Browsing Archives

Sep, 2018

கண்ணால் காண்பதும் பொய்

கண்ணால் காண்பதும் பொய்

பாவம் இந்த உலகத்துக்குள் நுழைந்தபோது கூடவே வந்த இன்னொரு விஷயம் மாயை. அதை வஞ்சகம் அல்லது போலித்தோற்றம் என்று எப்படி வேண்டுமானாலும் புரிந்துகொள்ளலாம். பாவம், மாயை என்ற இரண்டுமே நமது ஐம்புலன்களைப் பயன்படுத்தித்தான் நம்மை ஆளுகின்றன. இருளானது பொருட்களை மறைக்கிறது. ஆனால்...
பிதாவின் சிங்காசனம்

பிதாவின் சிங்காசனம்

நாட்டில் நடக்கும் அநியாய அக்கிரமங்களுக்கு எதிராக சபையாக ஜெபிப்பதும், சட்டத்துக்கு உட்பட்டு ஜனநாயக முறையில் எதிர்வினையாற்றுவதும் விசுவாசிகளின் கடைமை. பல நாடுகளில் கருக்கலைப்பு மற்றும் ஒருபால் திருமணத்துக்கு விரோதமாக சபை தனது எதிர்ப்பை அந்தந்த நாட்டு அரசிடம் கடுமையாக பதிவு செய்திருக்கிறது....
ஆகூரின் ஜெபம்

ஆகூரின் ஜெபம்

தரித்திரத்தையும் ஐசுவரியத்தையும் எனக்குக் கொடாதிருப்பீராக. நான் பரிபூரணம் அடைகிறதினால் மறுதலித்து, கர்த்தர் யார் என்று சொல்லாதபடிக்கும்; தரித்திரப்படுகிறதினால் திருடி, என் தேவனுடைய நாமத்தை வீணிலே வழங்காதபடிக்கும், என் படியை எனக்கு அளந்து என்னைப் போஷித்தருளும். (நீதி 30: 8,9) ஆகூர் என்ற...
ஒரு செக்லிஸ்ட் தேவையா?

ஒரு செக்லிஸ்ட் தேவையா?

தேவனைப் பிரியப்படுத்தி அவரது அன்பைப் பெற வேண்டுமா? என்னவெல்லாம் செய்யணும், என்னவெல்லாம் செய்யக்கூடாது? தேவனோடு உள்ள உறவை தக்கவைத்துக் கொள்ள என்னவெல்லாம் செய்யணும், என்னவெல்லாம் செய்யக்கூடாது? தேவனிடத்திலிருந்து ஆசீர்வாதங்களைப் பெற என்னவெல்லாம் செய்யணும், என்னவெல்லாம் செய்யக்கூடாது? ஆபத்திலும், பிரச்சனையிலும் இருக்கும் தருணங்களில்...
தேவ தூதரும், மனித தூதரும்…

தேவ தூதரும், மனித தூதரும்…

தேவதூதர்கள் தேவன் சொல்லும் தகவலை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியை செய்பவர்கள். ஊழியக்காரர்களாகிய நாமும் அதையேதான் செய்கிறோம் ஆனால் ஒரு வித்தியாசமுண்டு. சோதோம் கொமாராவை அழிக்கப்போவதாக தேவன் தேவதூதர்கள் வழியாக ஊழியக்காரனாகிய ஆபிரகாமிடம் தகவலை அனுப்புகிறார். தேவன் சொன்னதைக் கேட்டு தூதர்கள்...
உங்கள் கையிலிருக்கும் கல்லை கீழே போடுங்கள்!

உங்கள் கையிலிருக்கும் கல்லை கீழே போடுங்கள்!

முறையற்ற காதலுக்காக தனது இரு பச்சைக் குழந்தைகளை ஈவு இரக்கமின்றி விஷம் வைத்துக் கொன்ற அபிராமி என்ற பெண்ணைக் குறித்த செய்தி இன்று தமிழகத்தில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அவரது முகநூல் பக்கத்தைப் பார்த்தால் அவரும் ஒரு சராசரியான மனுஷிதான் என்பது...