்லோரும் ஏகமாய்ச் சொன்னார்கள் “உபதேசமே பிரதானம்!  அதன் நிமித்தமே பிரிந்திருக்கிறோம்”… உபதேசமே “ஏக சிந்தையாய் இருங்கள்” என்றுதானே சொல்கிறது என்று கேட்டேன்… எவரிடத்திலும் பதிலில்லை
இராயனுக்கு அபயம்

இராயனுக்கு அபயம்

அப்போஸ்தலனாகிய பவுலுக்கு விரோதமாக யூதர்கள் ரோம அரசிடன் புகார் செய்து விசாரணை என்ற பெயரில் அவரை கைது செய்து, கொலை செய்யும் நோக்கத்தில் இருந்தார்கள். அவர்களது திட்டத்தை அறிந்த பவுல் விசாரணையின் போது மிக ஞானமாக தனது வாயைத் திறந்து சொன்ன...
துக்கப்படுத்தியது பாவமா, நிருபமா?

துக்கப்படுத்தியது பாவமா, நிருபமா?

பாவம் ஒரு இரயில் இஞ்சின் என கொண்டால் அதைத் தொடர்ந்து வரும் குற்ற மனசாட்சி, துக்கம், தேவசமூகத்தை விட்டு விலகி ஓடும் எண்ணம் அதனால் ஏற்படும் ஆவிக்குரிய பலவீனம், தன் விளைவாக மீண்டும் பாவத்தினால் வீழ்த்தப்படும் நிலை ஆகியவை அந்த இஞ்சினோடு...
வேசித்தனம் மட்டும்தான் பாவமா?

வேசித்தனம் மட்டும்தான் பாவமா?

“பாவம்”, “பரிசுத்தம்” என்று மிக வைராக்கியமாக பேசும், எழுதும் விசுவாசிகள் சிலரைக் கூப்பிட்டு பாவம் என்று எதைத்தான் சொல்லுகிறீர்கள் என்று கேட்டால் நமக்கு அதிர்ச்சியே மிஞ்சும். விக்க்கிரக ஆராதனை, புகைப்பிடித்தல், மது அருந்துதல், ஆபாசப் படம் பார்த்தல், சினிமா பார்த்தல், சுயபுணர்ச்சி,...