இவ்வுலகின் சட்டங்கள் பொதுவானவை அது குற்றத்தை மட்டுமே பார்த்து எல்லோருக்கும் பொதுவான தண்டனை வழங்கும். ஆனால் இறைச்சட்டம் மிக நுண்ணியது, அது குற்றத்தை மட்டுமல்ல குற்றவாளியையும் நிதானித்தே தண்டனை வழங்கக்கூடியது. இறைச் சட்டத்தின் சுருக்கம் இதுதான்: நீங்கள் மற்றவர்களைத் தீர்க்கிற தீர்ப்பின்படியே...